December 5, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஏ.ஐ. மோசடிக்கு முற்றுப்புள்ளி : நேரில் நேர்காணல் கட்டாயம் – கூகுள் சுந்தர் பிச்சை அறிவிப்பு

by Priscilla
August 27, 2025
in News
A A
0
ஏ.ஐ. மோசடிக்கு முற்றுப்புள்ளி : நேரில் நேர்காணல் கட்டாயம் – கூகுள் சுந்தர் பிச்சை அறிவிப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

ஆன்லைன் நேர்காணலில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேலையைப் பெறும் மோசடிகள் அதிகரித்து வருவதால், இனி நேரில் நேர்காணலை கட்டாயமாக்கும் நடவடிக்கையை கூகுள் நிறுவனம் மேற்கொள்ள உள்ளதாக சிஇஓ சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.

சமீப ஆண்டுகளில் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் ஆன்லைன் வழியாகவே ஆட்கள் தேர்வு நேர்காணல்களை நடத்தி வருகின்றன. ஆனால், இதன் போது விண்ணப்பதாரர்கள் ஏ.ஐ. கருவிகளை பயன்படுத்தி கேட்கப்படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கின்றனர். ஆன்மோடு போல காட்சிப்படுத்தும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி, தங்கள் உண்மையான திறமையை மறைத்து வருகின்றனர்.

இதனால், நேர்காணலில் காட்டும் திறமைகள் மற்றும் வேலைக்கு சேர்ந்த பின் காணப்படும் செயல்திறன் இடையே பெரிய வேறுபாடு உருவாகி, நிறுவனங்கள் சிக்கலில் சிக்கி வருகின்றன.

இதுகுறித்து சுந்தர் பிச்சை,

“இனி கூகுளில் இன்ஜினியரிங் மற்றும் ப்ரோகிராமிங் பணிகளுக்கான நேர்காணல் ஆன்லைனில் நடைபெறாது. குறைந்தது ஒரு கட்டத்திலாவது விண்ணப்பதாரர்கள் நேரில் கலந்து கொள்ள வேண்டும். எங்கள் நிறுவனத்தில் சேரும் நபர்களுக்கு கணினி அறிவியல் தொடர்பான அடிப்படை புரிதல் இருப்பதை உறுதி செய்யும் விதமாக இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது”
என்று தெரிவித்துள்ளார்.

அண்மையில் வெளிவந்த ஆய்வொன்றில், ஆன்லைன் நேர்காணலில் பங்கேற்போரில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஏ.ஐ. கருவிகளை பயன்படுத்தி மோசடி செய்கின்றனர் என்பதும் அம்பலமாகியுள்ளது.

பல நிறுவனங்கள் ஒரே தீர்மானம்

கூகுளுக்கு அப்பாற்பட்ட அமேசான், சிஸ்கோ, டெலாய்ட், மெக்கன்சி உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களும் ஆன்லைன் நேர்காணல் முறையை நிறுத்தி, நேரில் மட்டுமே நேர்காணல் நடத்தும் நடைமுறையை துவங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: AI CHEATINGAI FraudinterviewsJOB INTERVIEWSSundar Pichai
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஐடி ஊழியர் கடத்தல், தாக்குதல் வழக்கு : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு!

Next Post

தனியார் துறையில் இனி 10 மணி நேரம் வேலை – மஹாராஷ்டிரா அரசு ஆலோசனை

Related Posts

மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி
News

மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

December 5, 2025
டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி
News

டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி

December 5, 2025
விழுப்புரத்தில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்9ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்
News

விழுப்புரத்தில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்9ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்

December 5, 2025
மயிலாடுதுறை அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுதினம் அனுசரிப்பு.மழையையும் பொருட்படுத்தாமல் ADMKவினர் மௌனஅஞ்சலி
News

மயிலாடுதுறை அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுதினம் அனுசரிப்பு.மழையையும் பொருட்படுத்தாமல் ADMKவினர் மௌனஅஞ்சலி

December 5, 2025
Next Post
தனியார் துறையில் இனி 10 மணி நேரம் வேலை – மஹாராஷ்டிரா அரசு ஆலோசனை

தனியார் துறையில் இனி 10 மணி நேரம் வேலை – மஹாராஷ்டிரா அரசு ஆலோசனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“அழகைப் பார்த்து கொலை ?” : ஹரியானாவில் அதிர்ச்சியூட்டிய அத்தையின் கொலைச் சம்பவம்

“அழகைப் பார்த்து கொலை ?” : ஹரியானாவில் அதிர்ச்சியூட்டிய அத்தையின் கொலைச் சம்பவம்

December 4, 2025
“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

December 5, 2025
மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

December 4, 2025
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

December 4, 2025
மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

0
டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி

டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி

0
விழுப்புரத்தில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்9ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்

விழுப்புரத்தில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்9ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்

0
மயிலாடுதுறை அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுதினம் அனுசரிப்பு.மழையையும் பொருட்படுத்தாமல் ADMKவினர் மௌனஅஞ்சலி

மயிலாடுதுறை அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுதினம் அனுசரிப்பு.மழையையும் பொருட்படுத்தாமல் ADMKவினர் மௌனஅஞ்சலி

0
மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

December 5, 2025
டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி

டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி

December 5, 2025
விழுப்புரத்தில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்9ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்

விழுப்புரத்தில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்9ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்

December 5, 2025
மயிலாடுதுறை அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுதினம் அனுசரிப்பு.மழையையும் பொருட்படுத்தாமல் ADMKவினர் மௌனஅஞ்சலி

மயிலாடுதுறை அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுதினம் அனுசரிப்பு.மழையையும் பொருட்படுத்தாமல் ADMKவினர் மௌனஅஞ்சலி

December 5, 2025

Recent News

மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம்  மலர் தூவி அஞ்சலி

December 5, 2025
டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி

டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி

December 5, 2025
விழுப்புரத்தில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்9ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்

விழுப்புரத்தில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்9ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்

December 5, 2025
மயிலாடுதுறை அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுதினம் அனுசரிப்பு.மழையையும் பொருட்படுத்தாமல் ADMKவினர் மௌனஅஞ்சலி

மயிலாடுதுறை அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுதினம் அனுசரிப்பு.மழையையும் பொருட்படுத்தாமல் ADMKவினர் மௌனஅஞ்சலி

December 5, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.