March 3, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அகமதாபாத் விமான விபத்து : கருப்புப் பெட்டி மீட்பு – உண்மையான காரணம் விரைவில் வெளிவரும் ?

by Priscilla
June 13, 2025
in News
A A
0
அகமதாபாத் விமான விபத்து : கருப்புப் பெட்டி மீட்பு – உண்மையான காரணம் விரைவில் வெளிவரும் ?
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

அகமதாபாத் :

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து தீப்பிடித்து நொறுங்கியது. கடந்த 12ஆம் தேதி நிகழ்ந்த இந்த பேரழிவில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட 241 பேர் உயிரிழந்தனர். ஒரே ஒரு பயணி உயிருடன் மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து, அகமதாபாத் மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் விமானம் மோதியதன் காரணமாக, மேலும் ஏழு மாணவர்களும் உயிரிழந்தனர். இந்த துயர நிகழ்வு நாடு முழுவதும் அதிர்ச்சியையும், கவலையும் ஏற்படுத்தியுள்ளது.

விபத்துக்கான காரணம் என்ன ?

விமானம் தரையிலிருந்து பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே குறைந்த உயரத்தில் இருந்து விழுந்தது. இதற்கான காரணமாக தொழில்நுட்ப கோளாறு, என்ஜினில் பறவை மோதி இருக்கலாம் என்பதும், லேண்டிங் கியர் செயலிழந்திருக்கலாம் என்பதும் உள்பட பல யூகங்கள் கிளம்பியுள்ளன. இருப்பினும், இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை.

இந்தநிலையில், விமானத்தின் கருப்புப் பெட்டி தற்போது மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான உண்மையான காரணத்தைத் தெரிந்துகொள்ள இது முக்கியக் கருவியாக இருக்கிறது.

கருப்புப் பெட்டி என்றால் என்ன ?

கருப்புப் பெட்டி என்பது விமானத்தில் இடம்பெறும் அனைத்து முக்கிய தரவுகளையும் பதிவு செய்யும் மின்னணு சாதனம். இது உண்மையில் கறுப்பு நிறத்தில் அல்ல; துருவோலியை போன்ற ஆரஞ்சு நிறத்தில் ஒளிரும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. 1954ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய விஞ்ஞானி டேவிட் வாரன் இதனை கண்டுபிடித்தார்.

இரண்டு முக்கிய சாதனங்கள் :

டிஜிட்டல் விமான தரவு ரெக்கார்டர் (DFDR) – விமானத்தின் உயரம், வேகம், எரிபொருள் அளவு, திசை போன்றவற்றை பதிவு செய்கிறது.

காக்பிட் குரல் ரெக்கார்டர் (CVR) – விமானம் புறப்படும் முன், பறக்கும் போது, காக்பிட்டில் பைலட்டுகள் இடையே நடந்த உரையாடல்கள் மற்றும் ஒலிகளைக் கடைசி 2 மணிநேரத்திற்கு பதிவு செய்கிறது.

    விபத்துக்குப் பிறகு கருப்புப் பெட்டி 30 நாட்கள் வரை நொடிக்கு ஒருமுறை அல்ட்ராசவுண்ட் சமிக்ஞை அனுப்பும் திறன் கொண்டது. மிகுந்த வெப்பம், தண்ணீர், சுழற்சி அழுத்தம் போன்ற சோதனைகளைத் தாங்கும் வகையில் இது தயாரிக்கப்படுகிறது.

    15 நாட்கள் ஆய்வு

    கருப்புப் பெட்டியில் உள்ள தரவுகளை மீட்டு, விபத்துக்கான சரியான காரணங்களை அறிய சில நாட்கள் ஆகலாம். பொதுவாக 15 நாட்களுக்குள் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்படும்.

    என்ன எதிர்பார்க்கலாம் ?

    தற்போது மீட்கப்பட்ட கருப்புப் பெட்டி ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. விமானத்துறை அதிகாரிகள் இதன் அடிப்படையில் விபத்துக்கான உண்மையான காரணங்களை விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Tags: Ahmedabadair indiablack boxplane ceash
    ShareTweetSend

    உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

    Retro Tamil Whatsapp Community
    Previous Post

    ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

    Next Post

    “மூச்சிருக்கும் வரை நானே பா.ம.க. தலைவர் ” – ராமதாஸ் கடுமையாக கருத்து

    Related Posts

    வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை
    News

    வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

    March 2, 2026
    விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்
    News

    விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

    March 2, 2026
    சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு
    News

    சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

    March 2, 2026
    எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு
    News

    எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

    March 2, 2026
    Next Post
    “மூச்சிருக்கும் வரை நானே பா.ம.க. தலைவர் ” – ராமதாஸ் கடுமையாக கருத்து

    "மூச்சிருக்கும் வரை நானே பா.ம.க. தலைவர் " – ராமதாஸ் கடுமையாக கருத்து

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *


    • Trending
    • Comments
    • Latest
    பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

    பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

    September 26, 2025
    திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

    திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

    March 1, 2026
    2026-ல்விடியப்போகும்எடப்பாடியார்ஆட்சி: தி.மு.க.வின்சதிவலைகளைஅறுத்தெறிவோம்” – திண்டுக்கல்லில்பேராசிரியர்கல்யாணசுந்தரம்அனல்பறக்கும்பேச்சு!

    2026-ல்விடியப்போகும்எடப்பாடியார்ஆட்சி: தி.மு.க.வின்சதிவலைகளைஅறுத்தெறிவோம்” – திண்டுக்கல்லில்பேராசிரியர்கல்யாணசுந்தரம்அனல்பறக்கும்பேச்சு!

    March 2, 2026
    குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

    குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

    March 2, 2026
    வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

    வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

    0
    விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

    விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

    0
    சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

    சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

    0
    எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

    எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

    0
    வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

    வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

    March 2, 2026
    விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

    விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

    March 2, 2026
    சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

    சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

    March 2, 2026
    எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

    எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

    March 2, 2026

    Recent News

    வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

    வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

    March 2, 2026
    விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

    விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

    March 2, 2026
    சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

    சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

    March 2, 2026
    எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

    எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

    March 2, 2026

    Video

    Aanmeegam

    Retrotamil

    © 2025 - Bulit by Texon Solutions.

    Important links

    • About
    • Privacy & Policy
    • Contact

    Follow Us

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • Home
    • News
      • District News
      • Retro Special
    • Cinema
    • Sports
    • Business
    • Rasi Palan
    • Bakthi
    • Video

    © 2025 - Bulit by Texon Solutions.