முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதன் ஒரு நிகழ்வாக மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் அதிமுகவினரால் எம்ஜிஆரின் 38வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டு கிட்டப்பா அங்காடி முன்பு அமைக்கப்பட்டு இருந்த எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர். இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் விஜிகே செந்தில்நாதன், முன்னாள் எம்எல்ஏக்கள் ராதாகிருஷ்ணன் சக்தி ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதல்வர் MGR-ன் நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் ADMK-வினர் அவரின் திருஉருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி
-
By Satheesa

- Categories: News
- Tags: admkdistrict newstamilnadu
Related Content
விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு
By
Satheesa
April 3, 2026
செங்கல்பட்டு ADMK வேட்பாளர் கஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்
By
Satheesa
April 3, 2026
திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்
By
Satheesa
April 3, 2026
சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை
By
Satheesa
April 3, 2026