உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியஞ்சலி விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை, பெங்களூர், கோவை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்று நடனமாடி வருகின்றனர். இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.














