December 6, 2025, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி தொகையை ஒன்றிய அரசு வழங்கும் வரை  உண்ணா விரதப் போராட்டம்

by Satheesa
August 29, 2025
in News
A A
0
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி தொகையை ஒன்றிய அரசு வழங்கும் வரை  உண்ணா விரதப் போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி தொகையை ஒன்றிய அரசு வழங்கும் வரை உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் அறிவித்து காலவரையறையற்ற உண்ணாவிரத்தை தொடங்கினார். இந்த போராட்டத்தில் அனைத்து ஜனநாயக சக்திகள், சமூகநீதி அமைப்புகள், தமிழ்நாடு மக்கள் இணையுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி தொகையை ஒன்றிய அரசு வழங்கும் வரை உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் அறிவித்து காலவரையறையற்ற உண்ணாவிரத்தை தொடங்கினார். இந்த போராட்டத்தில் அனைத்து ஜனநாயக சக்திகள், சமூகநீதி அமைப்புகள், தமிழ்நாடு மக்கள் இணையுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.திருவள்ளூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான ராஜீவ் பவனில் திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 2152 கோடி நிதியை நிறுத்தி வைத்துள்ளதாகவும் இதனால் 43 லட்சம் மாணவர்கள் மற்றும் 2.2 லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகிள்ளதாகவும், நியாயமாக தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை கொடுக்காமல் புதிய கல்விக்கொள்கை, அதன் மூலம் மும்மொழி கொள்கையையும் ஏற்றுக்கொள்ள வைக்க ஒன்றிய பாஜக அரசு முயல்வதாகவும், இதனால் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க நினைக்கும் பாஜக அரசு, குழந்தைகளை பகடைகாய்களாக நினைப்கதாகவும்,இந்த பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பேசி வருவதாகவும், தனிநபர் தீர்மானத்தை நிறைவேற்ற முயற்சித்ததாகவும், பாராளுமன்றத்தில் 377 விதி-இன் கீழ் மற்றும் பாராளுமன்ற பூஜ்ஜிய நேரத்திலும் எழுப்ப முயன்றதாகவும், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார்.இதனை கண்டித்து காலவரையறையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் இந்த போராட்டத்தில் அனைத்து ஜனநாயக சக்திகள், சமூகநீதி அமைப்புகள், தமிழ்நாடு மக்கள் இணையுமாறும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கோ எந்த பாதிப்பும் இல்லாத வகையில் தனது அலுவலகத்தில் இந்தப் போராட்டம் நடைபெறுவதாகவும், ஒன்றிய அரசு நிதி வழங்கும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் எனவும் அறிவித்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியதால் திருவள்ளூர் மாவட்டத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டுள்ளது.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்க விலை : சவரனுக்கு ரூ.1,040 உயர்வு

Next Post

5 மாவட்டங்களை சேர்ந்த கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் அலுவலக அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம்

Related Posts

அல்வாவுக்கே அல்வா – போலி அல்வா நிறுவனங்களுக்கு சீல்
News

அல்வாவுக்கே அல்வா – போலி அல்வா நிறுவனங்களுக்கு சீல்

December 5, 2025
உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு ஜனவரி 16-ல் வாடிவாசல் திறப்பு
News

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு ஜனவரி 16-ல் வாடிவாசல் திறப்பு

December 5, 2025
ஓட்டன்சத்திரத்தில் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
News

ஓட்டன்சத்திரத்தில் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

December 5, 2025
புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினம்: நிலக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி
News

புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினம்: நிலக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி

December 5, 2025
Next Post
5 மாவட்டங்களை சேர்ந்த கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் அலுவலக அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம்

5 மாவட்டங்களை சேர்ந்த கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் அலுவலக அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

December 5, 2025
மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

December 4, 2025
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025
அல்வாவுக்கே அல்வா – போலி அல்வா நிறுவனங்களுக்கு சீல்

அல்வாவுக்கே அல்வா – போலி அல்வா நிறுவனங்களுக்கு சீல்

December 5, 2025
அல்வாவுக்கே அல்வா – போலி அல்வா நிறுவனங்களுக்கு சீல்

அல்வாவுக்கே அல்வா – போலி அல்வா நிறுவனங்களுக்கு சீல்

0
உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு ஜனவரி 16-ல் வாடிவாசல் திறப்பு

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு ஜனவரி 16-ல் வாடிவாசல் திறப்பு

0
ஓட்டன்சத்திரத்தில் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

ஓட்டன்சத்திரத்தில் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

0
புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினம்: நிலக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி

புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினம்: நிலக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி

0
அல்வாவுக்கே அல்வா – போலி அல்வா நிறுவனங்களுக்கு சீல்

அல்வாவுக்கே அல்வா – போலி அல்வா நிறுவனங்களுக்கு சீல்

December 5, 2025
உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு ஜனவரி 16-ல் வாடிவாசல் திறப்பு

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு ஜனவரி 16-ல் வாடிவாசல் திறப்பு

December 5, 2025
ஓட்டன்சத்திரத்தில் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

ஓட்டன்சத்திரத்தில் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

December 5, 2025
புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினம்: நிலக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி

புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினம்: நிலக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி

December 5, 2025

Recent News

அல்வாவுக்கே அல்வா – போலி அல்வா நிறுவனங்களுக்கு சீல்

அல்வாவுக்கே அல்வா – போலி அல்வா நிறுவனங்களுக்கு சீல்

December 5, 2025
உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு ஜனவரி 16-ல் வாடிவாசல் திறப்பு

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு ஜனவரி 16-ல் வாடிவாசல் திறப்பு

December 5, 2025
ஓட்டன்சத்திரத்தில் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

ஓட்டன்சத்திரத்தில் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

December 5, 2025
புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினம்: நிலக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி

புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினம்: நிலக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி

December 5, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.