August 11, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“போன்ல சொல்வாருன்னு நினைச்சோம்… விஜய் நேர்ல வந்தாரு” – அஜித் குமாரின் தாயார் உருக்கம்

by Priscilla
July 3, 2025
in News
A A
0
“போன்ல சொல்வாருன்னு நினைச்சோம்… விஜய் நேர்ல வந்தாரு” – அஜித் குமாரின் தாயார் உருக்கம்
0
SHARES
9
VIEWS
Share on FacebookTwitter

நகை மாயமான புகாரில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார், அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அஜித் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று அஜித் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது புகைப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதுபோன்று, அஜித் குமாரின் தாயாரிடம் ரூ.2 லட்சம் நிவாரணத் தொகையையும் வழங்கியுள்ளார்.

“நீதி விசாரணை உண்மையாகவே நடக்க வேண்டும். அதற்கு நாங்கள் துணையாக இருப்போம்” என்று விஜய் உறுதியளித்ததாக அஜித் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

விஜயின் வருகையைப் பற்றி பின்னர் பேசிய அஜித் குமாரின் தாயார், “ஸ்டாலின், எடப்பாடி போன்று விஜய் போன்ல பேசுவார்னு தான் நினைச்சோம். ஆனா அவர் நேர்ல வந்துட்டாரு. இதை நாங்க எதிர்பாக்கவே இல்ல” என்று கண்களில் நின்ற கண்ணீருடன் தெரிவித்தார்.

விஜயின் வருகை குறித்து முன்னதாக எந்த தகவலும் வெளியிடப்படாமல் பாதுகாக்கப்பட்டது. ஆரவாரமின்றி, கட்சியின் எந்த உறுப்பினர்களும் இல்லாத சூழலில், எளிமையாக விஜய் வந்தும், குடும்பத்தினரிடம் நேரில் ஆறுதல் கூறியும் சென்றதானது முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான தகவல் பிறகு பகுதியிலேயே பரவியது. இதனால், சுற்றுவட்டார மக்கள் அஜித் வீட்டுக்கு வரத் தொடங்கிய நிலையில், 5 நிமிடங்களில் விஜய் வீட்டிலிருந்து வெளியேறியதாக தெரிகிறது.

இந்த வருகை, ஒரு நடிகராகவும், தலைவராகவும் விஜய் பொதுமக்களின் வேதனையை நேரில் சென்று உணர விரும்புகிறார் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது.

Tags: ACTOR VIJAYajithkumartamilnaduTN POLICETVK
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இன்றைய முக்கிய செய்திகள் 03-07-2025

Next Post

விடுப்பு தராமல் டார்ச்சர் செய்ததால் மரணமடைந்த பெண் எஸ்.ஐ

Related Posts

குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து மேலப்பிடாகையில் சாலை மறியல்: காலிகுடங்களுடன் மக்கள் போராட்டம் 
News

குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து மேலப்பிடாகையில் சாலை மறியல்: காலிகுடங்களுடன் மக்கள் போராட்டம் 

August 11, 2026
மணல்மேடு ராதாநல்லூர் மெயின் ரோட் டில் உள்ள ராணி என்பவரது வீட்டில் கடந்த 7ந்தேதி பூட்டை திருட்டு
News

மணல்மேடு ராதாநல்லூர் மெயின் ரோட் டில் உள்ள ராணி என்பவரது வீட்டில் கடந்த 7ந்தேதி பூட்டை திருட்டு

August 11, 2026
ஊனமுற்ற பெண்ணிடம் தனியார் அடகு கடை உரிமையாளரிடம், பணத்தை திரும்ப செலுத்திய பிறகு நகை கொடுக்க மறுப்பு 
News

ஊனமுற்ற பெண்ணிடம் தனியார் அடகு கடை உரிமையாளரிடம், பணத்தை திரும்ப செலுத்திய பிறகு நகை கொடுக்க மறுப்பு 

August 11, 2026
திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாதிசான்று வழங்காததை கண்டித்து குழந்தைகளுடன் கண்டனம்
News

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாதிசான்று வழங்காததை கண்டித்து குழந்தைகளுடன் கண்டனம்

August 11, 2026
Next Post
விடுப்பு தராமல் டார்ச்சர் செய்ததால் மரணமடைந்த  பெண் எஸ்.ஐ

விடுப்பு தராமல் டார்ச்சர் செய்ததால் மரணமடைந்த பெண் எஸ்.ஐ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து மேலப்பிடாகையில் சாலை மறியல்: காலிகுடங்களுடன் மக்கள் போராட்டம் 

குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து மேலப்பிடாகையில் சாலை மறியல்: காலிகுடங்களுடன் மக்கள் போராட்டம் 

August 11, 2026
மணல்மேடு ராதாநல்லூர் மெயின் ரோட் டில் உள்ள ராணி என்பவரது வீட்டில் கடந்த 7ந்தேதி பூட்டை திருட்டு

மணல்மேடு ராதாநல்லூர் மெயின் ரோட் டில் உள்ள ராணி என்பவரது வீட்டில் கடந்த 7ந்தேதி பூட்டை திருட்டு

August 11, 2026
ஊனமுற்ற பெண்ணிடம் தனியார் அடகு கடை உரிமையாளரிடம், பணத்தை திரும்ப செலுத்திய பிறகு நகை கொடுக்க மறுப்பு 

ஊனமுற்ற பெண்ணிடம் தனியார் அடகு கடை உரிமையாளரிடம், பணத்தை திரும்ப செலுத்திய பிறகு நகை கொடுக்க மறுப்பு 

August 11, 2026
திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாதிசான்று வழங்காததை கண்டித்து குழந்தைகளுடன் கண்டனம்

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாதிசான்று வழங்காததை கண்டித்து குழந்தைகளுடன் கண்டனம்

August 11, 2026
குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து மேலப்பிடாகையில் சாலை மறியல்: காலிகுடங்களுடன் மக்கள் போராட்டம் 

குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து மேலப்பிடாகையில் சாலை மறியல்: காலிகுடங்களுடன் மக்கள் போராட்டம் 

0
மணல்மேடு ராதாநல்லூர் மெயின் ரோட் டில் உள்ள ராணி என்பவரது வீட்டில் கடந்த 7ந்தேதி பூட்டை திருட்டு

மணல்மேடு ராதாநல்லூர் மெயின் ரோட் டில் உள்ள ராணி என்பவரது வீட்டில் கடந்த 7ந்தேதி பூட்டை திருட்டு

0
ஊனமுற்ற பெண்ணிடம் தனியார் அடகு கடை உரிமையாளரிடம், பணத்தை திரும்ப செலுத்திய பிறகு நகை கொடுக்க மறுப்பு 

ஊனமுற்ற பெண்ணிடம் தனியார் அடகு கடை உரிமையாளரிடம், பணத்தை திரும்ப செலுத்திய பிறகு நகை கொடுக்க மறுப்பு 

0
திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாதிசான்று வழங்காததை கண்டித்து குழந்தைகளுடன் கண்டனம்

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாதிசான்று வழங்காததை கண்டித்து குழந்தைகளுடன் கண்டனம்

0
குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து மேலப்பிடாகையில் சாலை மறியல்: காலிகுடங்களுடன் மக்கள் போராட்டம் 

குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து மேலப்பிடாகையில் சாலை மறியல்: காலிகுடங்களுடன் மக்கள் போராட்டம் 

August 11, 2026
மணல்மேடு ராதாநல்லூர் மெயின் ரோட் டில் உள்ள ராணி என்பவரது வீட்டில் கடந்த 7ந்தேதி பூட்டை திருட்டு

மணல்மேடு ராதாநல்லூர் மெயின் ரோட் டில் உள்ள ராணி என்பவரது வீட்டில் கடந்த 7ந்தேதி பூட்டை திருட்டு

August 11, 2026
ஊனமுற்ற பெண்ணிடம் தனியார் அடகு கடை உரிமையாளரிடம், பணத்தை திரும்ப செலுத்திய பிறகு நகை கொடுக்க மறுப்பு 

ஊனமுற்ற பெண்ணிடம் தனியார் அடகு கடை உரிமையாளரிடம், பணத்தை திரும்ப செலுத்திய பிறகு நகை கொடுக்க மறுப்பு 

August 11, 2026
திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாதிசான்று வழங்காததை கண்டித்து குழந்தைகளுடன் கண்டனம்

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாதிசான்று வழங்காததை கண்டித்து குழந்தைகளுடன் கண்டனம்

August 11, 2026

Recent News

குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து மேலப்பிடாகையில் சாலை மறியல்: காலிகுடங்களுடன் மக்கள் போராட்டம் 

குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து மேலப்பிடாகையில் சாலை மறியல்: காலிகுடங்களுடன் மக்கள் போராட்டம் 

August 11, 2026
மணல்மேடு ராதாநல்லூர் மெயின் ரோட் டில் உள்ள ராணி என்பவரது வீட்டில் கடந்த 7ந்தேதி பூட்டை திருட்டு

மணல்மேடு ராதாநல்லூர் மெயின் ரோட் டில் உள்ள ராணி என்பவரது வீட்டில் கடந்த 7ந்தேதி பூட்டை திருட்டு

August 11, 2026
ஊனமுற்ற பெண்ணிடம் தனியார் அடகு கடை உரிமையாளரிடம், பணத்தை திரும்ப செலுத்திய பிறகு நகை கொடுக்க மறுப்பு 

ஊனமுற்ற பெண்ணிடம் தனியார் அடகு கடை உரிமையாளரிடம், பணத்தை திரும்ப செலுத்திய பிறகு நகை கொடுக்க மறுப்பு 

August 11, 2026
திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாதிசான்று வழங்காததை கண்டித்து குழந்தைகளுடன் கண்டனம்

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாதிசான்று வழங்காததை கண்டித்து குழந்தைகளுடன் கண்டனம்

August 11, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.