August 14, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தேவதானப்பட்டியில் சமூக வலைதள மோதல் கொலையில் முடிவு: 4 சிறுவர்கள் கைது!

by sowmiarajan
December 25, 2025
in News
A A
0
தேவதானப்பட்டியில் சமூக வலைதள மோதல் கொலையில் முடிவு: 4 சிறுவர்கள் கைது!
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் சமூக வலைதளத்தில் ஏற்பட்ட மோதல் மற்றும் முன்விரோதம் காரணமாகக் கல்லூரி மாணவர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவதானப்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த பரோட்டா மாஸ்டர் சரவணன் என்பவரது மகன் சாய்ஹரிஷ் (20). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, சாய்ஹரிஷ் மலைமேல் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்றுவிட்டுத் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். தேவதானப்பட்டி சுடுகாடு பாதை வழியாக அவர் சென்றபோது, எதிரே இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த பெரியகுளம் கீழவடகரை மற்றும் கரட்டூர் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய நான்கு சிறுவர்கள், சாய்ஹரிஷ் மீது மோதுவது போலச் சென்றுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதல் குறித்து சாய்ஹரிஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அந்த நான்கு சிறுவர்கள் குறித்தும் எதிர்மறையான கருத்துக்களைப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தச் சிறுவர்கள், சாய்ஹரிஷ் மீது கடும் முன்விரோதம் கொண்டு அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டனர். இதன் ஒரு பகுதியாக, இப்பிரச்சினை குறித்துச் சமாதானம் பேசலாம் எனச் சாய்ஹரிஷை வரவழைத்துள்ளனர். இதனை நம்பிச் சென்ற சாய்ஹரிஷை, நேற்று முன்தினம் இரவு தேவதானப்பட்டி அண்ணாநகர் காலனி பகுதிக்கு அழைத்துச் சென்ற அந்தச் சிறுவர்கள், அங்கு தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரைச் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் உடல் முழுவதும் பலத்த காயம் அடைந்த சாய்ஹரிஷ், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த டி.எஸ்.பி. நல்லு மற்றும் தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார், தீவிர விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த நான்கு சிறுவர்களையும் அதிரடியாகக் கைது செய்தனர். கைதான சிறுவர்கள் அனைவரும் சட்டப்படி மதுரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். சமூக வலைதளங்களில் பகிரப்படும் கருத்துக்கள் எவ்வாறு வன்முறையாக மாறுகிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான உதாரணமாக அமைந்துள்ளது. தற்போது அசம்பாவிதங்களைத் தவிர்க்கத் தேவதானப்பட்டி வடக்குத் தெரு மற்றும் பெரியகுளம் கரட்டுத் தெரு ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர் ஒருவரின் உயிர் பறிபோன சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags: conflict murdercrimeDevadanapattimediasocial
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தேனி மாவட்டத்தில் ஆதியோகி விழிப்புணர்வு ரத யாத்திரை கோலாகலத் தொடக்கம்

Next Post

ஈரோட்டில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட  வாகனங்கள் பொது ஏலம்

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை
News

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு
News

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 
News

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026
Next Post
ஈரோட்டில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட  வாகனங்கள் பொது ஏலம்

ஈரோட்டில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட  வாகனங்கள் பொது ஏலம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
திருவாரூர் சமூக நீதி விடுதியில் திடீர் ஆய்வு மதிய உணவை சாப்பிட்டு பார்த்து அதன் தரத்தை சோதித்தார்

திருவாரூர் சமூக நீதி விடுதியில் திடீர் ஆய்வு மதிய உணவை சாப்பிட்டு பார்த்து அதன் தரத்தை சோதித்தார்

August 11, 2026
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

எப்போது மின்கம்பி அறுந்துவிழும் என்ற அச்சத்தோடு ஆடிப்பெருக்கை கொண்டாடிய திருவாரூர் பொதுமக்கள்

August 4, 2026
புதுச்சேரி மாநிலத்திலிருந்து காரில் கடத்தி கடத்திவரப்பட்ட கார் &மதுபானங்கள் சீர்காழியில் பறிமுதல்

புதுச்சேரி மாநிலத்திலிருந்து காரில் கடத்தி கடத்திவரப்பட்ட கார் &மதுபானங்கள் சீர்காழியில் பறிமுதல்

July 26, 2026
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு..!

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு..!

June 8, 2025
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

0
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

0
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

0
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

0
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Recent News

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.