December 25, 2025, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தரங்கம்பாடி அருகே 2 இருச்சகர வாகனங்களை திருடி சென்ற 2 வாலிபர்களை கைது

by Satheesa
December 25, 2025
in News
A A
0
தரங்கம்பாடி அருகே 2 இருச்சகர வாகனங்களை திருடி சென்ற 2 வாலிபர்களை கைது
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா காட்டுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் மகன் விக்னேஷ்.27. வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவரது வீட்டின் வளாகத்தில் நேற்று மதியம் விக்னேஷின் பல்சர் டூவீலருடன், அதே பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரி ஜெயபிரகாஷ்.25. என்பவரின் டூவீலரும் சாவியுடன் நிறுத்தப்பட்டிருந்தது. மதியம் 3 மணிக்கு வந்து பார்த்தபோது டூவீலர்களை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த விக்னேஷ், ஜெயபிரகாஷ் ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது பெட்ரோல் பங்கில் காணாமல் போன தங்கள் டூவீலர்களில் பெட்ரோல் போட்டுவிட்டு 2 வாலிபர்கள் 2 பெண்களுடன் காரைக்கால் மார்க்கத்தில் வேளாங்கண்ணி ஊருக்கு எப்படி செல்வது என்று விசாரித்து சென்றது தெரியவந்தது. உடனடியாக இருவரும் பொறையார் காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டு சிலைரை அழைத்துகொண்டு வேளாங்கண்ணிக்கு சென்று தங்களது இருசக்கர வாகனத்தை தேடியுள்ளனர். தொடர்ந்து வேளாங்கண்ணி சர்ச் பார்க்கிங் அருகில் டூவீலர் இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்த இருவரும் இருசக்கர வாகனத்தின அருகிலேயே காத்திருந்தனர். இன்று அதிகாலை வாகனத்தை எடுக்க வந்தவர்களை போலீசார் உதவியுடன் பிடித்தனர். பொறையார் காவல்நிலையம் கொண்டு வரப்பட்டு விசாரணை நடத்தியதில் சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த ராஜா மகன் வசந்தகுமார்.(27), சிவா.(29). என்பதும், இருவரும் இரண்டு பெண்களுடன் பாதயாத்திரையாக வேளாங்கண்ணி சென்றபோது சாலை ஓரம் இருந்த விக்னேஷ் வீட்டு வாசலில் சாவியுடன் நின்ற 2 டூவீலர்களையும் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிந்த போலீசார் வசந்தகுமார், சிவா ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக இரண்டு பெண்களையும் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சென்னையில் இருந்து பாதயாத்திரை சென்றவர்கள் இருசக்கர வாகனத்தை திருடி கண்ணகாணிப்பு கேமரா பதிவில் சிக்கி மாட்டி கொண்டு சிறைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

Tags: bike theftdistrict newstamilnaduTharangambadi
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் திருப்பலி 3000 மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு

Next Post

மயிலாடுதுறையில் பேரன் பேத்திகள் கொள்ளுப்பேத்தி எள்ளு பேரன் உள்ளிட்ட 56 பேரை கண்ட 100 வயதை கடந்த மூதாட்டி இறப்பு

Related Posts

வெளிநாடுகளிலிருந்து செட்டிநாட்டிற்கு வந்து 60-க்கும் மேற்பட்ட நகரத்தார் பாதயாத்திரை துவக்கம்!
News

வெளிநாடுகளிலிருந்து செட்டிநாட்டிற்கு வந்து 60-க்கும் மேற்பட்ட நகரத்தார் பாதயாத்திரை துவக்கம்!

December 25, 2025
பால் பிடிக்கும் தருணத்தில் கருகும் நெற்பயிர்கள் வைகை நீருக்காக ஏங்கும் விவசாயிகள்!
News

பால் பிடிக்கும் தருணத்தில் கருகும் நெற்பயிர்கள் வைகை நீருக்காக ஏங்கும் விவசாயிகள்!

December 25, 2025
மானாமதுரையில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மோதலால் பயணிகள் தவிப்பு!
News

மானாமதுரையில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மோதலால் பயணிகள் தவிப்பு!

December 25, 2025
தேவகோட்டையில் பராமரிப்பின்றி பாழாகும் அரசு கட்டடங்கள் பொதுமக்கள் வேதனை!
News

தேவகோட்டையில் பராமரிப்பின்றி பாழாகும் அரசு கட்டடங்கள் பொதுமக்கள் வேதனை!

December 25, 2025
Next Post
மயிலாடுதுறையில் பேரன் பேத்திகள் கொள்ளுப்பேத்தி எள்ளு பேரன் உள்ளிட்ட 56 பேரை கண்ட 100 வயதை கடந்த மூதாட்டி இறப்பு

மயிலாடுதுறையில் பேரன் பேத்திகள் கொள்ளுப்பேத்தி எள்ளு பேரன் உள்ளிட்ட 56 பேரை கண்ட 100 வயதை கடந்த மூதாட்டி இறப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
உலகமெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம் – பனிப்பொழிவுடன் வழிபாடு

உலகமெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம் – பனிப்பொழிவுடன் வழிபாடு

December 25, 2025
அரசுப்பேருந்தால் கோர விபத்து – இப்படியும் இறப்பு வருமா?

அரசுப்பேருந்தால் கோர விபத்து – இப்படியும் இறப்பு வருமா?

December 25, 2025
உரிய அனுமதி பெற்று கண்டிப்பாக சந்திப்பேன் – விஜய் உறுதி

அறிக்கை போரைத் தொடங்கியது த வெ க – கட்சியினருக்கு விஜய் வலியுறுத்தல்

December 25, 2025
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்தது – கலக்கத்தில் நகை வாங்குவோர்

December 25, 2025
வெளிநாடுகளிலிருந்து செட்டிநாட்டிற்கு வந்து 60-க்கும் மேற்பட்ட நகரத்தார் பாதயாத்திரை துவக்கம்!

வெளிநாடுகளிலிருந்து செட்டிநாட்டிற்கு வந்து 60-க்கும் மேற்பட்ட நகரத்தார் பாதயாத்திரை துவக்கம்!

0
பால் பிடிக்கும் தருணத்தில் கருகும் நெற்பயிர்கள் வைகை நீருக்காக ஏங்கும் விவசாயிகள்!

பால் பிடிக்கும் தருணத்தில் கருகும் நெற்பயிர்கள் வைகை நீருக்காக ஏங்கும் விவசாயிகள்!

0
மானாமதுரையில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மோதலால் பயணிகள் தவிப்பு!

மானாமதுரையில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மோதலால் பயணிகள் தவிப்பு!

0
தேவகோட்டையில் பராமரிப்பின்றி பாழாகும் அரசு கட்டடங்கள் பொதுமக்கள் வேதனை!

தேவகோட்டையில் பராமரிப்பின்றி பாழாகும் அரசு கட்டடங்கள் பொதுமக்கள் வேதனை!

0
வெளிநாடுகளிலிருந்து செட்டிநாட்டிற்கு வந்து 60-க்கும் மேற்பட்ட நகரத்தார் பாதயாத்திரை துவக்கம்!

வெளிநாடுகளிலிருந்து செட்டிநாட்டிற்கு வந்து 60-க்கும் மேற்பட்ட நகரத்தார் பாதயாத்திரை துவக்கம்!

December 25, 2025
பால் பிடிக்கும் தருணத்தில் கருகும் நெற்பயிர்கள் வைகை நீருக்காக ஏங்கும் விவசாயிகள்!

பால் பிடிக்கும் தருணத்தில் கருகும் நெற்பயிர்கள் வைகை நீருக்காக ஏங்கும் விவசாயிகள்!

December 25, 2025
மானாமதுரையில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மோதலால் பயணிகள் தவிப்பு!

மானாமதுரையில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மோதலால் பயணிகள் தவிப்பு!

December 25, 2025
தேவகோட்டையில் பராமரிப்பின்றி பாழாகும் அரசு கட்டடங்கள் பொதுமக்கள் வேதனை!

தேவகோட்டையில் பராமரிப்பின்றி பாழாகும் அரசு கட்டடங்கள் பொதுமக்கள் வேதனை!

December 25, 2025

Recent News

வெளிநாடுகளிலிருந்து செட்டிநாட்டிற்கு வந்து 60-க்கும் மேற்பட்ட நகரத்தார் பாதயாத்திரை துவக்கம்!

வெளிநாடுகளிலிருந்து செட்டிநாட்டிற்கு வந்து 60-க்கும் மேற்பட்ட நகரத்தார் பாதயாத்திரை துவக்கம்!

December 25, 2025
பால் பிடிக்கும் தருணத்தில் கருகும் நெற்பயிர்கள் வைகை நீருக்காக ஏங்கும் விவசாயிகள்!

பால் பிடிக்கும் தருணத்தில் கருகும் நெற்பயிர்கள் வைகை நீருக்காக ஏங்கும் விவசாயிகள்!

December 25, 2025
மானாமதுரையில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மோதலால் பயணிகள் தவிப்பு!

மானாமதுரையில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மோதலால் பயணிகள் தவிப்பு!

December 25, 2025
தேவகோட்டையில் பராமரிப்பின்றி பாழாகும் அரசு கட்டடங்கள் பொதுமக்கள் வேதனை!

தேவகோட்டையில் பராமரிப்பின்றி பாழாகும் அரசு கட்டடங்கள் பொதுமக்கள் வேதனை!

December 25, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.