May 7, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கோவை சரவணம்பட்டியில் போலி நகை அடகு வைத்த பெண் அடித்துக் கொலை – அடகுக்கடை உரிமையாளர் உட்பட 6 பேர் பிடிபட்டனர்

by sowmiarajan
December 20, 2025
in News
A A
0
கோவை சரவணம்பட்டியில் போலி நகை அடகு வைத்த பெண் அடித்துக் கொலை – அடகுக்கடை உரிமையாளர் உட்பட 6 பேர் பிடிபட்டனர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

கோவை சரவணம்பட்டி அடுத்த சின்ன மேட்டுப்பாளையம் பகுதியில், போலி நகையை அடகு வைக்க முயன்ற பெண்ணை அடகுக்கடை உரிமையாளரும் அவரது நண்பர்களும் சேர்ந்து கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்ன மேட்டுப்பாளையம் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் ‘சிவசெல்வி’ என்ற பெயரில் கடந்த 9 மாதங்களாக அடகுக்கடை நடத்தி வருபவர் ராஜாராம் (51). இவரது கடைக்கு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுமதி (45) என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். கடந்த 9-ம் தேதி சுமதி மூன்று முறை போலி நகைகளை அடகு வைத்து ராஜாராமிடம் பணம் பெற்றுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மீண்டும் கடைக்கு வந்த சுமதி, 12 கிராம் எடையுள்ள போலி நகையைக் கொடுத்து 90 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டுள்ளார். அந்த நகையைப் பரிசோதித்த ராஜாராம், அது போலி என்பதை அறிந்ததும் ஆத்திரமடைந்து சுமதியைத் தாக்கியுள்ளார். மேலும், தனது நண்பரான மகேந்திரனுக்குத் தகவல் கொடுத்து வரவழைத்துள்ளார். மகேந்திரன் மற்றும் அவரது ஐந்து நண்பர்கள் அங்கு வந்து, சுமதியை அடகுக்கடைக்கு பின்புறம் உள்ள ஆள் நடமாட்டமில்லாத பாழடைந்த வீட்டிற்குத் தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு சுமதியைக் கட்டி வைத்து அனைவரும் சேர்ந்து கட்டைகளால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இந்தக் கொடூரத் தாக்குதலில் பலத்த காயமடைந்த சுமதி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். நிலைமை மோசமானதைக் கண்ட ராஜாராம், உடனடியாக 108 ஆம்புலன்ஸிற்குத் தகவல் அளித்துள்ளார். அங்கு வந்த மருத்துவக் குழுவினர் சுமதியைப் பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ராஜாராம் சரவணம்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், சுமதியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு ஒரு பெண்ணை அடித்துக் கொலை செய்த புகாரின் பேரில், அடகுக்கடை உரிமையாளர் ராஜாராம், அவரது நண்பர் மகேந்திரன் மற்றும் உடன் இருந்த மற்ற நண்பர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலி நகை மோசடி நடந்திருந்தால் காவல் துறையிடம் புகார் அளித்திருக்க வேண்டிய நிலையில், தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டு உயிரைப் பறித்த இந்தச் சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: case fakecoimbatoreJewelrymurderSaravanampatti
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கோவை – கேரளா எல்லையில் அதிரடி: அரசுப் பேருந்தில் கடத்தப்பட்ட ரூ. 8 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Next Post

பாலக்காடு அருகே ஓடும் கார் தீப்பற்றி எரிந்து முதியவர் உடல் கருகி பலி: பெட்ரோல் பங்க் ஆதாரத்தால் தற்கொலை என போலீஸ் சந்தேகம்

Related Posts

சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி
News

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி
News

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி
News

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி
News

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

May 6, 2026
Next Post
பாலக்காடு அருகே ஓடும் கார் தீப்பற்றி எரிந்து முதியவர் உடல் கருகி பலி: பெட்ரோல் பங்க் ஆதாரத்தால் தற்கொலை என போலீஸ் சந்தேகம்

பாலக்காடு அருகே ஓடும் கார் தீப்பற்றி எரிந்து முதியவர் உடல் கருகி பலி: பெட்ரோல் பங்க் ஆதாரத்தால் தற்கொலை என போலீஸ் சந்தேகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள விஜய்க்கு வணிகர்கள் சார்பில் வாழ்த்துகள்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

May 6, 2026

Recent News

சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

May 6, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.