December 21, 2025, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கோவை சரவணம்பட்டியில் போலி நகை அடகு வைத்த பெண் அடித்துக் கொலை – அடகுக்கடை உரிமையாளர் உட்பட 6 பேர் பிடிபட்டனர்

by sowmiarajan
December 20, 2025
in News
A A
0
கோவை சரவணம்பட்டியில் போலி நகை அடகு வைத்த பெண் அடித்துக் கொலை – அடகுக்கடை உரிமையாளர் உட்பட 6 பேர் பிடிபட்டனர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

கோவை சரவணம்பட்டி அடுத்த சின்ன மேட்டுப்பாளையம் பகுதியில், போலி நகையை அடகு வைக்க முயன்ற பெண்ணை அடகுக்கடை உரிமையாளரும் அவரது நண்பர்களும் சேர்ந்து கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்ன மேட்டுப்பாளையம் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் ‘சிவசெல்வி’ என்ற பெயரில் கடந்த 9 மாதங்களாக அடகுக்கடை நடத்தி வருபவர் ராஜாராம் (51). இவரது கடைக்கு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுமதி (45) என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். கடந்த 9-ம் தேதி சுமதி மூன்று முறை போலி நகைகளை அடகு வைத்து ராஜாராமிடம் பணம் பெற்றுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மீண்டும் கடைக்கு வந்த சுமதி, 12 கிராம் எடையுள்ள போலி நகையைக் கொடுத்து 90 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டுள்ளார். அந்த நகையைப் பரிசோதித்த ராஜாராம், அது போலி என்பதை அறிந்ததும் ஆத்திரமடைந்து சுமதியைத் தாக்கியுள்ளார். மேலும், தனது நண்பரான மகேந்திரனுக்குத் தகவல் கொடுத்து வரவழைத்துள்ளார். மகேந்திரன் மற்றும் அவரது ஐந்து நண்பர்கள் அங்கு வந்து, சுமதியை அடகுக்கடைக்கு பின்புறம் உள்ள ஆள் நடமாட்டமில்லாத பாழடைந்த வீட்டிற்குத் தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு சுமதியைக் கட்டி வைத்து அனைவரும் சேர்ந்து கட்டைகளால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இந்தக் கொடூரத் தாக்குதலில் பலத்த காயமடைந்த சுமதி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். நிலைமை மோசமானதைக் கண்ட ராஜாராம், உடனடியாக 108 ஆம்புலன்ஸிற்குத் தகவல் அளித்துள்ளார். அங்கு வந்த மருத்துவக் குழுவினர் சுமதியைப் பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ராஜாராம் சரவணம்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், சுமதியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு ஒரு பெண்ணை அடித்துக் கொலை செய்த புகாரின் பேரில், அடகுக்கடை உரிமையாளர் ராஜாராம், அவரது நண்பர் மகேந்திரன் மற்றும் உடன் இருந்த மற்ற நண்பர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலி நகை மோசடி நடந்திருந்தால் காவல் துறையிடம் புகார் அளித்திருக்க வேண்டிய நிலையில், தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டு உயிரைப் பறித்த இந்தச் சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: case fakecoimbatoreJewelrymurderSaravanampatti
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கோவை – கேரளா எல்லையில் அதிரடி: அரசுப் பேருந்தில் கடத்தப்பட்ட ரூ. 8 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Next Post

பாலக்காடு அருகே ஓடும் கார் தீப்பற்றி எரிந்து முதியவர் உடல் கருகி பலி: பெட்ரோல் பங்க் ஆதாரத்தால் தற்கொலை என போலீஸ் சந்தேகம்

Related Posts

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் அருகே சீகன் பால்குவுக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை
News

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் அருகே சீகன் பால்குவுக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை

December 21, 2025
பொறையார் தனியார் பள்ளியில் நடைபெற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 600க்கும் மேற்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை
News

பொறையார் தனியார் பள்ளியில் நடைபெற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 600க்கும் மேற்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை

December 21, 2025
பணி நிரந்தம் கோரி மயிலாடுதுறையில் ஒப்பந்த செவிலியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்
News

பணி நிரந்தம் கோரி மயிலாடுதுறையில் ஒப்பந்த செவிலியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

December 21, 2025
திருப்பரங்குன்றத்தில் மீண்டும் போலீஸ் குவிப்பு – பதற்றம் நீடிப்பு!
News

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் போலீஸ் குவிப்பு – பதற்றம் நீடிப்பு!

December 21, 2025
Next Post
பாலக்காடு அருகே ஓடும் கார் தீப்பற்றி எரிந்து முதியவர் உடல் கருகி பலி: பெட்ரோல் பங்க் ஆதாரத்தால் தற்கொலை என போலீஸ் சந்தேகம்

பாலக்காடு அருகே ஓடும் கார் தீப்பற்றி எரிந்து முதியவர் உடல் கருகி பலி: பெட்ரோல் பங்க் ஆதாரத்தால் தற்கொலை என போலீஸ் சந்தேகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
த.வெ.க.விலும் ஆரம்பித்தது மாவட்ட செயலாளர் நீக்கம் – யார் அந்த நபர்?

த.வெ.க.விலும் ஆரம்பித்தது மாவட்ட செயலாளர் நீக்கம் – யார் அந்த நபர்?

December 20, 2025
இந்தியாவுக்கு எதிரான செயல்களால் பற்றி எறியும் பக்கத்துக்கு தேசம்

இந்தியாவுக்கு எதிரான செயல்களால் பற்றி எறியும் பக்கத்துக்கு தேசம்

December 20, 2025
நாங்கள் கல்வியை கொடுக்கிறோம் RJD துப்பாக்கி கொடுப்பதை பற்றி பேசுகிறது – பிரதமர் மோடி பிரசாரம்

எஸ்ஐஆர் பணிகள் எதற்கு? – மோடியின் அதிரடி பதில்

December 20, 2025
விஜய் வீட்டில் கூடிய முக்கிய புள்ளிகள் – புதிய கூட்டணி உருவாகுமா?

விஜய் வீட்டில் கூடிய முக்கிய புள்ளிகள் – புதிய கூட்டணி உருவாகுமா?

December 20, 2025
தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் அருகே சீகன் பால்குவுக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் அருகே சீகன் பால்குவுக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை

0
பொறையார் தனியார் பள்ளியில் நடைபெற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 600க்கும் மேற்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை

பொறையார் தனியார் பள்ளியில் நடைபெற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 600க்கும் மேற்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை

0
பணி நிரந்தம் கோரி மயிலாடுதுறையில் ஒப்பந்த செவிலியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

பணி நிரந்தம் கோரி மயிலாடுதுறையில் ஒப்பந்த செவிலியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

0
திருப்பரங்குன்றத்தில் மீண்டும் போலீஸ் குவிப்பு – பதற்றம் நீடிப்பு!

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் போலீஸ் குவிப்பு – பதற்றம் நீடிப்பு!

0
தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் அருகே சீகன் பால்குவுக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் அருகே சீகன் பால்குவுக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை

December 21, 2025
பொறையார் தனியார் பள்ளியில் நடைபெற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 600க்கும் மேற்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை

பொறையார் தனியார் பள்ளியில் நடைபெற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 600க்கும் மேற்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை

December 21, 2025
பணி நிரந்தம் கோரி மயிலாடுதுறையில் ஒப்பந்த செவிலியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

பணி நிரந்தம் கோரி மயிலாடுதுறையில் ஒப்பந்த செவிலியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

December 21, 2025
திருப்பரங்குன்றத்தில் மீண்டும் போலீஸ் குவிப்பு – பதற்றம் நீடிப்பு!

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் போலீஸ் குவிப்பு – பதற்றம் நீடிப்பு!

December 21, 2025

Recent News

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் அருகே சீகன் பால்குவுக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் அருகே சீகன் பால்குவுக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை

December 21, 2025
பொறையார் தனியார் பள்ளியில் நடைபெற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 600க்கும் மேற்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை

பொறையார் தனியார் பள்ளியில் நடைபெற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 600க்கும் மேற்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை

December 21, 2025
பணி நிரந்தம் கோரி மயிலாடுதுறையில் ஒப்பந்த செவிலியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

பணி நிரந்தம் கோரி மயிலாடுதுறையில் ஒப்பந்த செவிலியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

December 21, 2025
திருப்பரங்குன்றத்தில் மீண்டும் போலீஸ் குவிப்பு – பதற்றம் நீடிப்பு!

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் போலீஸ் குவிப்பு – பதற்றம் நீடிப்பு!

December 21, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.