December 4, 2025, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நாகர்கோவிலில் உள்ள கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலய பெரு விழா

by Satheesa
December 3, 2025
in News
A A
0
நாகர்கோவிலில் உள்ள கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலய பெரு விழா
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலய பெரு விழாவின் ஒன்பதாவது நாளான நேற்று இரவு விடிய விடிய தேர் பவனி நடைபெற்றது. இதில் தேரில் உருண்டு பிரார்த்தனை செய்யும் நிகழ்சியில் ஏராளமான பெண்கள் மண்ணில் உருண்டு வழிபட்டனர். தொடர்ந்து பத்தாவது நாள் திருவிழாவான இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

புனித சவேரியார் 450 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கு வந்தார். அவர் இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு சென்றாலும் அவர் தங்கி வாழ்ந்தது கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் கி.பி. 1542 முதல் 1552 வரை உள்ள காலகட்டத்தில் கோட்டார் புனித சவேரியார் தேவாலயத்தில் பணியாற்றினார். 1552 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி இங்கேயே இயற்கை எய்தினார். அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த தேவாலயம் பின்னர் உள்ள காலங்களில் பேராலயமாக தரம் உயர்த்தப்பட்டு உலகம் முழுவதும் பிரசித்து பெற்றது. சுற்றுலா பயணிகளும் கூட வந்து செல்லும் இந்த புனித சவேரியார் பேராலயத்தில் பெரு விழா ஆண்டு தோறும் நவம்பர் 24 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 3 வரை பத்து நாட்கள் வெகு விமர்சியாக கொண்டாட்ட பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 24 ஆம் தேதி கொடியற்றதுடன் திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஆடம்பர கூட்டு திருப்பலி, முதல் திருவிருந்து திருப்பலி, குணமளிக்கும் திருப்பலி, சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர், மலையாள திருப்பலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடைபெற்றது. ஒன்பதாவது நாள் திரு விழாவான நேற்று இரவு விடிய விடிய தேர் பவனி நடைபெற்றது. இதில் தேரில் உருண்டு பிரார்த்தனை செய்யும் நிகழ்சியில் ஏராளமான பெண்கள் மண்ணில் உருண்டு வழிபட்டனர். தொடர்ந்து பத்தாவது நாள் திருவிழாவான இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கபட்டு உள்ளது. திருவிழாவிற்கு குமரி மாவட்டம் மட்டுமல்ல நெல்லை, துத்துக்குடி, மதுரை மற்றும் கேரளாவில் இருந்தும் பல ஆயிர கணக்கான மக்கள் வருகை தந்தனர். திருவிழாவினை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags: churchdistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா -அலங்கார தேர்பவனி

Next Post

டிட்வா புயல் எதிரொலி நல்லிரவில் இடியுடன் கூடிய கனமழை செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

Related Posts

இந்தியா வந்துள்ள புதினை சந்திக்க ராகுலுக்கு மறுப்பு – மரபை மீறும் மத்திய அரசு
News

இந்தியா வந்துள்ள புதினை சந்திக்க ராகுலுக்கு மறுப்பு – மரபை மீறும் மத்திய அரசு

December 4, 2025
பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு
News

பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

December 4, 2025
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
News

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

December 4, 2025
“இது தமிழ்நாடா… இல்லை கொலைநாடா?” – தென்காசி கொலை குறித்து இ.பி.எஸ். கடும் கண்டனம்.
News

“இது தமிழ்நாடா… இல்லை கொலைநாடா?” – தென்காசி கொலை குறித்து இ.பி.எஸ். கடும் கண்டனம்.

December 4, 2025
Next Post
டிட்வா புயல் எதிரொலி நல்லிரவில் இடியுடன் கூடிய கனமழை செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

டிட்வா புயல் எதிரொலி நல்லிரவில் இடியுடன் கூடிய கனமழை செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“அழகைப் பார்த்து கொலை ?” : ஹரியானாவில் அதிர்ச்சியூட்டிய அத்தையின் கொலைச் சம்பவம்

“அழகைப் பார்த்து கொலை ?” : ஹரியானாவில் அதிர்ச்சியூட்டிய அத்தையின் கொலைச் சம்பவம்

December 4, 2025
பொதுமக்களுடன் கைகோர்த்த தவெக தொண்டர்கள் – நடுரோட்டில் ஆர்ப்பாட்டம்

பொதுமக்களுடன் கைகோர்த்த தவெக தொண்டர்கள் – நடுரோட்டில் ஆர்ப்பாட்டம்

December 3, 2025
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

December 4, 2025
கடைசிவரை பணிவு… ஏவிஎம் சரவணன் மறைவு !

கடைசிவரை பணிவு… ஏவிஎம் சரவணன் மறைவு !

December 4, 2025
இந்தியா வந்துள்ள புதினை சந்திக்க ராகுலுக்கு மறுப்பு – மரபை மீறும் மத்திய அரசு

இந்தியா வந்துள்ள புதினை சந்திக்க ராகுலுக்கு மறுப்பு – மரபை மீறும் மத்திய அரசு

0
பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

0
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

0
“இது தமிழ்நாடா… இல்லை கொலைநாடா?” – தென்காசி கொலை குறித்து இ.பி.எஸ். கடும் கண்டனம்.

“இது தமிழ்நாடா… இல்லை கொலைநாடா?” – தென்காசி கொலை குறித்து இ.பி.எஸ். கடும் கண்டனம்.

0
இந்தியா வந்துள்ள புதினை சந்திக்க ராகுலுக்கு மறுப்பு – மரபை மீறும் மத்திய அரசு

இந்தியா வந்துள்ள புதினை சந்திக்க ராகுலுக்கு மறுப்பு – மரபை மீறும் மத்திய அரசு

December 4, 2025
பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

December 4, 2025
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

December 4, 2025
“இது தமிழ்நாடா… இல்லை கொலைநாடா?” – தென்காசி கொலை குறித்து இ.பி.எஸ். கடும் கண்டனம்.

“இது தமிழ்நாடா… இல்லை கொலைநாடா?” – தென்காசி கொலை குறித்து இ.பி.எஸ். கடும் கண்டனம்.

December 4, 2025

Recent News

இந்தியா வந்துள்ள புதினை சந்திக்க ராகுலுக்கு மறுப்பு – மரபை மீறும் மத்திய அரசு

இந்தியா வந்துள்ள புதினை சந்திக்க ராகுலுக்கு மறுப்பு – மரபை மீறும் மத்திய அரசு

December 4, 2025
பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

December 4, 2025
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

December 4, 2025
“இது தமிழ்நாடா… இல்லை கொலைநாடா?” – தென்காசி கொலை குறித்து இ.பி.எஸ். கடும் கண்டனம்.

“இது தமிழ்நாடா… இல்லை கொலைநாடா?” – தென்காசி கொலை குறித்து இ.பி.எஸ். கடும் கண்டனம்.

December 4, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.