July 18, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“பட்டியலினத்துக்கு கிரீமி லேயர்… சொந்த சமூகத்திலேயே எதிர்ப்பு” – நீதிபதி பி.ஆர். கவாய் உரை

by Priscilla
November 22, 2025
in News
A A
0
“பட்டியலினத்துக்கு கிரீமி லேயர்… சொந்த சமூகத்திலேயே எதிர்ப்பு” – நீதிபதி பி.ஆர். கவாய் உரை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நாளை ஓய்வுபெற உள்ள நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் நேற்று அவருக்கான பிரிவு உபசார விழாவை ஏற்பாடு செய்தது. அந்த விழாவில் மனநெகிழ்ச்சியுடன் உரையாற்றிய அவர், “1985 ஆம் ஆண்டு சட்டத் துறையில் பயணம் தொடங்கியது. இன்று நீதித் துறையில் சேவை செய்த ஒருவராக, முழு திருப்தியுடனும் நெஞ்சளவு நிறைவுடனும் நான் வெளியேறுகிறேன்” என தெரிவித்தார்.

தொடர்ந்து, அரசியலமைப்பின் பரிணாம தன்மையை குறிப்பிட்ட அவர், “அரசியலமைப்பு நிலைபெற்ற ஒன்றல்ல; காலத்துக்கேற்ப வளர்ந்து கொள்ளும் ஆவணம். நீதிமன்றங்களும் சமூக மாற்றங்களுக்கு ஏற்ப செயல்பட வேண்டும்” என்றார்.

பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் கோட்பாட்டை கொண்டுவர வேண்டுமென தாம் கூறியபோது, தன் சொந்த சமூகத்திலிருந்தே எதிர்ப்பு எழுந்ததாகவும் கவாய் நினைவுகூர்ந்தார். மேலும், “ஒரு பழங்குடியினரின் மகனை நகர்ப்புற வளமுள்ள குடும்பக் குழந்தையுடன் சமமாகப் போட்டியிட வைக்க முடியுமா? கல்வி வாய்ப்புகள், வாழ்க்கை சூழல் போன்றவை ஒரே அளவில் உள்ளதா?” என கேள்வி எழுப்பினார்.

டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்திய சமூக–பொருளாதார நீதி குறித்து பேசும்போதும் கவாய் உருக்கமாகப் பேசினார். “சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நீக்காதால், ஜனநாயக அமைப்பு சீட்டுக்கட்டு வீடு போல சிதறிவிடும்” என 1949 நவம்பர் 25 அன்று அம்பேத்கர் கூறிய எச்சரிக்கையை நினைவூட்டினார். நீதித்துறை எதிர்பார்த்த சமநிலை நீதி மற்றும் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கத் தான் செயல்பட்டேன் எனவும் அவர் தெரிவித்தார்.

2023 மே 14 அன்று உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற பி.ஆர். கவாய், 2010 இல் பதவியில் இருந்த கே.ஜி. பாலகிருஷ்ணனுக்குப் பிறகு பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இரண்டாவது தலைமை நீதிபதியாகும். அவர் ஓய்வுபெறும் நிலையில், வரும் நவம்பர் 24ஆம் தேதி நீதிபதி சூர்யகாந்த் புதிய தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க உள்ளார்.

Tags: Creamy layerjudgeP.R. Kawairetirementsupreme court
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சேலம் திமுக நிர்வாகி சுட்டுக்கொலை : சட்டம்-ஒழுங்கு சரிந்துவிட்டதற்கான சான்று – அன்புமணி ஆவேசம்

Next Post

“பொறுப்பு டிஜிபி குறித்து பேச எடப்பாடிக்கு அருகதையில்லை” – அமைச்சர் ரகுபதி பதிலடி

Related Posts

திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026
Next Post
“பொறுப்பு டிஜிபி குறித்து பேச எடப்பாடிக்கு அருகதையில்லை” – அமைச்சர் ரகுபதி பதிலடி

“பொறுப்பு டிஜிபி குறித்து பேச எடப்பாடிக்கு அருகதையில்லை” – அமைச்சர் ரகுபதி பதிலடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
புத்தாண்டில் நடந்த சோகம் – சுவிட்சர்லாந்தில் வெடிவிபத்து

புத்தாண்டில் நடந்த சோகம் – சுவிட்சர்லாந்தில் வெடிவிபத்து

January 1, 2026
திருவள்ளூர் மாவட்ட இணை ஆணையர் அலுவகத்தை சிருபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

திருவள்ளூர் மாவட்ட இணை ஆணையர் அலுவகத்தை சிருபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

October 3, 2025
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026

Recent News

திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.