July 18, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“எஸ்.ஐ.ஆர் பற்றி தெரியாமலே பேசுகிறார் உதயநிதி ஸ்டாலின்” – நிர்மலா சீதாராமன் விமர்சனம்

by Priscilla
November 11, 2025
in News
A A
0
“எஸ்.ஐ.ஆர் பற்றி தெரியாமலே பேசுகிறார் உதயநிதி ஸ்டாலின்” – நிர்மலா சீதாராமன் விமர்சனம்
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

கோவை: தமிழ்நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர் குறித்து திமுக நடத்திய போராட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற பாஜக மையக் குழு, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில், ‘மக்களின் வாக்குரிமையை பறிக்கும் செயல் தான் எஸ்.ஐ.ஆர்’ என கூறியுள்ளார். ஆனால் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எஸ்.ஐ.ஆர் என்பதின் பொருள் கூட தெரியாமல் பேசுகிறார்,” எனக் கடுமையாக விமர்சித்தார்.

“திமுக கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கட்சி. இதற்கு முன்பு பத்து முறை எஸ்.ஐ.ஆர் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அப்போது திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது. ஆனால் இப்போது பாஜக இதை கொண்டு வந்தது போல காட்டி போராட்டம் நடத்துவது ஆச்சரியமானது.

தங்களின் ஆட்சிப் பிழைகளை மறைக்க திமுக இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. தேர்தலில் பாஜக அல்லது எதிர்க்கட்சிகள் வென்றால், உடனே இ.வி.எம் மீது குற்றம் சாட்டுகின்றனர்.

கொளத்தூர் தொகுதியில் மட்டும் 4,379 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதையெல்லாம் வைத்து தான் வெற்றி பெற்றீர்களா?

ராகுல் காந்தி தேர்தல் பீகாரில் நடப்பதற்கும், அரியானாவில் ‘வோட் சோரி’ எனப் பேசுவதற்கும் அர்த்தமே இல்லை. சி.எஸ்.டி.எஸ் அமைப்பு, எஸ்.ஐ.ஆர் குறித்த தங்களின் ஆய்வு சரியில்லை என்று கூறிய பிறகும் ராகுல் காந்தி அதை மகாராஷ்டிராவில் தொடர்ந்து பேசுகிறார். இது அரசியலமைப்புச் சட்ட அமைப்புகளின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் செயல்,” என அவர் தெரிவித்தார்.

அத்துடன், டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து பேசும்போது, “அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பாஜக எந்தக் கட்சியின் உள்விவகாரங்களிலும் தலையிடாது,” என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Tags: bjpcoimbatoredmkmk stalinnirmala seetharamanSIRTN CHIEF MINISTERtn politicsUdhayanidhi Stalin
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வெற்றி நிச்சயம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டார் உதயநிதி

Next Post

டில்லி கார் குண்டுவெடிப்பு – குற்றவாளிகளை வேட்டையாட உத்தரவு : அமித்ஷா கடும் எச்சரிக்கை !

Related Posts

திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026
Next Post
டில்லி கார் குண்டுவெடிப்பு – குற்றவாளிகளை வேட்டையாட உத்தரவு : அமித்ஷா கடும் எச்சரிக்கை !

டில்லி கார் குண்டுவெடிப்பு – குற்றவாளிகளை வேட்டையாட உத்தரவு : அமித்ஷா கடும் எச்சரிக்கை !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
புத்தாண்டில் நடந்த சோகம் – சுவிட்சர்லாந்தில் வெடிவிபத்து

புத்தாண்டில் நடந்த சோகம் – சுவிட்சர்லாந்தில் வெடிவிபத்து

January 1, 2026
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை திரும்பப் பெறக்கோரி குடும்பத்துடன் குடியேற வந்த பூதகுடி கிராம மக்கள்

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை திரும்பப் பெறக்கோரி குடும்பத்துடன் குடியேற வந்த பூதகுடி கிராம மக்கள்

September 4, 2025
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026

Recent News

திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.