May 24, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தமிழ்நாட்டிற்கு வந்து அதேபோல் பேச முடியுமா ? – பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்

by Priscilla
November 3, 2025
in News
A A
0
தமிழ்நாட்டிற்கு வந்து அதேபோல் பேச முடியுமா ? – பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பீகாரில் பேசிய கருத்துகளை தமிழகத்திலும் வந்து பேச முடியுமா என முதல்வர் மு.க. ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். எத்தனை அவதூறுகள் பரப்பப்பட்டாலும், 2026ஆம் ஆண்டில் திமுக தலைமையிலான ஆட்சி மீண்டும் அமையும் என அவர் உறுதியுடன் தெரிவித்தார்.

திமுக எம்.பி ஆ.மணியின் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை விமான நிலையத்திலிருந்து தனியார் விமானம் மூலம் சேலம் வந்தடைந்தார். பின்னர் தர்மபுரிக்கு காரில் புறப்பட்டு சென்று, மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “வாக்காளர் பட்டியலில் ‘SIR’ எனப்படும் தீய செயலை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதை எதிர்க்கும் நோக்கில் அனைத்து கட்சிகளும் இணைந்து கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் வாக்காளர் பட்டியலை திருத்துவது, உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரமாகும். இதே செயல் பீகாரிலும் நடந்தது,” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது:
“பீகாரில் இது நடந்தபோது தமிழகத்திலிருந்து தான் முதலில் எதிர்ப்பு எழுந்தது. ராகுல் காந்தி மற்றும் பீகார் எதிர்க்கட்சித் தலைவரும் இதை எதிர்த்தனர். வழக்கு தொடரப்பட்டபோதும், தேர்தல் ஆணையம் இதற்கு சரியான விளக்கம் அளிக்கவில்லை. அதே சமயம், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி இரட்டை வேடம் போடுகிறார். பாஜக அரசால் நடத்தப்படும் தேர்தல் ஆணையத்திற்கு பழனிசாமி பயப்படுகிறார்.”

பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை பாராட்டி பேசுகின்றனர் என்றும் குறிப்பிட்ட ஸ்டாலின், “ஆனால் பிரதமர் மோடி பீகாரில் வாக்கு அரசியலுக்காக நாடகமாடி வருகிறார். அவர் அங்கே பேசிய அதே கருத்தை தமிழ்நாட்டில் வந்து சொல்ல முடியுமா?” என சவால் விட்டார்.

முடிவில், “எத்தனை அவதூறுகளை நமது மீது பரப்பினாலும், 2026 தேர்தலில் திமுக தலைமையிலான ஆட்சி மீண்டும் உறுதியாக அமையும்,” என முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழி அளித்தார்.

Tags: biharbjpdmkmk stalinmodiprime ministerTN CHIEF MINISTER
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அனைத்துக்கட்சி கூட்டம் மிகப்பெரிய நாடகம் – L.முருகன் விமர்சனம்

Next Post

தனி லோன், ஹவுஸ் லோன் வைத்திருப்போருக்கு நல்ல செய்தி ! குறைகிறது உங்கள் EMI – RBI புதிய உத்தரவு

Related Posts

தற்காலிக துனைவட்டாட்ச்சியர் பணியிடங்களை நிரப்பாமல் 4-மாதமாக அலைக்கழிக்கும் நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்புபோராட்டம்
News

தற்காலிக துனைவட்டாட்ச்சியர் பணியிடங்களை நிரப்பாமல் 4-மாதமாக அலைக்கழிக்கும் நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்புபோராட்டம்

May 22, 2026
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு
News

TVK-வினர் அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்தியது குறித்து அக்கட்சியினருக்கு புஸ்ஸியானந்து கூறிய அறிவுரை 

May 22, 2026
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு
News

மழையில் ஒழுகும் கூரை வீட்டில் இருந்து 10-வகுப்பு பொதுத்தேர்வில் 473 மதிப்பெண் பெற்ற அரசுபள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி

May 22, 2026
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு
News

திருவாரூரில் குற்றவாளிகளை பிடிக்க ஓடிய போது சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய காவல் உதவி ஆய்வாளர்

May 22, 2026
Next Post
தனி லோன், ஹவுஸ் லோன் வைத்திருப்போருக்கு நல்ல செய்தி ! குறைகிறது உங்கள் EMI – RBI புதிய உத்தரவு

தனி லோன், ஹவுஸ் லோன் வைத்திருப்போருக்கு நல்ல செய்தி ! குறைகிறது உங்கள் EMI – RBI புதிய உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
தற்காலிக துனைவட்டாட்ச்சியர் பணியிடங்களை நிரப்பாமல் 4-மாதமாக அலைக்கழிக்கும் நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்புபோராட்டம்

தற்காலிக துனைவட்டாட்ச்சியர் பணியிடங்களை நிரப்பாமல் 4-மாதமாக அலைக்கழிக்கும் நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்புபோராட்டம்

May 22, 2026
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு

TVK-வினர் அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்தியது குறித்து அக்கட்சியினருக்கு புஸ்ஸியானந்து கூறிய அறிவுரை 

May 22, 2026
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு

மழையில் ஒழுகும் கூரை வீட்டில் இருந்து 10-வகுப்பு பொதுத்தேர்வில் 473 மதிப்பெண் பெற்ற அரசுபள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி

May 22, 2026
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு

திருவாரூரில் குற்றவாளிகளை பிடிக்க ஓடிய போது சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய காவல் உதவி ஆய்வாளர்

May 22, 2026
தற்காலிக துனைவட்டாட்ச்சியர் பணியிடங்களை நிரப்பாமல் 4-மாதமாக அலைக்கழிக்கும் நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்புபோராட்டம்

தற்காலிக துனைவட்டாட்ச்சியர் பணியிடங்களை நிரப்பாமல் 4-மாதமாக அலைக்கழிக்கும் நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்புபோராட்டம்

0
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு

TVK-வினர் அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்தியது குறித்து அக்கட்சியினருக்கு புஸ்ஸியானந்து கூறிய அறிவுரை 

0
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு

மழையில் ஒழுகும் கூரை வீட்டில் இருந்து 10-வகுப்பு பொதுத்தேர்வில் 473 மதிப்பெண் பெற்ற அரசுபள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி

0
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு

திருவாரூரில் குற்றவாளிகளை பிடிக்க ஓடிய போது சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய காவல் உதவி ஆய்வாளர்

0
தற்காலிக துனைவட்டாட்ச்சியர் பணியிடங்களை நிரப்பாமல் 4-மாதமாக அலைக்கழிக்கும் நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்புபோராட்டம்

தற்காலிக துனைவட்டாட்ச்சியர் பணியிடங்களை நிரப்பாமல் 4-மாதமாக அலைக்கழிக்கும் நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்புபோராட்டம்

May 22, 2026
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு

TVK-வினர் அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்தியது குறித்து அக்கட்சியினருக்கு புஸ்ஸியானந்து கூறிய அறிவுரை 

May 22, 2026
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு

மழையில் ஒழுகும் கூரை வீட்டில் இருந்து 10-வகுப்பு பொதுத்தேர்வில் 473 மதிப்பெண் பெற்ற அரசுபள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி

May 22, 2026
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு

திருவாரூரில் குற்றவாளிகளை பிடிக்க ஓடிய போது சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய காவல் உதவி ஆய்வாளர்

May 22, 2026

Recent News

தற்காலிக துனைவட்டாட்ச்சியர் பணியிடங்களை நிரப்பாமல் 4-மாதமாக அலைக்கழிக்கும் நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்புபோராட்டம்

தற்காலிக துனைவட்டாட்ச்சியர் பணியிடங்களை நிரப்பாமல் 4-மாதமாக அலைக்கழிக்கும் நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்புபோராட்டம்

May 22, 2026
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு

TVK-வினர் அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்தியது குறித்து அக்கட்சியினருக்கு புஸ்ஸியானந்து கூறிய அறிவுரை 

May 22, 2026
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு

மழையில் ஒழுகும் கூரை வீட்டில் இருந்து 10-வகுப்பு பொதுத்தேர்வில் 473 மதிப்பெண் பெற்ற அரசுபள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி

May 22, 2026
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு

திருவாரூரில் குற்றவாளிகளை பிடிக்க ஓடிய போது சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய காவல் உதவி ஆய்வாளர்

May 22, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.