February 6, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திமுக ஆட்சி முழுவதும் போதை தான் – எஸ்.ஜி.சூர்யா

by Digital Team
September 27, 2025
in News
A A
0
திமுக ஆட்சி முழுவதும் போதை தான் – எஸ்.ஜி.சூர்யா
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

கோவை விமான நிலையத்தில் பாஜக இளைஞரணி மாநில தலைவர் எஸ்.ஜி.சூர்யா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, தமிழக பாஜகவின் இளைஞர் அணி தலைவராக பொறுப்பேற்று பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.

தமிழகத்தில் கடந்த நான்கரை வருடங்களாக திமுக ஆட்சியில் இளைஞர்கள் அதிக அளவில் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இதை தடுத்து நிறுத்துவது எங்களது முதன்மை நோக்கமாகும்.

மேலும், தமிழகத்தில் உள்ள மற்ற பிரச்சனைகளை மறைத்து மாநிலம் கல்வியில் சிறந்த விளங்குவதாக திமுக அரசு நிகழ்ச்சி நடத்தியது. உண்மை என்னவென்றால் தமிழகத்தில் உள்ள 90 சதவீத அரசு கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை. மாநிலத்தில் உள்ள 35 ஆயிரம் அரசு பள்ளிகளில் நான்காயிரத்து ஐநூறு பள்ளிகளில் முதல்வர்கள் இல்லை. இவ்வாறு கல்லூரியிலும் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இவற்றை நிரப்புவதாக தேர்தல் வாக்குறுதிகள் கூறிய திமுக இன்னும் அதை செய்யவில்லை. இப்படி இருந்தால் தமிழகத்தின் கல்வி தரம் எப்படி இருக்கும்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் எட்டாவது பயிலும் மாணவர்கள் 75 சதவீதத்தினருக்கு இரண்டாம் வகுப்பு பாடங்களை கூட படிக்க தெரியவில்லை. இதைச் சொன்னால் உத்தரபிரதேசத்தோடு பீகாரோடு ஒப்பிடுங்கள் என கூறுகின்றனர். தமிழகத்தின் பின் தங்கிய கல்வித்தரத்தை சுட்டிக்காட்டினால் கொச்சைப்படுத்துவதாக விமர்சிக்கின்றனர்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பள்ளிக்கல்வித்துறையில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான அரசு பள்ளிகளில் கணிப்பொறி பாடம் கற்றுத் தரப்படுவதில்லை, ஆசிரியர் காலி பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. செயற்கை நுண்ணறிவு, அறிவியல் என பல துறைகளிலும் சர்வதேச போட்டி உருவாகி வரும் சூழலில் நமது மாணவர்களால் எப்படி போட்டியிட முடியும்.

மேலும், தமிழகம் வருவாய் பற்றாக்குறை உள்ள மாநிலமாக இருந்து வருகிறது. இதற்கு காரணம், அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன் கூறியது போல திமுக அரசு டாஸ்மாக்கிலும் பத்திர பதிவுகளும் சட்ட விரோதமாக நிதியை பெறுகிறது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும் தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக உருவாகி வருகிறது. ncrp தகவலின் அடிப்படையில் தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் அதிக அளவில் சட்ட விரோத நடவடிக்கைகள் நடந்துள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை மாநகரம் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு தகுதி இல்லாத மாநகரமாக உள்ளது’ என தெரிவித்தார்.

‘தவெக தலைவர் விஜய், அரசின் நீட் தேர்வு பரந்தூர் விமான நிலையம் என பல்வேறு திட்டங்களை விமர்சிக்கிறாரே தவிர அதற்கு மாற்றான விஷயங்களை முன் வைப்பதில்லை. முதலில் அவர் மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை முன் வைக்க வேண்டும். அதற்கு பிறகு தான் அவரது அரசியல் வெற்றி தீர்மானிக்கப்படும் என்றார்.

பாஜகவின் இளைஞர் அணியினர் பிரதமர் மோடி அவர்களின் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட பல்வேறு நல திட்டங்களை மக்களிடம் முன்னெடுத்துச் சென்று வரும் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியை வெற்றி பெற பணியாற்றுவார்கள்’ என தெரிவித்தார்.

Tags: bjpSG Surya
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

காங்கிரஸ் எம்பிக்கள் உடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு !

Next Post

பொறுத்திருக்க வேண்டும் நல்லதே நடக்கும் – செங்கோட்டையன்

Related Posts

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல்
News

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல்

February 5, 2026
அகில இந்திய அளவில் நடைபெற்ற பென்காக் சிலாட்போட்டியின் 2026-ம் ஆண்டிற்கான முதன்மை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது
News

அகில இந்திய அளவில் நடைபெற்ற பென்காக் சிலாட்போட்டியின் 2026-ம் ஆண்டிற்கான முதன்மை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது

February 5, 2026
போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி
News

போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி

February 5, 2026
விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்
News

விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்

February 5, 2026
Next Post
பொறுத்திருக்க வேண்டும் நல்லதே நடக்கும் – செங்கோட்டையன்

பொறுத்திருக்க வேண்டும் நல்லதே நடக்கும் - செங்கோட்டையன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

February 4, 2026
மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல்

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல்

February 5, 2026
அகில இந்திய அளவில் நடைபெற்ற பென்காக் சிலாட்போட்டியின் 2026-ம் ஆண்டிற்கான முதன்மை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது

அகில இந்திய அளவில் நடைபெற்ற பென்காக் சிலாட்போட்டியின் 2026-ம் ஆண்டிற்கான முதன்மை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது

February 5, 2026
போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி

போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி

February 5, 2026
மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல்

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல்

0
அகில இந்திய அளவில் நடைபெற்ற பென்காக் சிலாட்போட்டியின் 2026-ம் ஆண்டிற்கான முதன்மை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது

அகில இந்திய அளவில் நடைபெற்ற பென்காக் சிலாட்போட்டியின் 2026-ம் ஆண்டிற்கான முதன்மை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது

0
போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி

போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி

0
விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்

விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்

0
மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல்

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல்

February 5, 2026
அகில இந்திய அளவில் நடைபெற்ற பென்காக் சிலாட்போட்டியின் 2026-ம் ஆண்டிற்கான முதன்மை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது

அகில இந்திய அளவில் நடைபெற்ற பென்காக் சிலாட்போட்டியின் 2026-ம் ஆண்டிற்கான முதன்மை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது

February 5, 2026
போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி

போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி

February 5, 2026
விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்

விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்

February 5, 2026

Recent News

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல்

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல்

February 5, 2026
அகில இந்திய அளவில் நடைபெற்ற பென்காக் சிலாட்போட்டியின் 2026-ம் ஆண்டிற்கான முதன்மை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது

அகில இந்திய அளவில் நடைபெற்ற பென்காக் சிலாட்போட்டியின் 2026-ம் ஆண்டிற்கான முதன்மை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது

February 5, 2026
போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி

போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி

February 5, 2026
விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்

விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்

February 5, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.