December 6, 2025, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பெரம்பூர் செங்கை சிவம் பாலம் அருகே அடையாளம் தெரியாத 2 நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்களிடம் கத்தியை காட்டி செல்போன் பறிப்பு

by Satheesa
September 11, 2025
in News
A A
0
பெரம்பூர் செங்கை சிவம் பாலம் அருகே அடையாளம் தெரியாத 2 நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்களிடம் கத்தியை காட்டி செல்போன் பறிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சென்னை பெரம்பூர் செங்கை சிவம் பாலம் அருகே அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு

சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு நபர்களை பிடிக்க முயன்ற போது போலீசருக்கு அடி உதை ஆபாச பேச்சால் பரபரப்பு

காவல் நிலையத்தில் கண்ணாடி உடைப்பு காவலர் மீது தாக்குதல் ஈடுபட்ட இரண்டு பேரிடமும் போலீசார் விசாரணை நடத்து வருகின்றனர்

சென்னை அண்ணாநகர் ஏழாவது நிழற்சாலை பகுதியில் அரை எடுத்து தங்கி தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் மென் பொருள் துறை சார்ந்த படிப்பினை படித்து வரும் நபர்கள் லட்சுமி நாராயணன் (21) கபிலன் (24) தாமஸ் ஆல்வா எடிசன் (23) ஆகிய மூவரும் சென்னை புளியந்தோப்பு பகுதியில் இரவு நேரத்தில்
கிடைக்கும் பிரியாணி
சாப்பிடுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்

பெரம்பூர் செங்கை சிவம் பாலம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள்டியோ பைக்கில் வந்து மூன்று நபர்கள் சென்ற வாகனத்தை மடக்கி கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றுள்ளனர்

இதனை அடுத்து அருகே இருந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினரு க்கு அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த புளியந்தோப்பு காவல் நிலைய போலீசார் சம்பவம் குறித்து தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் அவரது நண்பர்களிடம் கேட்டறிந்தனர் பின்பு சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள ஆல்பா பிரியாணி கடை அருகே சென்ற பொழுது அங்கு சந்தேகத்திற்கு இடமான நிலையில் நின்று கொண் டிருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

பின்பு அந்த இரண்டு நபர்கள் தான் தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் அவர்களது நண்பர்களிடம் செல்போ னை பறித்துக் கொண்டு சென்றது உறுதியான நிலையில் அவர்களை காவல் நிலையம் விசார ணைக்காக போலீசார் அழைத்தபோது பொழுது போலீஸ் உடன் வாக்குவா தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் காவல் துறையினரை ஆபாசமாக பேசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் அப்பொழுது அங்கிருந்த ஐயப்பன் என்கிற காவலர் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாக்கியதில் அவருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது அவரது சீருடை கிழிந்துள்ளது.

ஒரு வழியாக போலீசார் ரகலையில் ஈடுபட்ட இரண்டு நபர்களையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

விசாரணையில் அவர்கள் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஹர்ஷத் (21) சல்மான் பாஷா (23) என்பது தெரியவந்தது

இதனுடைய இந்த இரண்டு நபர்களும் காவல் நிலையத்திலும் ரகலையில் ஈடுபட்டுள்ளனர் போலீசாரை ஆபாசமாக பேசி தாக்குதல் நடத்தியுள்ளனர் காவல் ஆய்வாளர் அறையில் இருந்த கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு நபர்களையும் போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்து அவர்கள் கையில் காவல் நிலையத் தில் லாக்கப்பில் அடைத்து வைத்தனர்.

பாதிக்கப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசன் அவரது நண்பர்களிடம் வழிப்பறி மூலம் பறித்த மூன்று செல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர் வழி ப்பறி செய்வதற்கு பயன் படுத்திய டியோ பைக்கை யும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரகளையில் ஈடுபட்ட இரண்டு நபர்களையும் போலீசார் சிறையில் அடைக்க சட்ட நடவடிக்கை கள் எடுத்து வருகின்றனர்.

போலீசார் உடன் நகலில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் குறித்தான வீடியோ இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

இந்த சம்பவத்தால் புளியந்தோப்பு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: district newstamilnadutheft
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தவணைக்கு வாங்கிய தங்க நகைகள் தரமற்றவை வியாபாரிமீது நடவடிக்கை எடுக்கமாவட்டஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு

Next Post

மயிலாடுதுறையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமை அமைச்சர் மெய்யநாதன் தொடக்கிவைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

Related Posts

அல்வாவுக்கே அல்வா – போலி அல்வா நிறுவனங்களுக்கு சீல்
News

அல்வாவுக்கே அல்வா – போலி அல்வா நிறுவனங்களுக்கு சீல்

December 5, 2025
உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு ஜனவரி 16-ல் வாடிவாசல் திறப்பு
News

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு ஜனவரி 16-ல் வாடிவாசல் திறப்பு

December 5, 2025
ஓட்டன்சத்திரத்தில் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
News

ஓட்டன்சத்திரத்தில் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

December 5, 2025
புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினம்: நிலக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி
News

புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினம்: நிலக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி

December 5, 2025
Next Post

மயிலாடுதுறையில் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமை அமைச்சர் மெய்யநாதன் தொடக்கிவைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

December 5, 2025
மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

December 4, 2025
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025
அல்வாவுக்கே அல்வா – போலி அல்வா நிறுவனங்களுக்கு சீல்

அல்வாவுக்கே அல்வா – போலி அல்வா நிறுவனங்களுக்கு சீல்

December 5, 2025
அல்வாவுக்கே அல்வா – போலி அல்வா நிறுவனங்களுக்கு சீல்

அல்வாவுக்கே அல்வா – போலி அல்வா நிறுவனங்களுக்கு சீல்

0
உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு ஜனவரி 16-ல் வாடிவாசல் திறப்பு

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு ஜனவரி 16-ல் வாடிவாசல் திறப்பு

0
ஓட்டன்சத்திரத்தில் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

ஓட்டன்சத்திரத்தில் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

0
புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினம்: நிலக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி

புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினம்: நிலக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி

0
அல்வாவுக்கே அல்வா – போலி அல்வா நிறுவனங்களுக்கு சீல்

அல்வாவுக்கே அல்வா – போலி அல்வா நிறுவனங்களுக்கு சீல்

December 5, 2025
உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு ஜனவரி 16-ல் வாடிவாசல் திறப்பு

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு ஜனவரி 16-ல் வாடிவாசல் திறப்பு

December 5, 2025
ஓட்டன்சத்திரத்தில் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

ஓட்டன்சத்திரத்தில் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

December 5, 2025
புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினம்: நிலக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி

புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினம்: நிலக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி

December 5, 2025

Recent News

அல்வாவுக்கே அல்வா – போலி அல்வா நிறுவனங்களுக்கு சீல்

அல்வாவுக்கே அல்வா – போலி அல்வா நிறுவனங்களுக்கு சீல்

December 5, 2025
உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு ஜனவரி 16-ல் வாடிவாசல் திறப்பு

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு ஜனவரி 16-ல் வாடிவாசல் திறப்பு

December 5, 2025
ஓட்டன்சத்திரத்தில் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

ஓட்டன்சத்திரத்தில் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

December 5, 2025
புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினம்: நிலக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி

புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினம்: நிலக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி

December 5, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.