July 17, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் பயனாளிக்கு ஒதுக்கப்பட்ட ரூபாய் 26,029 நிதி வழங்காமல் ஆள்மாறாட்டம் மோசடி

by Satheesa
September 1, 2025
in News
A A
0
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் பயனாளிக்கு ஒதுக்கப்பட்ட ரூபாய் 26,029 நிதி வழங்காமல் ஆள்மாறாட்டம் மோசடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை அருகே பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் பயனாளிக்கு ஒதுக்கப்பட்ட ரூபாய் 26,029 நிதியை வழங்காமல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி. நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பயனாளி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன் இவருக்கு கடந்த 2017 -18 ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த வீடு கட்டுவதற்கான அனுமதி ஆணையை கடந்த 2024 ஆம் ஆண்டு ஊராட்சி பொறியாளர் ஜீவானந்தம் என்பவர் பயனாளி சௌந்தரராஜனிடம் வழங்கியுள்ளார். அந்த ஆணையை படித்து பார்த்த போது அதில் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூபாய் 26,029 வங்கி கணக்கு மூலம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கோபமாக பதில் அளித்து அலட்சியம் செய்து உள்ளனர். இது தொடர்பாக சௌந்தரராஜன் தனது வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது வீடு கட்டும் திட்டத்தின் கீழ் எந்தவித நீதியும் அவரது வங்கிக்கு வராததும் மாற்று வங்கி கணக்கை பயன்படுத்தி ஆள்மாளாட்டம் செய்து நிதியை மோசடி செய்ததும் தெரிய வந்தது. இந்நிலையில் கடந்த 29.08.2025 ஆம் தேதி அன்று மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து சவுந்தரராஜனுக்கு ஓர் அறிவிப்பானை வந்துள்ளது. அதில் தங்களுக்கு அளிக்கப்பட்ட குடியிருப்பு திட்ட நிதியை வீடு கட்ட உபயோகம் செய்யாமல் முறைகேடு செய்ததாகவும் இதனால் தங்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சௌந்தரராஜன் உரிய ஆதாரங்களுடன் தனக்கு அநீதி இழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். மேலும் ஒவ்வொரு ஊராட்சியிலும் இதுபோல் முறைகேடுகள் நடந்துள்ளது எனவே இது போன்ற மோசடிகளை கண்டுபிடிக்க தனி குழு அமைத்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் அரசு வழங்கும் திட்டங்கள் சாமானியர்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வெளிநாட்டு பயணம் வழக்கம்போல வெற்றுப் பயணம்தான் : நயினார் நாகேந்திரன் விமர்சனம்

Next Post

விழுப்புரம் நகரில்வாக்காளர் சரிபார்ப்பு பணி குறித்துபூத் கமிட்டி முகவர்களுடன் லட்சுமணன் MLA ஆலோசனை

Related Posts

மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்
News

மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து
News

கிள்ளியூர் ஊராட்சியில் 200 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி வேர் அழுகி காய்ந்து நெற்பயிர்கள் பாதிப்பு

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து
News

கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ்கட்சியினர் காமராஜர்,காந்தி,ராஜிவ்காந்தி, சிலைகளுக்கு மரியாதை

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து
News

திருக்கடையூரில் பாரம்பரிய நெல்மணிகளை கொண்டு காமராஜரின் உருவப்படத்தை 124 நிமிடங்களில் வரைந்து உலக சாதனை

July 15, 2026
Next Post
விழுப்புரம் நகரில்வாக்காளர் சரிபார்ப்பு பணி குறித்துபூத் கமிட்டி முகவர்களுடன் லட்சுமணன் MLA ஆலோசனை

விழுப்புரம் நகரில்வாக்காளர் சரிபார்ப்பு பணி குறித்துபூத் கமிட்டி முகவர்களுடன் லட்சுமணன் MLA ஆலோசனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

July 13, 2026
திருவாரூரில் கொடிநாள் நிதி வசூல் துவக்கம்: 24 முன்னாள் படைவீரர்களுக்கு ₹7 லட்சம் நலத்திட்ட உதவிகள்!

திருவாரூரில் கொடிநாள் நிதி வசூல் துவக்கம்: 24 முன்னாள் படைவீரர்களுக்கு ₹7 லட்சம் நலத்திட்ட உதவிகள்!

December 8, 2025
திருவள்ளூர் மாவட்ட இணை ஆணையர் அலுவகத்தை சிருபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

திருவள்ளூர் மாவட்ட இணை ஆணையர் அலுவகத்தை சிருபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

October 3, 2025
மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

July 15, 2026
மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

0
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

கிள்ளியூர் ஊராட்சியில் 200 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி வேர் அழுகி காய்ந்து நெற்பயிர்கள் பாதிப்பு

0
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ்கட்சியினர் காமராஜர்,காந்தி,ராஜிவ்காந்தி, சிலைகளுக்கு மரியாதை

0
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

திருக்கடையூரில் பாரம்பரிய நெல்மணிகளை கொண்டு காமராஜரின் உருவப்படத்தை 124 நிமிடங்களில் வரைந்து உலக சாதனை

0
மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

கிள்ளியூர் ஊராட்சியில் 200 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி வேர் அழுகி காய்ந்து நெற்பயிர்கள் பாதிப்பு

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ்கட்சியினர் காமராஜர்,காந்தி,ராஜிவ்காந்தி, சிலைகளுக்கு மரியாதை

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

திருக்கடையூரில் பாரம்பரிய நெல்மணிகளை கொண்டு காமராஜரின் உருவப்படத்தை 124 நிமிடங்களில் வரைந்து உலக சாதனை

July 15, 2026

Recent News

மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

கிள்ளியூர் ஊராட்சியில் 200 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி வேர் அழுகி காய்ந்து நெற்பயிர்கள் பாதிப்பு

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ்கட்சியினர் காமராஜர்,காந்தி,ராஜிவ்காந்தி, சிலைகளுக்கு மரியாதை

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

திருக்கடையூரில் பாரம்பரிய நெல்மணிகளை கொண்டு காமராஜரின் உருவப்படத்தை 124 நிமிடங்களில் வரைந்து உலக சாதனை

July 15, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.