December 6, 2025, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் பயனாளிக்கு ஒதுக்கப்பட்ட ரூபாய் 26,029 நிதி வழங்காமல் ஆள்மாறாட்டம் மோசடி

by Satheesa
September 1, 2025
in News
A A
0
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் பயனாளிக்கு ஒதுக்கப்பட்ட ரூபாய் 26,029 நிதி வழங்காமல் ஆள்மாறாட்டம் மோசடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை அருகே பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் பயனாளிக்கு ஒதுக்கப்பட்ட ரூபாய் 26,029 நிதியை வழங்காமல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி. நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பயனாளி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன் இவருக்கு கடந்த 2017 -18 ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த வீடு கட்டுவதற்கான அனுமதி ஆணையை கடந்த 2024 ஆம் ஆண்டு ஊராட்சி பொறியாளர் ஜீவானந்தம் என்பவர் பயனாளி சௌந்தரராஜனிடம் வழங்கியுள்ளார். அந்த ஆணையை படித்து பார்த்த போது அதில் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூபாய் 26,029 வங்கி கணக்கு மூலம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கோபமாக பதில் அளித்து அலட்சியம் செய்து உள்ளனர். இது தொடர்பாக சௌந்தரராஜன் தனது வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது வீடு கட்டும் திட்டத்தின் கீழ் எந்தவித நீதியும் அவரது வங்கிக்கு வராததும் மாற்று வங்கி கணக்கை பயன்படுத்தி ஆள்மாளாட்டம் செய்து நிதியை மோசடி செய்ததும் தெரிய வந்தது. இந்நிலையில் கடந்த 29.08.2025 ஆம் தேதி அன்று மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து சவுந்தரராஜனுக்கு ஓர் அறிவிப்பானை வந்துள்ளது. அதில் தங்களுக்கு அளிக்கப்பட்ட குடியிருப்பு திட்ட நிதியை வீடு கட்ட உபயோகம் செய்யாமல் முறைகேடு செய்ததாகவும் இதனால் தங்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சௌந்தரராஜன் உரிய ஆதாரங்களுடன் தனக்கு அநீதி இழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். மேலும் ஒவ்வொரு ஊராட்சியிலும் இதுபோல் முறைகேடுகள் நடந்துள்ளது எனவே இது போன்ற மோசடிகளை கண்டுபிடிக்க தனி குழு அமைத்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் அரசு வழங்கும் திட்டங்கள் சாமானியர்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வெளிநாட்டு பயணம் வழக்கம்போல வெற்றுப் பயணம்தான் : நயினார் நாகேந்திரன் விமர்சனம்

Next Post

விழுப்புரம் நகரில்வாக்காளர் சரிபார்ப்பு பணி குறித்துபூத் கமிட்டி முகவர்களுடன் லட்சுமணன் MLA ஆலோசனை

Related Posts

அல்வாவுக்கே அல்வா – போலி அல்வா நிறுவனங்களுக்கு சீல்
News

அல்வாவுக்கே அல்வா – போலி அல்வா நிறுவனங்களுக்கு சீல்

December 5, 2025
உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு ஜனவரி 16-ல் வாடிவாசல் திறப்பு
News

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு ஜனவரி 16-ல் வாடிவாசல் திறப்பு

December 5, 2025
ஓட்டன்சத்திரத்தில் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
News

ஓட்டன்சத்திரத்தில் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

December 5, 2025
புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினம்: நிலக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி
News

புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினம்: நிலக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி

December 5, 2025
Next Post
விழுப்புரம் நகரில்வாக்காளர் சரிபார்ப்பு பணி குறித்துபூத் கமிட்டி முகவர்களுடன் லட்சுமணன் MLA ஆலோசனை

விழுப்புரம் நகரில்வாக்காளர் சரிபார்ப்பு பணி குறித்துபூத் கமிட்டி முகவர்களுடன் லட்சுமணன் MLA ஆலோசனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

December 5, 2025
மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

December 4, 2025
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025
அல்வாவுக்கே அல்வா – போலி அல்வா நிறுவனங்களுக்கு சீல்

அல்வாவுக்கே அல்வா – போலி அல்வா நிறுவனங்களுக்கு சீல்

December 5, 2025
அல்வாவுக்கே அல்வா – போலி அல்வா நிறுவனங்களுக்கு சீல்

அல்வாவுக்கே அல்வா – போலி அல்வா நிறுவனங்களுக்கு சீல்

0
உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு ஜனவரி 16-ல் வாடிவாசல் திறப்பு

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு ஜனவரி 16-ல் வாடிவாசல் திறப்பு

0
ஓட்டன்சத்திரத்தில் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

ஓட்டன்சத்திரத்தில் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

0
புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினம்: நிலக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி

புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினம்: நிலக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி

0
அல்வாவுக்கே அல்வா – போலி அல்வா நிறுவனங்களுக்கு சீல்

அல்வாவுக்கே அல்வா – போலி அல்வா நிறுவனங்களுக்கு சீல்

December 5, 2025
உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு ஜனவரி 16-ல் வாடிவாசல் திறப்பு

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு ஜனவரி 16-ல் வாடிவாசல் திறப்பு

December 5, 2025
ஓட்டன்சத்திரத்தில் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

ஓட்டன்சத்திரத்தில் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

December 5, 2025
புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினம்: நிலக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி

புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினம்: நிலக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி

December 5, 2025

Recent News

அல்வாவுக்கே அல்வா – போலி அல்வா நிறுவனங்களுக்கு சீல்

அல்வாவுக்கே அல்வா – போலி அல்வா நிறுவனங்களுக்கு சீல்

December 5, 2025
உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு ஜனவரி 16-ல் வாடிவாசல் திறப்பு

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு ஜனவரி 16-ல் வாடிவாசல் திறப்பு

December 5, 2025
ஓட்டன்சத்திரத்தில் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

ஓட்டன்சத்திரத்தில் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

December 5, 2025
புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினம்: நிலக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி

புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினம்: நிலக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி

December 5, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.