May 14, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 2000 விநாயகர் சிலையை கொலுகாட்சிப் படுத்தி பரவசம்

by Satheesa
August 29, 2025
in News
A A
0
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 2000 விநாயகர் சிலையை கொலுகாட்சிப் படுத்தி பரவசம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறையில் திரும்பிய பக்கம் எல்லாம் விநாயகர் சிலைகளாக, வீட்டையே கோயில்போல் மாற்றிய விநாயகர் பிரியை. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 2000 விநாயகர் சிலையை கொலுகாட்சிப் படுத்தி பரவசம்:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவேரி நகரை சேர்ந்தவர் ராஜி பாஸ்கரன். தனது வீட்டில் கடந்த 34 வருடங்களாக நவராத்திரி கொலு கண்காட்சி நடத்தி வரும் இவர், கொலுவில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளில் ஆர்வம் கொண்டு அதனை பிரத்தியேகமாக சேகரிக்கத் தொடங்கினார். அந்த வகையில் கடந்த 25 ஆண்டுகளில் அவர் 2,000-க்கு மேற்பட்ட விநாயகர் உருவச்சிலைகளை வாங்கி அவற்றால் தனது வீடு முழுவதும் அலங்கரித்துள்ளார். எந்த ஊருக்கு சென்றாலும், எந்த கோயில் நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் இவர் விரும்பி வாங்குவது விநாயகர் உருவ பொம்மைகளை தான். விநாயகர் மீது இவர் கொண்ட ஆர்வத்தை கண்ட இவர்களது உறவினர்களும் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்றாலும் இவர்களுக்கு அன்பளிப்பாக விநாயகர் சிலைகளை தந்துவிட்டு போகிறார்கள். இவ்வாறு ஒரு அங்குலம் முதல் ஒரு அடிவரை கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இவர் சேகரித்த சுமார் 2000-க்கும் மேற்பட்ட விநாயகர் உருவச்சிலைகளை கொண்டு கடந்த சில ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவுக்கும் கொலு அமைத்து வழிபட்டு வருகிறார் இந்த விநாயகர் பிரியை. பள்ளிகொண்ட பெருமாள், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், நடராஜர் உள்ளிட்ட பல்வேறு ரூபங்களில் அமைந்துள்ள விநாயகர் சிலைகள் காண்போரை கவரும் வகையில் உள்ளன. மேலும் இவர் தனது கைகளாலேயே பல விநாயகர் சிலைகளையும் செய்துள்ளார். வீடு முழுவதும் விநாயகர் சிலைகளால் அலங்கரித்த ராஜி பாஸ்கரன் விநாயகர் மீது தான் கொண்ட பக்தியை தனது கையில் பச்சை குத்தியும் வெளிப்படுத்தியுள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இவரது வீட்டில் விநாயகபெருமான் 3 நாள்கள் கொலுவில் அமர்ந்து அருள்பாலிக்க உள்ளார்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தொடங்கி 31-ஆண்டு அடி எடுத்து வைப்பதை தொடர்ந்து தமுமுக  அப்துல் சமத் பேட்டி

Next Post

மயிலாடுதுறையில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை,அமைச்சர் மெய்யநாதன் பார்வை

Related Posts

பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்
News

பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

May 13, 2026
டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது
News

டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

May 13, 2026
இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்
News

இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

May 13, 2026
சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்
News

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

May 12, 2026
Next Post
மயிலாடுதுறையில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை,அமைச்சர் மெய்யநாதன் பார்வை

மயிலாடுதுறையில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை,அமைச்சர் மெய்யநாதன் பார்வை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

May 13, 2026
டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

May 13, 2026
இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

May 13, 2026
பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

0
டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

0
இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

0
சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

0
பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

May 13, 2026
டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

May 13, 2026
இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

May 13, 2026
சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

May 12, 2026

Recent News

பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

May 13, 2026
டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

May 13, 2026
இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

May 13, 2026
சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

May 12, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.