March 3, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஐந்தாண்டு காலமாக வடிகால் வாய்க்கால் தூர்வாராததன் காரணமாக 300 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம்

by Satheesa
December 2, 2025
in News
A A
0
ஐந்தாண்டு காலமாக வடிகால் வாய்க்கால் தூர்வாராததன் காரணமாக 300 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

ஐந்தாண்டு காலமாக வடிகால் வாய்க்கால் தூர்வாராததன் காரணமாக திருவாரூர் அருகே 300 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் – விவசாயிகள் வேதனை..

டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக திருவாரூர் அருகே காவனூர், பாய்ச்சல் கடை, சூரனூர், கருப்பூர், நட்டுவாக்குடி, கருப்பூர், சத்தியவாடி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டு 30 நாட்களேயான சம்பா தாளடி பயிர்கள் நீரில் முழுவதுமாக மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மழை நின்ற பிறகும் இந்த பகுதிகளில் உள்ள வயல்களில் தண்ணீர் வடியாமல் தேங்கி இருக்கிறது. இதனால் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 30 நாட்களேயான பயிர்கள் சேதமடைந்தன. இந்த பகுதியில் செல்லும் காவனூர் வடிகால், பாய்ச்சகாடி வடிகால் ஆகியவை கடந்த ஐந்து ஆண்டுகளாக தூர்வாராததன் காரணமாக தண்ணீர் காட்டாற்றில் செல்வது தடைப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக தூர்வாரி தண்ணீரை வடிவமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பேட்டி: பாரதி மற்றும் மாதவன் விவசாயிகள்

Tags: cyclone affectdistrict newsrain damagetamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூர் 15000 ஹெக்டேர் அளவுக்கு நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி இருக்கின்றன தொழில்துறை அமைச்சர்TRPராஜா பேட்டி

Next Post

சீர்காழி அருகே டிட்வா புயலின் போது அருந்து கிடந்த மின்கம்பி மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

Related Posts

தருமபுரி கே.நடு அள்ளியில் திரண்டபொதுமக்கள் – வியக்கவைத்த பிரம்மாண்ட புகைப்படக்கண்காட்சி!
News

தருமபுரி கே.நடு அள்ளியில் திரண்டபொதுமக்கள் – வியக்கவைத்த பிரம்மாண்ட புகைப்படக்கண்காட்சி!

March 3, 2026
அண்ணா, கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி திமுகவினர் உற்சாகக் கொண்டாட்டம்!
News

அண்ணா, கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி திமுகவினர் உற்சாகக் கொண்டாட்டம்!

March 3, 2026
திருப்பூரில் அதிமுகவின் பிரம்மாண்ட மக்கள் திருவிழா !
News

திருப்பூரில் அதிமுகவின் பிரம்மாண்ட மக்கள் திருவிழா !

March 3, 2026
பிளஸ்-2 பொதுத்தேர்வு மையத்தில் பிரவீன்குமார் அதிரடி ஆய்வு – மாணவர்களுக்குவாழ்த்து!
News

பிளஸ்-2 பொதுத்தேர்வு மையத்தில் பிரவீன்குமார் அதிரடி ஆய்வு – மாணவர்களுக்குவாழ்த்து!

March 3, 2026
Next Post
சீர்காழி அருகே டிட்வா புயலின் போது அருந்து கிடந்த மின்கம்பி மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

சீர்காழி அருகே டிட்வா புயலின் போது அருந்து கிடந்த மின்கம்பி மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

September 26, 2025
திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

March 1, 2026
2026-ல்விடியப்போகும்எடப்பாடியார்ஆட்சி: தி.மு.க.வின்சதிவலைகளைஅறுத்தெறிவோம்” – திண்டுக்கல்லில்பேராசிரியர்கல்யாணசுந்தரம்அனல்பறக்கும்பேச்சு!

2026-ல்விடியப்போகும்எடப்பாடியார்ஆட்சி: தி.மு.க.வின்சதிவலைகளைஅறுத்தெறிவோம்” – திண்டுக்கல்லில்பேராசிரியர்கல்யாணசுந்தரம்அனல்பறக்கும்பேச்சு!

March 2, 2026
குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

March 2, 2026
தருமபுரி கே.நடு அள்ளியில் திரண்டபொதுமக்கள் – வியக்கவைத்த பிரம்மாண்ட புகைப்படக்கண்காட்சி!

தருமபுரி கே.நடு அள்ளியில் திரண்டபொதுமக்கள் – வியக்கவைத்த பிரம்மாண்ட புகைப்படக்கண்காட்சி!

0
அண்ணா, கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி திமுகவினர் உற்சாகக் கொண்டாட்டம்!

அண்ணா, கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி திமுகவினர் உற்சாகக் கொண்டாட்டம்!

0
திருப்பூரில் அதிமுகவின் பிரம்மாண்ட மக்கள் திருவிழா !

திருப்பூரில் அதிமுகவின் பிரம்மாண்ட மக்கள் திருவிழா !

0
பிளஸ்-2 பொதுத்தேர்வு மையத்தில் பிரவீன்குமார் அதிரடி ஆய்வு – மாணவர்களுக்குவாழ்த்து!

பிளஸ்-2 பொதுத்தேர்வு மையத்தில் பிரவீன்குமார் அதிரடி ஆய்வு – மாணவர்களுக்குவாழ்த்து!

0
தருமபுரி கே.நடு அள்ளியில் திரண்டபொதுமக்கள் – வியக்கவைத்த பிரம்மாண்ட புகைப்படக்கண்காட்சி!

தருமபுரி கே.நடு அள்ளியில் திரண்டபொதுமக்கள் – வியக்கவைத்த பிரம்மாண்ட புகைப்படக்கண்காட்சி!

March 3, 2026
அண்ணா, கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி திமுகவினர் உற்சாகக் கொண்டாட்டம்!

அண்ணா, கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி திமுகவினர் உற்சாகக் கொண்டாட்டம்!

March 3, 2026
திருப்பூரில் அதிமுகவின் பிரம்மாண்ட மக்கள் திருவிழா !

திருப்பூரில் அதிமுகவின் பிரம்மாண்ட மக்கள் திருவிழா !

March 3, 2026
பிளஸ்-2 பொதுத்தேர்வு மையத்தில் பிரவீன்குமார் அதிரடி ஆய்வு – மாணவர்களுக்குவாழ்த்து!

பிளஸ்-2 பொதுத்தேர்வு மையத்தில் பிரவீன்குமார் அதிரடி ஆய்வு – மாணவர்களுக்குவாழ்த்து!

March 3, 2026

Recent News

தருமபுரி கே.நடு அள்ளியில் திரண்டபொதுமக்கள் – வியக்கவைத்த பிரம்மாண்ட புகைப்படக்கண்காட்சி!

தருமபுரி கே.நடு அள்ளியில் திரண்டபொதுமக்கள் – வியக்கவைத்த பிரம்மாண்ட புகைப்படக்கண்காட்சி!

March 3, 2026
அண்ணா, கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி திமுகவினர் உற்சாகக் கொண்டாட்டம்!

அண்ணா, கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி திமுகவினர் உற்சாகக் கொண்டாட்டம்!

March 3, 2026
திருப்பூரில் அதிமுகவின் பிரம்மாண்ட மக்கள் திருவிழா !

திருப்பூரில் அதிமுகவின் பிரம்மாண்ட மக்கள் திருவிழா !

March 3, 2026
பிளஸ்-2 பொதுத்தேர்வு மையத்தில் பிரவீன்குமார் அதிரடி ஆய்வு – மாணவர்களுக்குவாழ்த்து!

பிளஸ்-2 பொதுத்தேர்வு மையத்தில் பிரவீன்குமார் அதிரடி ஆய்வு – மாணவர்களுக்குவாழ்த்து!

March 3, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.