August 6, 2025, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வாய்க்கால் பாலம் பணிகள் முடிவடையாத நிலை அவரச தேவைக்கு கூட கடக்க முடியாமல் சுற்றுவட்டார மக்கள் அவதி.

by Satheesa
August 6, 2025
in News
A A
0
வாய்க்கால் பாலம் பணிகள் முடிவடையாத நிலை அவரச தேவைக்கு கூட கடக்க முடியாமல் சுற்றுவட்டார மக்கள் அவதி.
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி அருகே புங்கனூர்- ஆதமங்கலம் இடையே ஒப்பந்த காலம் முடிந்தும் முடிவடையாத முடவன் வாய்க்கால் பாலம். பணிகள் முடிவடையாத நிலையில் மாற்று பாதையையும் தண்ணீர் செல்வதற்காக பொதுப் பணித்துறை வெட்டியதால் ஆபத்தான முறையில் பாலத்தை கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள். மாற்றுப்பாதை இல்லாததால் அவரச தேவைக்கு கூட பாலத்தை கடக்க முடியாமல் சுற்றுவட்டார கிராமமக்கள் அவதி.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த ஆதமங்கலம்-புங்கனூர் இடையே 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை அமைத்து நடுவே முடவன் வாய்க்கால் பாலம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு துவங்கியது. இந்நிலையில் 10 மாதங்கள் கடந்தும் ஒப்பந்த காலம் முடிந்த நிலையில் இதுவரை முடவன் வாய்க்கால் பாலம் கட்டுமான பணிகள் முடிவடையாமல் பாதியிலேயே நிற்கிறது. பாலப் பணிகள் துவங்கிய போது வாய்க்காலை கடந்து செல்வதற்காக பாலத்தின் அருகிலேயே தற்காலிக இணைப்பு சாலை அமைக்கப்பட்டு இருந்தது இந்நிலையில் வாய்க்காலில் தண்ணீரை திறந்து விடுவதற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்காலிக சாலையை வெட்டி அகற்றி விட்டனர். இதனால் ஆதமங்கலம்,புங்கனூர், பெருமங்கலம்,காடாகுடி,கோடங்குடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் இப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வி,மருத்துவம்,வேலை வாய்ப்பு என அனைத்து அடிப்படை தேவைகளுக்கும் இப்பகுதியை கடந்து நகர் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலையில் தற்போது அவசர தேவைக்குகூட கிராமத்தை விட்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவ மாணவிகள் வேறு வழியின்றி பெற்றோர் மற்றும் கிராமத்திர் உதவியுடன் ஆபத்தான முறையில் வாய்க்காலில் இறங்கி பாலத்தின் மீது ஏறி மறுபுறம் சென்று வாய்க்காலில் இறங்கி செல்கின்றனர். இரவு நேரங்களில் மின்விளக்குகள் இல்லாத இப்பகுதியில் வரும் மக்கள் பாலத்தில் ஏற முடியாமலும் இறங்க முடியாமலும் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளவதும் தொடர்கதையாகி வருகிறது.எனவே முடவன் வாய்க்கால் பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்கவும் அதுவரை தற்காலிக சாலை அமைத்து தர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

93 வயது குருவுக்கும், 85 வயது மாணவனுக்கும் இடையே நெகிழ்ச்சி சந்திப்பு

Next Post

விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ திரைப்படத்தைத் தடுக்கக் கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

Related Posts

மோடியின் சீனா பயணம் : கல்வான் மோதலுக்குப் பின் முதல் சந்திப்பு !
News

மோடியின் சீனா பயணம் : கல்வான் மோதலுக்குப் பின் முதல் சந்திப்பு !

August 6, 2025
கோவை காவல் நிலையத்தில் தற்கொலை : “மனநலம் பாதிக்கப்பட்டவர்” என போலீஸ் விளக்கம்
News

கோவை காவல் நிலையத்தில் தற்கொலை : “மனநலம் பாதிக்கப்பட்டவர்” என போலீஸ் விளக்கம்

August 6, 2025
மாநில அளவிலான அடைவுத்தேர்வு ஆய்வுக் கூட்டம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
News

மாநில அளவிலான அடைவுத்தேர்வு ஆய்வுக் கூட்டம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

August 6, 2025
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை
News

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை

August 6, 2025
Next Post
விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ திரைப்படத்தைத் தடுக்கக் கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம்' திரைப்படத்தைத் தடுக்கக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
உத்தர்காசியில் ஒரு கிராமத்தையே அடித்துச் சென்ற வெள்ளம்

உத்தர்காசியில் ஒரு கிராமத்தையே அடித்துச் சென்ற வெள்ளம்

August 5, 2025
கவலை வேண்டாம் அந்த கடவுளே நம்முடன் தான்-மோடி பேச்சு

கவலை வேண்டாம் அந்த கடவுளே நம்முடன் தான்-மோடி பேச்சு

August 5, 2025
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் மரணம்

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் மரணம்

August 5, 2025
ஹன்சிகா – சோஹைல் ஜோடிக்கு விரிசல் ?

ஹன்சிகா – சோஹைல் ஜோடிக்கு விரிசல் ?

August 6, 2025
மோடியின் சீனா பயணம் : கல்வான் மோதலுக்குப் பின் முதல் சந்திப்பு !

மோடியின் சீனா பயணம் : கல்வான் மோதலுக்குப் பின் முதல் சந்திப்பு !

0
கோவை காவல் நிலையத்தில் தற்கொலை : “மனநலம் பாதிக்கப்பட்டவர்” என போலீஸ் விளக்கம்

கோவை காவல் நிலையத்தில் தற்கொலை : “மனநலம் பாதிக்கப்பட்டவர்” என போலீஸ் விளக்கம்

0
படிப்பை தொடர முடியாமல் தவித்த ஏழை மாணவி.. உயர்கல்விக்கு உதவிய ரிஷப் பண்ட் !

படிப்பை தொடர முடியாமல் தவித்த ஏழை மாணவி.. உயர்கல்விக்கு உதவிய ரிஷப் பண்ட் !

0
மாநில அளவிலான அடைவுத்தேர்வு ஆய்வுக் கூட்டம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

மாநில அளவிலான அடைவுத்தேர்வு ஆய்வுக் கூட்டம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

0
மோடியின் சீனா பயணம் : கல்வான் மோதலுக்குப் பின் முதல் சந்திப்பு !

மோடியின் சீனா பயணம் : கல்வான் மோதலுக்குப் பின் முதல் சந்திப்பு !

August 6, 2025
கோவை காவல் நிலையத்தில் தற்கொலை : “மனநலம் பாதிக்கப்பட்டவர்” என போலீஸ் விளக்கம்

கோவை காவல் நிலையத்தில் தற்கொலை : “மனநலம் பாதிக்கப்பட்டவர்” என போலீஸ் விளக்கம்

August 6, 2025
மாநில அளவிலான அடைவுத்தேர்வு ஆய்வுக் கூட்டம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

மாநில அளவிலான அடைவுத்தேர்வு ஆய்வுக் கூட்டம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

August 6, 2025
படிப்பை தொடர முடியாமல் தவித்த ஏழை மாணவி.. உயர்கல்விக்கு உதவிய ரிஷப் பண்ட் !

படிப்பை தொடர முடியாமல் தவித்த ஏழை மாணவி.. உயர்கல்விக்கு உதவிய ரிஷப் பண்ட் !

August 6, 2025
Loading poll ...
Coming Soon
திரையுலகில் வலம் வரும் புது காதல் ஜோடியா தனுஷ் மற்றும் மிருணாள் ?

Recent News

மோடியின் சீனா பயணம் : கல்வான் மோதலுக்குப் பின் முதல் சந்திப்பு !

மோடியின் சீனா பயணம் : கல்வான் மோதலுக்குப் பின் முதல் சந்திப்பு !

August 6, 2025
கோவை காவல் நிலையத்தில் தற்கொலை : “மனநலம் பாதிக்கப்பட்டவர்” என போலீஸ் விளக்கம்

கோவை காவல் நிலையத்தில் தற்கொலை : “மனநலம் பாதிக்கப்பட்டவர்” என போலீஸ் விளக்கம்

August 6, 2025
மாநில அளவிலான அடைவுத்தேர்வு ஆய்வுக் கூட்டம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

மாநில அளவிலான அடைவுத்தேர்வு ஆய்வுக் கூட்டம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

August 6, 2025
படிப்பை தொடர முடியாமல் தவித்த ஏழை மாணவி.. உயர்கல்விக்கு உதவிய ரிஷப் பண்ட் !

படிப்பை தொடர முடியாமல் தவித்த ஏழை மாணவி.. உயர்கல்விக்கு உதவிய ரிஷப் பண்ட் !

August 6, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.