December 5, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மனைவி உயிரோடு இருக்கும் பொழுது 2-வது திருமணம் செய்த கணவர் முதல் மனைவி பரபரப்பு புகார்

by Satheesa
July 23, 2025
in News
A A
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மனைவி உயிரோடு இருக்கும் பொழுது இரண்டாவது திருமணம் செய்த கணவர் மீது செம்பியம் காவல் நிலையத்தில் முதல் மனைவி பரபரப்பு புகார்

சென்னை பெரம்பூர் தீட்டி தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீவித்யா இவருக்கு விஜயகுமார் என்பவருடன் திருமணம் ஆகி பதினோரு வருடங்கள் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில்

தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் இதற்கு தனது மாமியார் மற்றும் மாமனார் உடந்தை என்றும் செம்பியம் அனைத்து மகளிர் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

தன் கணவருக்கு தனது மாமியார் மற்றும் மாமனார் வேறொரு பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்ததோடு அந்தப் பெண் கர்ப்பமான பொழுது அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியின் நடத்தி வைத்ததாகவும் கூறி வளைகாப்பு புகைப்படங்களையும் வெளியிட்டு பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார்

சென்னை மூலக்கடை பகுதியில் வி ஜே எலெக்ட்ரிக்கல்ஸ் என்ற பெயரில் ஏசி பழுது பார்க்கும் கடை நடத்தி வருபவர் விஜயகுமார் ஸ்ரீவித்யா என்பவரை காதலித்து 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து உள்ளார் இந்த தம்பதி இருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்

இந்த நிலையில் விஜயகுமார் நடத்தி வரும் கடையின் கட்டிடத்தில் உரிமையாளரின் மகளை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது மேலும் தனக்கு திருமணமாகி தனது மனைவி தன்னை விட்டுச் சென்றுள்ளதாக கூறி இரண்டாவது அப்பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது மேலும் இரண்டாவதாக திருமணம் செய்த அப்பெண்ணை தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வருகிறார் இதற்கு ஸ்ரீவித்யாவின் மாமியார் மற்றும் மாமனார் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீவித்யாவின் மாமியார் மற்றும் மாமனார் தனது கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்த பெண்ணிற்கு சீமந்தம் செய்து வைத்த புகைப்படத்தையும் வெளியிட்டு செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகார் பெற்றுக் கொண்ட செம்பியம் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் தனக்கு துரோகம் செய்த தனது கணவர் மாமியார் மாமனார் ஆகியோரை கைது செய்ய வேண்டுமென பாதிக்கப்பட்ட பெண் ஸ்ரீவித்யா செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கோரிக்கை வைத்துள்ளார் மேலும் புகார் அளித்து நான்கு நாட்கள் ஆகியும் விசாரணை என்ற பெயரில் தன்னை அழகளிப்பதாகவும் தன் கணவரையோ அல்லது மாமனார் மாமியார் மாமனாரையோ எந்தவித விசாரணையும் மேற்கொள்ளவில்லை என பரபரப்பு குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார்

Tags: tamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விழுப்புரத்தில் வெறி நாய் கடித்து 20 க்கும் மேற்ப்பட்டவர்கள் படுகாயம்

Next Post

பெரியார் பல்கலையில் ‘பசுமை வனம்’ : மாவட்ட வன அலுவலர் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

Related Posts

அன்று ராமநாதபுரம் எம்பி சிக்கன் பிரியாணி சாப்பிட்ட போது! கோயில் EO எங்கே போனார் ? அண்ணாமலை கேள்வி
News

அன்று ராமநாதபுரம் எம்பி சிக்கன் பிரியாணி சாப்பிட்ட போது! கோயில் EO எங்கே போனார் ? அண்ணாமலை கேள்வி

December 5, 2025
மீண்டும் சொல்கிறேன் தமிழ்நாடு தான் முதலிடம் – முதல்வர் ஸ்டாலின் உறுதி
News

மீண்டும் சொல்கிறேன் தமிழ்நாடு தான் முதலிடம் – முதல்வர் ஸ்டாலின் உறுதி

December 5, 2025
திருப்பரங்குன்ற தீப விவகாரம் – நாடாளுமன்றத்தில் திமுக வெளிநடப்பு
News

திருப்பரங்குன்ற தீப விவகாரம் – நாடாளுமன்றத்தில் திமுக வெளிநடப்பு

December 5, 2025
ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கிறது திமுக அரசு : லோக்சபாவில் எல்.முருகன் குற்றச்சாட்டு
News

ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கிறது திமுக அரசு : லோக்சபாவில் எல்.முருகன் குற்றச்சாட்டு

December 5, 2025
Next Post
பெரியார் பல்கலையில் ‘பசுமை வனம்’ : மாவட்ட வன அலுவலர் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

பெரியார் பல்கலையில் ‘பசுமை வனம்’ : மாவட்ட வன அலுவலர் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“அழகைப் பார்த்து கொலை ?” : ஹரியானாவில் அதிர்ச்சியூட்டிய அத்தையின் கொலைச் சம்பவம்

“அழகைப் பார்த்து கொலை ?” : ஹரியானாவில் அதிர்ச்சியூட்டிய அத்தையின் கொலைச் சம்பவம்

December 4, 2025
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

December 4, 2025
“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

December 5, 2025
மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

December 4, 2025
அன்று ராமநாதபுரம் எம்பி சிக்கன் பிரியாணி சாப்பிட்ட போது! கோயில் EO எங்கே போனார் ? அண்ணாமலை கேள்வி

அன்று ராமநாதபுரம் எம்பி சிக்கன் பிரியாணி சாப்பிட்ட போது! கோயில் EO எங்கே போனார் ? அண்ணாமலை கேள்வி

0
மீண்டும் சொல்கிறேன் தமிழ்நாடு தான் முதலிடம் – முதல்வர் ஸ்டாலின் உறுதி

மீண்டும் சொல்கிறேன் தமிழ்நாடு தான் முதலிடம் – முதல்வர் ஸ்டாலின் உறுதி

0
திருப்பரங்குன்ற தீப விவகாரம் – நாடாளுமன்றத்தில் திமுக வெளிநடப்பு

திருப்பரங்குன்ற தீப விவகாரம் – நாடாளுமன்றத்தில் திமுக வெளிநடப்பு

0
ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கிறது திமுக அரசு : லோக்சபாவில் எல்.முருகன் குற்றச்சாட்டு

ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கிறது திமுக அரசு : லோக்சபாவில் எல்.முருகன் குற்றச்சாட்டு

0
அன்று ராமநாதபுரம் எம்பி சிக்கன் பிரியாணி சாப்பிட்ட போது! கோயில் EO எங்கே போனார் ? அண்ணாமலை கேள்வி

அன்று ராமநாதபுரம் எம்பி சிக்கன் பிரியாணி சாப்பிட்ட போது! கோயில் EO எங்கே போனார் ? அண்ணாமலை கேள்வி

December 5, 2025
மீண்டும் சொல்கிறேன் தமிழ்நாடு தான் முதலிடம் – முதல்வர் ஸ்டாலின் உறுதி

மீண்டும் சொல்கிறேன் தமிழ்நாடு தான் முதலிடம் – முதல்வர் ஸ்டாலின் உறுதி

December 5, 2025
திருப்பரங்குன்ற தீப விவகாரம் – நாடாளுமன்றத்தில் திமுக வெளிநடப்பு

திருப்பரங்குன்ற தீப விவகாரம் – நாடாளுமன்றத்தில் திமுக வெளிநடப்பு

December 5, 2025
ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கிறது திமுக அரசு : லோக்சபாவில் எல்.முருகன் குற்றச்சாட்டு

ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கிறது திமுக அரசு : லோக்சபாவில் எல்.முருகன் குற்றச்சாட்டு

December 5, 2025

Recent News

அன்று ராமநாதபுரம் எம்பி சிக்கன் பிரியாணி சாப்பிட்ட போது! கோயில் EO எங்கே போனார் ? அண்ணாமலை கேள்வி

அன்று ராமநாதபுரம் எம்பி சிக்கன் பிரியாணி சாப்பிட்ட போது! கோயில் EO எங்கே போனார் ? அண்ணாமலை கேள்வி

December 5, 2025
மீண்டும் சொல்கிறேன் தமிழ்நாடு தான் முதலிடம் – முதல்வர் ஸ்டாலின் உறுதி

மீண்டும் சொல்கிறேன் தமிழ்நாடு தான் முதலிடம் – முதல்வர் ஸ்டாலின் உறுதி

December 5, 2025
திருப்பரங்குன்ற தீப விவகாரம் – நாடாளுமன்றத்தில் திமுக வெளிநடப்பு

திருப்பரங்குன்ற தீப விவகாரம் – நாடாளுமன்றத்தில் திமுக வெளிநடப்பு

December 5, 2025
ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கிறது திமுக அரசு : லோக்சபாவில் எல்.முருகன் குற்றச்சாட்டு

ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கிறது திமுக அரசு : லோக்சபாவில் எல்.முருகன் குற்றச்சாட்டு

December 5, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.