மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட திரு.வி.க. காய்கறி மார்கட் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்த காய்கறி அங்காடி மிகவும் சேதமடைந்துள்ளது இதை அடுத்து இன்று இந்த காய்கறி மார்க்கெட் புதியதாக கட்ட ரூ 1 கோடியே 90 லட்சத்தில் கட்டுவதற்காக நகர மன்ற தலைவர் குண்டாமணி (எ ) செல்வராஜ் என்பவரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் நகர மன்ற துணை தலைவர் S.S.குமார்,நகர மன்ற உறுப்பினர்கள் காந்தி,Er.ரமேஷ் ரிஷி குமார்.மற்றும் காய்கறி மார்க்கெட்டில் கடை வைத்துள்ள உரிமையாளர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.
புதிய காய்கறி அங்காடி ரூ 1 கோடியே 90 லட்சத்தில் புதியதாக கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா
-
By Satheesa

- Categories: News
- Tags: district newstamilnadu
Related Content
ஜூலை-1 முதல் ரயில் கட்டணம் உயர்கிறது!
By
Kavi
June 25, 2025
எனக்கே அதிகாரம் ! என்னுடன் இருப்பவர்களுக்கே சீட் – பா.ம.க. ராமதாஸ் திட்டவட்டம்
By
Priscilla
June 25, 2025
மன்னார்குடியில் ஆடு மேய்த்த சிறுமிகள் : விசாரணையில் வெளியான அதிர்ச்சிகர தகவல்!
By
Divya
June 25, 2025