முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை விழுப்புரத்தில் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டு ஜி ஆர் பி தெருவில் துவக்கி வைத்தார். 60 வயது நிறைவுற்ற பயனாளிகளுக்கு இல்லங்களுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ், நகர இளைஞரணி அமைப்பாளர் செ. மணிகண்டன், 13வது வார்டு கவுன்சிலர் நவநீதம்மணிகண்டன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விழுப்புரத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்ட துவக்கம்
-
By Satheesa

- Categories: News
- Tags: district newsdmkLAKSHMANANmk stalintamilnadu
Related Content
"மாற்றம் என்பது ஆளை மாற்றுவதல்ல, ஆட்சி முறையை மாற்றுவது": என சீமான் காட்டம்!
By
sowmiarajan
January 26, 2026
"தேமுதிக யாரையும் கண்டு அஞ்சாது; யாருக்கும் அடிபணியாது": கூட்டணி மர்மத்தை உடைப்பாரா பிரேமலதா
By
sowmiarajan
January 26, 2026
"மீண்டும் மின்னப்போகும் டார்ச் லைட்": கமல்ஹாசன் தலைமையில் மநீம போர்க்கோலம்
By
sowmiarajan
January 26, 2026
"வளர்ச்சியில் உலகிற்கு வழிகாட்டும் பாரதம் - 2047-ல் முதன்மை நாடாக உருவெடுக்கும்": மத்திய இணை அமைச்சர் உரை!
By
sowmiarajan
January 26, 2026