August 12, 2025, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சித்தர் காட்டில் அரசு நவீன அரிசி ஆலையை இயக்க அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

by Satheesa
August 11, 2025
in News
A A
0
சித்தர் காட்டில் அரசு நவீன அரிசி ஆலையை இயக்க அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை அருகே சித்தர் காட்டில் அரசு நவீன அரிசி ஆலையை இயக்க மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள தடையை மீறி ஆலையை இயக்கும் நிர்வாகத்தின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரியும் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சித்தர் காட்டில் அரசு நவீன அரிசி ஆலை இயங்கி வருகிறது நெருக்கமான மக்கள் தொகை கொண்ட குடியிருப்புகளுக்கு நடுவே தொழிற்சாலை அமைத்து அரிசி ஆலை இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அதனால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டால் இப்பகுதியை சுற்றியுள்ள பலர் புற்றுநோய் இதய நோய் சுவாச கோளாறு உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டு உயிரிழந்ததாக குற்றம்சாட்டி ஆலையை எதிர்த்து பல ஆண்டுகளாக பொதுமக்கள் அறவழிப் போராட்டம் செய்து 2010 ஆம் ஆண்டு ஆலையை மூட வேண்டும் என்ற நீதிமன்ற ஆணையை சட்டப் போராட்டத்திற்கு பிறகு பெற்ற நிலையில் 2017 வரை ஆலை இயங்காமல் இருந்து வந்தது. அதன் பின்பு அவ்வப்போது நீதிமன்ற ஆணைக்கு புறம்பாக இயங்கிக் கொண்டுள்ளது இதனை அடுத்து அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தி இறுதியாக சுடுகாட்டில் குடியேறி உண்டு உறங்கும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு அரிசி ஆலை நிறுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால் இன்று எவ்வித முன்னறிவிப்புமின்றி ஆளை இயக்கப்பட்டு கறி துகள்கள் நாலா புறமும் பரவியது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி ஆலையை இயக்க உத்தரவிட்ட நிர்வாக அதிகாரி மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்ற தீர்ப்பின்படி ஆலையை உடனடியாக நிரந்தரமாக மூடி மின் இணைப்பை துண்டிக்கவும் மருத்துவக் குழு ஆய்வு செய்து உயிரிழந்த மற்றும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு உரிய நிவாரணமும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் ஶ்ரீகாந்திடம் அளித்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர். நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என்றால் மீண்டும் தீவிரமான போராட்டத்திற்கு தள்ளப்படுவோம் எனவும் தெரிவித்துள்ளனர். கோரிக்கை மனுவினை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
பேட்டி வசந்த் பொதுமக்கள்

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

Next Post

தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி!.. மயங்கி விழுந்த பெண் எம்.பி.. ராகுல் காந்தி உள்ளிட்டோர் கைது!

Related Posts

Evm மிஷினில் மாற்றம் செய்ய முடியாதா..? – சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு
News

Evm மிஷினில் மாற்றம் செய்ய முடியாதா..? – சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு

August 11, 2025
மாநகராட்சி ஊழலில் அதிமுக உறுப்பினர்களுக்கு தொடர்பு..? – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
News

மாநகராட்சி ஊழலில் அதிமுக உறுப்பினர்களுக்கு தொடர்பு..? – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

August 11, 2025
வாயை திறக்காத விஜய் தற்போது ஏன் வாயை திறந்தார் – தமிழிசை சௌந்தரராஜன்
News

வாயை திறக்காத விஜய் தற்போது ஏன் வாயை திறந்தார் – தமிழிசை சௌந்தரராஜன்

August 11, 2025
கவின் படுகொ*லை… வழக்கு நிலவரம் என்ன..?
News

கவின் படுகொ*லை… வழக்கு நிலவரம் என்ன..?

August 11, 2025
Next Post
தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி!.. மயங்கி விழுந்த பெண் எம்.பி.. ராகுல் காந்தி உள்ளிட்டோர் கைது!

தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி!.. மயங்கி விழுந்த பெண் எம்.பி.. ராகுல் காந்தி உள்ளிட்டோர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
புதிய வருமான வரி மசோதா மக்களவையில் அறிமுகம் – ITR செலுத்துவோர் கவனிக்க வேண்டியவை!

புதிய வருமான வரி மசோதா மக்களவையில் அறிமுகம் – ITR செலுத்துவோர் கவனிக்க வேண்டியவை!

August 11, 2025
துணை முதல்வருக்கு 2 வாக்காளர் அட்டைகள் – தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

துணை முதல்வருக்கு 2 வாக்காளர் அட்டைகள் – தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

August 11, 2025
பணி நிரந்தரம் கோரி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் – மாநகராட்சிக்கு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் அவகாசம்

பணி நிரந்தரம் கோரி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் – மாநகராட்சிக்கு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் அவகாசம்

August 11, 2025
விஜய்க்கு எதிராக விஷாலை களமிறக்கும் தி.மு.க. ?

விஜய்க்கு எதிராக விஷாலை களமிறக்கும் தி.மு.க. ?

August 11, 2025
Evm மிஷினில் மாற்றம் செய்ய முடியாதா..? – சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு

Evm மிஷினில் மாற்றம் செய்ய முடியாதா..? – சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு

0
மாநகராட்சி ஊழலில் அதிமுக உறுப்பினர்களுக்கு தொடர்பு..? – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

மாநகராட்சி ஊழலில் அதிமுக உறுப்பினர்களுக்கு தொடர்பு..? – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

0
வாயை திறக்காத விஜய் தற்போது ஏன் வாயை திறந்தார் – தமிழிசை சௌந்தரராஜன்

வாயை திறக்காத விஜய் தற்போது ஏன் வாயை திறந்தார் – தமிழிசை சௌந்தரராஜன்

0
கவின் படுகொ*லை… வழக்கு நிலவரம் என்ன..?

கவின் படுகொ*லை… வழக்கு நிலவரம் என்ன..?

0
Evm மிஷினில் மாற்றம் செய்ய முடியாதா..? – சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு

Evm மிஷினில் மாற்றம் செய்ய முடியாதா..? – சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு

August 11, 2025
மாநகராட்சி ஊழலில் அதிமுக உறுப்பினர்களுக்கு தொடர்பு..? – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

மாநகராட்சி ஊழலில் அதிமுக உறுப்பினர்களுக்கு தொடர்பு..? – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

August 11, 2025
வாயை திறக்காத விஜய் தற்போது ஏன் வாயை திறந்தார் – தமிழிசை சௌந்தரராஜன்

வாயை திறக்காத விஜய் தற்போது ஏன் வாயை திறந்தார் – தமிழிசை சௌந்தரராஜன்

August 11, 2025
கவின் படுகொ*லை… வழக்கு நிலவரம் என்ன..?

கவின் படுகொ*லை… வழக்கு நிலவரம் என்ன..?

August 11, 2025
Loading poll ...
Coming Soon
திரையுலகில் வலம் வரும் புது காதல் ஜோடியா தனுஷ் மற்றும் மிருணாள் ?

Recent News

Evm மிஷினில் மாற்றம் செய்ய முடியாதா..? – சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு

Evm மிஷினில் மாற்றம் செய்ய முடியாதா..? – சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு

August 11, 2025
மாநகராட்சி ஊழலில் அதிமுக உறுப்பினர்களுக்கு தொடர்பு..? – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

மாநகராட்சி ஊழலில் அதிமுக உறுப்பினர்களுக்கு தொடர்பு..? – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

August 11, 2025
வாயை திறக்காத விஜய் தற்போது ஏன் வாயை திறந்தார் – தமிழிசை சௌந்தரராஜன்

வாயை திறக்காத விஜய் தற்போது ஏன் வாயை திறந்தார் – தமிழிசை சௌந்தரராஜன்

August 11, 2025
கவின் படுகொ*லை… வழக்கு நிலவரம் என்ன..?

கவின் படுகொ*லை… வழக்கு நிலவரம் என்ன..?

August 11, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.