- திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நெற்றியில் பூசிய திருநீற்றை அழித்தது சர்ச்சைக்குள்ளான நிலையில், அது குறித்து வி.சி.க., தலைவர் திருமாவளவன் விளக்கம் கொடுத்துள்ளார்.
- மருத்துவ சோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதையடுத்து நடிகர் ஸ்ரீகாந்த் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
- தமிழகத்தில் 9 மாவட்ட கலெக்டர்கள், 7 மாநகராட்சி கமிஷனர்கள் உள்பட மொத்தம் 55 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஒரேநாளில் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
- முருகன், சிவன் கடவுள்கள் ஹிந்துவா என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
- தி.மு.க.,வின் ஆர்.எஸ். பாரதி எப்போதுமே பொய் பேசுபவர்; மக்கள் முழுமையாக தி.மு.க. எதிர்ப்பாக மாறிவிட்டனர் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி காட்டமாக கூறி உள்ளார்.
- தேசிய கல்விக் கொள்கை செயல்படுத்தப்படும்போது, இந்திய கல்வி முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கூறினார்.
- கேரளாவின் நிலம்பூர் தொகுதி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்கடித்து காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
- டில்லி-மீரட் இடையே நமோ பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி அடைந்தது. மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு உள்ளது.
- ஆந்திராவை சேர்ந்த தங்கெடி ஜானவி 23, 2029ம் ஆண்டு விண்வெளிக்கு பயணிக்கிறார். ஜானவி விண்வெளி பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதை நாசா அறிவித்துள்ளது.
- ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில் ஈரானுக்கு உதவ தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் கூறினார்.