“சோறு சோறு குழம்பு குழம்பு” – திருப்பதியில் உணவுகளுக்கு கட்டுப்பாடு

திருப்பதி, மே 16: உலகின் புகழ்பெற்ற பக்தி தலங்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுவருகின்றனர். இதில் இந்தியா முழுவதும் மற்றும் உலகின் பல நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

இந்த நிலைமையில், கோயிலுக்குள் இருக்கும் உணவகங்களில் இனிமேல் இந்திய உணவுகள் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக, தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சௌத்ரி தலைமையில், திருப்பதி மலையில் செயல்படும் உணவக உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் அவர் கூறியதாவது:

அத்துடன்,

கூட்டத்தில் கலந்து கொண்ட ஹோட்டல் உரிமையாளர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து அதிகாரியிடம் தெரிவிக்க, அதற்கு பதிலளித்த வெங்கையா சௌத்ரி,

இத்தகைய நடவடிக்கைகள் மூலம் திருப்பதியில் பக்தர்களுக்கு உயர்தரமான, பாரம்பரிய உணவுகளை வழங்கும் முயற்சி மேலோங்கி வருகிறது.

Exit mobile version