July 27, 2025, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

10 நாட்களில் 100% டாக்டர் பற்றாக்குறை என்பது இருக்காது – அமைச்சர் மா சுப்பிரமணியன்

by Divya
June 28, 2025
in News
A A
0
10 நாட்களில் 100% டாக்டர் பற்றாக்குறை என்பது இருக்காது – அமைச்சர் மா சுப்பிரமணியன்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 10 நாட்களில் 100% டாக்டர் பற்றாக்குறை என்பது இருக்காது – அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடுத்த வருடத்தில் ஏற்படும் காலியிடங்களையும் நிரப்பும் விதத்தில் மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர் – அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி

Did you read this?

பிரபல ரௌடி மண்ரோடு பாண்டியன் குண்டர் சட்டத்தில் அடைப்பு

July 27, 2025

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 2500-கும் மேற்பட்ட வேலைநாடுநர்கள் பங்கேற்பு. 500-கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு

July 27, 2025

ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் ரூ.60 லட்சத்துக்கு கொள்முதல்

July 27, 2025

6 மாவட்டங்களில் தற்போது ஆஞ்சியோ கொண்டு வரப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. – அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

ஒரு வருடத்திற்கு முன்பு தென்காசியில் நடந்தது. எந்த மருத்துவர் பேசினார் என இதுவரை தெரியாமல் உள்ளது. யார் பேசியது என கண்டுபிடிக்க மூன்று ஜே.டி குழு ஆய்வு செய்தனர். காவல்துறையிடமும் புகார் அளித்துள்ளோம். இதுவரை யார் என கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த மருத்துவரின் குரல் யார் உடையது என தெரிந்தால் கூறுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். – அரசு மருத்துவ நிகழ்ச்சி மருத்துவர் இடமிருந்து பணம் வசூலிப்பது குறித்த ஆடியோ சம்பந்தமான கேள்விக்கு அமைச்சர் மா.சு பேட்டி

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2.20 கோடி மதிப்பீட்டில் புதிய சிடி ஸ்கேன் கருவியையும், 61.29 லட்சம் மதிப்பிலான டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி என மொத்தமாக 2.81 கோடி செலவில் உயர் மருத்துவ உபகரணங்களை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், சட்டமன்ற உறுப்பினர்கள்

பின் செய்தியாளர்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சந்தித்து கூறும்போது,

“4 வருடத்திற்கு முன்பு சுகாதாரத்துறை மூலம் இயங்கி வந்த 1000 மேற்பட்ட வாடகை கட்டிடங்களும், 1500 க்கு மேற்பட்ட பழமையான கட்டிடங்களும் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது.

தற்போது 1600 புதிய கட்டடங்களை இந்த அரசு திறந்து வைத்துள்ளது.

தடுப்பூசி பணிகளில் புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ள ஒப்பந்த பணியாளர்களை ஈடுபடுத்த கூடாது என பொது சுகாதார துறை செவிலியர் கூட்டமைப்பு சங்கம் கூறியது குறித்த கேள்விக்கு

கொரோனா தடுப்பூசி நாங்கள் போட மாட்டோம் என கூறினார்கள். ஒப்பந்த பணியாளர்கள் அப்போது தடுப்பூசி போட்டனர். தடுப்பூசிகள் யார் வேண்டுமானாலும் போடலாம். அந்தப் பணி இவர்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது. அந்த சங்கத்தினர் இடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். எந்தவித பிரச்சனையும் ஏற்படாமல் குறிப்பிட்ட காலத்திற்குள் தடுப்பூசிகள் போடப்படும். பயிற்சி அளித்த பின்பே தடுப்பூசி போடும் பணி நடைபெறும்.

திண்டுக்கல்லில் அரசு மருத்துவமனைகள் பல திறக்கப்பட்டாலும் அடிப்படை வசதிகள் பல இல்லாமல் இருப்பது குறித்த கேள்விக்கு

திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிறது. 1218 பணியாளர்கள் உள்ளனர். பயன்பாடுகள் அதிகரிக்க, அதிகரிக்க தேவைகள் நிறைவேற்றப்படும்.

6 வருடத்திற்கு மேலாக தீவிர தலை காயப் பிரிவு செயல்பட்டு வந்தாலும் மருத்துவர்கள் இல்லாத நிலை இருப்பது குறித்த கேள்விக்கு

மதுரையில் இருந்து ஒரு மருத்துவர் செயல்பட்டு வருகிறார் என கூறிய போது, திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் தற்போது அவர் இல்லை என தெரிவித்தார்.

2000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் அவர்கள் சிறப்பு மருத்துவர்கள் டி.எம்.எஸ் சென்றுள்ளனர்.

அதன் பின்பு, ஒரு மாதத்திற்குள் படிப்படியாக அனைத்து இடங்களுக்கும் வந்து விடுவார்கள். அப்போது திண்டுக்கல் மாவட்டத்தில் தீவிர தழை காயப் பிரிவிற்கு மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள். ஏற்கனவே 23 சிறப்பு மருத்துவர்கள் உள்ளனர். தேவைக்கேற்ப மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

ஆஞ்சியோ சிகிச்சை இல்லாதது குறித்த கேள்விக்கு

11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும். அஞ்சியோ என்பது ரூ.14 கோடி செலவு செய்து வைக்கக்கூடிய பெரிய அமைப்பு. தற்போது ஆறு மாவட்டங்களில் கடந்த நான்கு வருடங்களில் இந்த அமைப்பை உருவாக்கியுள்ளோம். வருங்காலங்களில் ஆஞ்சியோ மற்றும் இருதய அறுவை சிகிச்சை இங்கும் அமைக்கப்படும்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணி பெண்கள் அமர்வதற்கு போதிய வசதிகள் இல்லை என்பது குறித்த கேள்விக்கு

தமிழ்நாட்டில் 2286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது. பல்வேறு இடங்களில் அதிநவீன வசதிகளுடன் செயல்படுகிறது சில இடங்களில் சிறிய கட்டிடங்கள் செயல்பட்டு வருகிறது. அதையும் மாற்றுவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

பழனியில் மாவட்ட அரசு மருத்துவமனை பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் 25 மாவட்ட அரசு மருத்துவமனை பணிகள் 1018 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.

மதுரை தோப்பூர் மருத்துவமனையை ஆய்வு செய்தோம் அங்கு சிறப்பாக மருத்துவமனை இருந்தது மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவித்தோம்.

மூன்று தினங்களுக்கு முன்பு சென்ற இடத்தில் மருத்துவர்கள் சரியான மணி நேரத்தில் வரவில்லை என மருத்துவர், செவிலியர் மற்றும் கட்டிட காவலர் பணியிட நீக்கம் செய்துள்ளோம்.

அரசு மருத்துவ நிகழ்ச்சிகள் மருத்துவர்களிடம் பணம் பெற்று நடத்தப்படுவதாக ஆடியோ வெளியானது குறித்த கேள்விக்கு

ஒரு வருடத்திற்கு முன்பு தென்காசியில் நடந்தது. எந்த மருத்துவர் பேசினார் என இதுவரை தெரியாமல் உள்ளது. யார் பேசியது என கண்டுபிடிக்க மூன்று ஜே.டி குழு ஆய்வு செய்தனர். காவல்துறையிடமும் புகார் அளித்துள்ளோம். இதுவரை யார் என கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த மருத்துவரின் குரல் யார் உடையது என தெரிந்தால் கூறுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்.

மருத்துவர் பற்றாக்குறை குறித்த கேள்வி

ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடுத்த வருடம் காலியாகும் இடங்களுக்கு சேர்த்து நியமனம் செய்துள்ளோம்.

அரசு மருத்துவமனைகளில் இன்னும் பத்து நாட்கள் கழித்து நீங்களே கூறுவீர்கள் மருத்துவர் பணியிடம் அனைத்தும் 100% நிரப்பப்பட்டது என்று” என தெரிவித்தார்.

Tags: Dindigul Government Medical College HospitalMinister Ma Subramanian
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ரீல்ஸ் மோகம்.. கல்லூரி மாணவர்கள் அட்டகாசம்..!

Next Post

திமுக எம்.பி ராசாவை செருப்பால் அடித்த பாஜக..!

Related Posts

News

மாங்க்ரூவ் நடவு இயக்கம் – கோவளம் கடற்கரையில் உலக மாங்க்ரூவ் தினம்

July 27, 2025
News

குரூப் 2, 2Aதேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு மையம்

July 27, 2025
News

செங்கல்பட்டு பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி 2-வது நாளாக மக்கள் உரிமை மீட்பு நடை பயணம்

July 27, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 27 July 2025 | Retro tamil
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 27 July 2025 | Retro tamil

July 27, 2025
Next Post
திமுக எம்.பி ராசாவை செருப்பால் அடித்த பாஜக..!

திமுக எம்.பி ராசாவை செருப்பால் அடித்த பாஜக..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மரணிக்கும் முன் சில விநாடிகள்… 12வது மாடியிலிருந்து விழுந்த 4 வயது சிறுமி அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி!

மரணிக்கும் முன் சில விநாடிகள்… 12வது மாடியிலிருந்து விழுந்த 4 வயது சிறுமி அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி!

July 26, 2025
முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ள டிவிஎஸ் மோட்டார்.. அடுத்த வாரம் பங்கு விலை உயரக்கூடும் எதிர்பார்ப்பு!

முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ள டிவிஎஸ் மோட்டார்.. அடுத்த வாரம் பங்கு விலை உயரக்கூடும் எதிர்பார்ப்பு!

July 26, 2025
திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்ட கைதான நபர்!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்ட கைதான நபர்!

July 26, 2025
அதிமுக கூட்டணியில் விஜய், சீமானுக்கு அழைப்பு ? – எடப்பாடி பழனிசாமி

“யாரையும் கூட்டணிக்கு அழைக்கவில்லை !” – இபிஎஸ் புதிய விளக்கம்

July 25, 2025

சித்தர்காடு பகுதியில் இயங்கிவரும் நவீன அரிசி ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

0

சீர்காழியில் ஆடிப்பூர தேரோட்டம்

0

திருக்கடையூர் ஸ்ரீ அமிரகடேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ அபிராமி அம்மனின் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்

0

பிரபல ரௌடி மண்ரோடு பாண்டியன் குண்டர் சட்டத்தில் அடைப்பு

0

சித்தர்காடு பகுதியில் இயங்கிவரும் நவீன அரிசி ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

July 27, 2025

சீர்காழியில் ஆடிப்பூர தேரோட்டம்

July 27, 2025

திருக்கடையூர் ஸ்ரீ அமிரகடேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ அபிராமி அம்மனின் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்

July 27, 2025

பிரபல ரௌடி மண்ரோடு பாண்டியன் குண்டர் சட்டத்தில் அடைப்பு

July 27, 2025
Loading poll ...
Coming Soon
மாரீசன் படம் எப்படி இருக்கு ?

Recent News

சித்தர்காடு பகுதியில் இயங்கிவரும் நவீன அரிசி ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

July 27, 2025

சீர்காழியில் ஆடிப்பூர தேரோட்டம்

July 27, 2025

திருக்கடையூர் ஸ்ரீ அமிரகடேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ அபிராமி அம்மனின் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்

July 27, 2025

பிரபல ரௌடி மண்ரோடு பாண்டியன் குண்டர் சட்டத்தில் அடைப்பு

July 27, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.