January 25, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

மகனை இழந்த தந்தையின் உருக்கம் : “சமாதியில் நானும் தங்கி விடுகிறேன்… என்னை இங்கேயே விட்டுவிடுங்கள் “

by Priscilla
June 9, 2025
in Sports
A A
0
மகனை இழந்த தந்தையின் உருக்கம் : “சமாதியில் நானும் தங்கி விடுகிறேன்… என்னை இங்கேயே விட்டுவிடுங்கள் “
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

பெங்களூர் : ஐபிஎல் 2025 கோப்பையை ஆர்சிபி (RCB) அணி வென்றதை தொடர்ந்து, கடந்த ஜூன் 4ஆம் தேதி பெங்களூரில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தார்கள். இதில் 6 பெண்கள் உட்பட பலர் உயிரிழந்த நிலையில், 21 வயதான பூமிக் லட்சுமணனும் அதில் ஒருவர். அவரது மரணம் அவரது குடும்பத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூமிக்கின் இறுதிச் சடங்கு கடந்த ஜூன் 7ஆம் தேதி நடைபெற்றது. கல்லறையில் மகனைக் குழித்துப்பதித்த தந்தை பி.டி.லட்சுமணன், மகனின் சமாதியிலேயே உட்கார்ந்து கதறி அழும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவியுள்ளது. “மகனின் சமாதியில் நானும் தங்கி விடுகிறேன்… என்னை இங்கேயே விட்டுவிடுங்கள்,” என்ற உருக்கமான வார்த்தைகள், நெஞ்சை பதைக்கும் காட்சியாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து கர்நாடக பாஜக கட்சி, அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. “கொலைகார முதல்வர் சித்தராமையா, கொலைகார துணை முதல்வர் டி.கே. சிவகுமார், உங்கள் பிடிவாதத்தால் 11 குடும்பங்கள் துயரத்தில் மூழ்கியுள்ளன” என கடுமையாக பதிவிட்டுள்ளனர்.

பூமிக்கின் தந்தை லட்சுமணன் துயரமுடன் கூறியது :
“எனது ஒரே மகனை இழந்துவிட்டேன். அவனுக்கு கிரிக்கெட் மீதோ, திரைப்படம் மீதோ ஆசை கிடையாது. நண்பர்கள் வற்புறுத்தியதால் மட்டும் தான் அந்த விழாவுக்கு சென்றான். மற்ற நண்பர்கள் அனைவரும் உயிர்தப்பினார்கள். ஆனால் என் மகன் மட்டும் உயிரிழந்தான்.

ஆர்சிபி-யின் வெற்றிக்காக என் மகனின் உயிரை இழந்தேன். அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் குடும்பத்தை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர். ஆனால் சாமான்ய மக்களைப்பற்றி யாரும் சிந்திக்கவில்லை. போதிய பாதுகாப்பு இல்லாமல் விழா நடத்தப்பட்டது. இதற்கு யார் பொறுப்பு எடுப்பார்கள் ?

அரசும், ஆர்சிபி அணியும் நம்மை சந்திக்கவே இல்லை. என் மகனின் எதிர்காலத்திற்காக வாங்கிய நிலத்திலேயே இப்போது அவனை புதைத்திருக்கிறேன். இது போன்ற துயரத்தை வேறு யாரும் அனுபவிக்கக்கூடாது.”

பூமிக் லட்சுமணன், ஒரு இன்ஜினியரிங் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவர் ஆவார். பெற்றோரிடம் கூறாமலேயே ஆர்சிபியின் வெற்றி விழாவிற்கு சென்ற அவர், இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இச்சம்பவம், இளம் தலைமுறையினர் பெற்றோரின் ஆலோசனைகளை மதிக்க வேண்டும் என்பதற்கானஎடுத்துக்காட்டாக அமைந்துள்ளது

Tags: BANGLOREipl2025RCBstampede
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

WTC வெல்வது கனவாகவே போய்விடுமா ?

Next Post

மரியாதை கூட இல்லையென வைரமுத்து ஆதங்கம் !

Related Posts

NFITUபொதுச் செயலாளர் ஆலங்குப்பம் பாலா கிரிக்கெட் விளையாட்டை துவக்கி வைத்து சிறப்புரை
News

NFITUபொதுச் செயலாளர் ஆலங்குப்பம் பாலா கிரிக்கெட் விளையாட்டை துவக்கி வைத்து சிறப்புரை

January 18, 2026
திருவாரூரில் மாவட்ட அளவிலான திராவிட பொங்கல் விளையாட்டு போட்டி பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார்
News

திருவாரூரில் மாவட்ட அளவிலான திராவிட பொங்கல் விளையாட்டு போட்டி பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார்

January 12, 2026
சதுரங்கப்போட்டியில் 2தங்கம்,1வெள்ளி1வெண்கலம்-வெற்றி பெற்ற திருப்பத்தூர் வீரமங்கை யாஷினியின் சாதனை
News

சதுரங்கப்போட்டியில் 2தங்கம்,1வெள்ளி1வெண்கலம்-வெற்றி பெற்ற திருப்பத்தூர் வீரமங்கை யாஷினியின் சாதனை

January 12, 2026
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி – திரில் வெற்றி யாருக்கு?
News

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி – திரில் வெற்றி யாருக்கு?

January 11, 2026
Next Post
மரியாதை கூட இல்லையென வைரமுத்து ஆதங்கம் !

மரியாதை கூட இல்லையென வைரமுத்து ஆதங்கம் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

January 24, 2026
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் மாநில தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட கைது

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் மாநில தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட கைது

January 19, 2026
மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

December 8, 2025

நாகையில் திமுகவிற்கு தாவிய தவெக ஒன்றிய செயலாளர் – செலவு செய்ய சொல்லி தொல்லை செய்வதாகவும் வருத்தம்.

May 31, 2025
ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

0
தாம்பரம் பைபாஸ் சாலையில் தனியார் பேருந்து விபத்து – முன்பக்க டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, பெரும் உயிரிழப்பு தவிர்ப்பு

தாம்பரம் பைபாஸ் சாலையில் தனியார் பேருந்து விபத்து – முன்பக்க டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, பெரும் உயிரிழப்பு தவிர்ப்பு

0
ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி

ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி

0
மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தபால் மூலம் கோரிக்கை

மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தபால் மூலம் கோரிக்கை

0
ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

January 25, 2026
தாம்பரம் பைபாஸ் சாலையில் தனியார் பேருந்து விபத்து – முன்பக்க டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, பெரும் உயிரிழப்பு தவிர்ப்பு

தாம்பரம் பைபாஸ் சாலையில் தனியார் பேருந்து விபத்து – முன்பக்க டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, பெரும் உயிரிழப்பு தவிர்ப்பு

January 25, 2026
ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி

ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி

January 25, 2026
மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தபால் மூலம் கோரிக்கை

மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தபால் மூலம் கோரிக்கை

January 25, 2026

Recent News

ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

January 25, 2026
தாம்பரம் பைபாஸ் சாலையில் தனியார் பேருந்து விபத்து – முன்பக்க டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, பெரும் உயிரிழப்பு தவிர்ப்பு

தாம்பரம் பைபாஸ் சாலையில் தனியார் பேருந்து விபத்து – முன்பக்க டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, பெரும் உயிரிழப்பு தவிர்ப்பு

January 25, 2026
ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி

ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி

January 25, 2026
மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தபால் மூலம் கோரிக்கை

மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தபால் மூலம் கோரிக்கை

January 25, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.