December 4, 2025, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திமுக அரசு சட்ட ஒழுங்கை சீர்குலைத்துள்ளது ; தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர் – அன்புமணி விமர்சனம்

by Priscilla
August 1, 2025
in News
A A
0
அன்புமணியின் ஆட்சி பங்கு கோரிக்கை : எடப்பாடிக்கு நெருக்கடி உருவாகுமா ?
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சென்னை : தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகக் கூறி, அதற்கான கடுமையான பதிலை எதிர்வரும் தேர்தலில் மக்கள் அளிப்பார்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் பார்வை மாற்றுத்திறனாளி உட்பட இருவர் கஞ்சா போதை கும்பலால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த சம்பவம் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு எந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை துல்லியமாக காட்டுகிறது. மேலும், கஞ்சா விற்பனை எவ்வளவு விஸ்தரித்துவிட்டது என்பதற்கும் இது கொடூரமான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் குறித்து அவர் கூறியதாவது :
தூத்துக்குடி தெர்மல் நகரம் அருகே உள்ள பண்டுக்கரை பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை என்பவரது வீட்டின் கதவை கடந்த ஜூலை 27ஆம் தேதி இரவு, கஞ்சா போதை கும்பல் தட்டியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அவரது மகனும் பார்வை மாற்றுத் திறனாளியுமான மாரிப்பாண்டி மற்றும் மற்றொரு மகன் அருள்ராஜ் ஆகியோர் கண்டித்துள்ளனர். இதனையடுத்து, அடுத்த நாள் காலை முதல் இருவரும் காணாமல் போனதாக தெரிகிறது. பின்னர் அவர்கள் உடல்கள் அருகிலுள்ள கால்வாயில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன. இந்தக் கொடூரச் செயலை கஞ்சா போதை கும்பலே நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், “தமிழகத்தில் கஞ்சா விற்பனையையும், அதனைச் சார்ந்த கொலைகளையும் காவல்துறை தடுக்க முடியாத அளவுக்கு சீரழிந்துவிட்டது. இதற்கு அதிகாரம் வாய்ந்த யாரோ ஒருவரின் ஆதரவு இருப்பதால்தான் குற்றவாளிகள் தடையின்றி செயல்படுகிறார்கள்” என்று அவர் கூறினார்.

மேலும், “காவல்துறையை நேரடியாகக் கண்காணிக்கும் முதல்வர் ஸ்டாலின் இதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். தமிழகத்தில் அரசும், காவல்துறையும் உள்ளனவா என்பது குறித்து மக்கள் கேள்வி எழுப்பும் நிலை உருவாகியுள்ளது” என்றார்.

இதைத் தொடர்ந்து, “சட்டம் மற்றும் ஒழுங்கை சீர்குலைத்த திமுக அரசுக்கு எதிர்வரும் தேர்தலில் மக்கள் மறக்க முடியாத பாடம் புகட்டத் தயாராக இருக்கின்றனர்” என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

Tags: ANBUMANIdmkElectionlaw and ordermk stalinPMKtamil nadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“முதல்வரை ஏன் சந்தித்தார் ஓ.பி.எஸ்.? – திருமா சந்தேகம்”

Next Post

ஓ.பி.எஸ். பிரதமரைச் சந்திக்க விரும்பினால் நிச்சயம் ஏற்பாடு செய்வோம் – நயினார் நாகேந்திரன் உறுதி

Related Posts

இந்தியா வந்துள்ள புதினை சந்திக்க ராகுலுக்கு மறுப்பு – மரபை மீறும் மத்திய அரசு
News

இந்தியா வந்துள்ள புதினை சந்திக்க ராகுலுக்கு மறுப்பு – மரபை மீறும் மத்திய அரசு

December 4, 2025
பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு
News

பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

December 4, 2025
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
News

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

December 4, 2025
“இது தமிழ்நாடா… இல்லை கொலைநாடா?” – தென்காசி கொலை குறித்து இ.பி.எஸ். கடும் கண்டனம்.
News

“இது தமிழ்நாடா… இல்லை கொலைநாடா?” – தென்காசி கொலை குறித்து இ.பி.எஸ். கடும் கண்டனம்.

December 4, 2025
Next Post
ஓ.பி.எஸ். பிரதமரைச் சந்திக்க விரும்பினால் நிச்சயம் ஏற்பாடு செய்வோம் – நயினார் நாகேந்திரன் உறுதி

ஓ.பி.எஸ். பிரதமரைச் சந்திக்க விரும்பினால் நிச்சயம் ஏற்பாடு செய்வோம் – நயினார் நாகேந்திரன் உறுதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“அழகைப் பார்த்து கொலை ?” : ஹரியானாவில் அதிர்ச்சியூட்டிய அத்தையின் கொலைச் சம்பவம்

“அழகைப் பார்த்து கொலை ?” : ஹரியானாவில் அதிர்ச்சியூட்டிய அத்தையின் கொலைச் சம்பவம்

December 4, 2025
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

December 4, 2025
கடைசிவரை பணிவு… ஏவிஎம் சரவணன் மறைவு !

கடைசிவரை பணிவு… ஏவிஎம் சரவணன் மறைவு !

December 4, 2025
மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

December 4, 2025
இந்தியா வந்துள்ள புதினை சந்திக்க ராகுலுக்கு மறுப்பு – மரபை மீறும் மத்திய அரசு

இந்தியா வந்துள்ள புதினை சந்திக்க ராகுலுக்கு மறுப்பு – மரபை மீறும் மத்திய அரசு

0
பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

0
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

0
“இது தமிழ்நாடா… இல்லை கொலைநாடா?” – தென்காசி கொலை குறித்து இ.பி.எஸ். கடும் கண்டனம்.

“இது தமிழ்நாடா… இல்லை கொலைநாடா?” – தென்காசி கொலை குறித்து இ.பி.எஸ். கடும் கண்டனம்.

0
இந்தியா வந்துள்ள புதினை சந்திக்க ராகுலுக்கு மறுப்பு – மரபை மீறும் மத்திய அரசு

இந்தியா வந்துள்ள புதினை சந்திக்க ராகுலுக்கு மறுப்பு – மரபை மீறும் மத்திய அரசு

December 4, 2025
பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

December 4, 2025
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

December 4, 2025
“இது தமிழ்நாடா… இல்லை கொலைநாடா?” – தென்காசி கொலை குறித்து இ.பி.எஸ். கடும் கண்டனம்.

“இது தமிழ்நாடா… இல்லை கொலைநாடா?” – தென்காசி கொலை குறித்து இ.பி.எஸ். கடும் கண்டனம்.

December 4, 2025

Recent News

இந்தியா வந்துள்ள புதினை சந்திக்க ராகுலுக்கு மறுப்பு – மரபை மீறும் மத்திய அரசு

இந்தியா வந்துள்ள புதினை சந்திக்க ராகுலுக்கு மறுப்பு – மரபை மீறும் மத்திய அரசு

December 4, 2025
பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

December 4, 2025
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

December 4, 2025
“இது தமிழ்நாடா… இல்லை கொலைநாடா?” – தென்காசி கொலை குறித்து இ.பி.எஸ். கடும் கண்டனம்.

“இது தமிழ்நாடா… இல்லை கொலைநாடா?” – தென்காசி கொலை குறித்து இ.பி.எஸ். கடும் கண்டனம்.

December 4, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.