March 23, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வடமாநில வழக்கறிஞர் நியமனமும் கோயில் உண்டியல் நிதி சர்ச்சையும் – பக்தர்கள் குமுறல்

by sowmiarajan
December 20, 2025
in News
A A
0
வடமாநில வழக்கறிஞர் நியமனமும் கோயில் உண்டியல் நிதி சர்ச்சையும் – பக்தர்கள் குமுறல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சட்டப் போராட்டம், தற்போது அரசியல் மற்றும் மொழி ரீதியான விவாதமாக உருவெடுத்துள்ளது. 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்’ எனப் பெயரிடப்பட்டிருப்பதை, மக்கள் வழக்கில் இல்லாத இந்திப் பெயர் என்று கூறி திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆனால், அதே வேளையில் திருப்பரங்குன்றம் கோயில் தொடர்பான வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வாதாட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த விகாஸ் சிங் சின்னா எனும் வடநாட்டு வழக்கறிஞரை அதிக ஊதியம் கொடுத்து நியமித்திருப்பது முரண்பாடாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழகத்தில் ஆர்.எஸ். பாரதி, கோர்ட் சரவணன் போன்ற சட்ட நுணுக்கம் தெரிந்த திறமையான தமிழ் வழக்கறிஞர்கள் இருக்கும்போது, அவர்களைத் தவிர்த்துவிட்டு வெளிமாநில வழக்கறிஞரை நாடியது ஏன் என்ற கேள்வி சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் மிக முக்கியமாகக் கோயில் உண்டியல் பணம் கையாளப்படும் விதம் குறித்துப் பக்தர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஏழை, எளிய பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனாகவும் நம்பிக்கையோடும் செலுத்தும் உண்டியல் காணிக்கை, கோயிலின் ஆன்மீகப் பணிகளுக்கோ அல்லது பக்தர்களின் வசதிக்கோ பயன்படுத்தப்படாமல், கோயிலின் பாரம்பரிய வழக்கமான ‘தீபம் ஏற்றக் கூடாது’ என்று வாதாடுவதற்காக வடமாநில வழக்கறிஞருக்கு லட்சக்கணக்கில் ஊதியமாக வழங்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. “பக்தர்கள் செலுத்தும் பணம், பக்தர்களின் வழிபாட்டு உரிமையைத் தடுப்பதற்கே பயன்படுத்தப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது” எனப் ஆன்மீகப் பெரியோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தச் சூழலில், கோயில் உண்டியலில் பணம் செலுத்தும் பக்தர்கள் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய தருணம் இதுவெனப் பரவலான கருத்து நிலவுகிறது. கோயில்களில் செலுத்தப்படும் காணிக்கை முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா எனக் கேள்வி எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும், அதற்கு மாற்றாக அருகில் இருக்கும் ஆதரவற்றவர்கள், பிச்சைக்காரர்கள் மற்றும் உண்மையான தேவையுள்ளவர்களுக்கு நேரடியாக உதவுவதே சிறந்த மனிதநேயச் செயலாக இருக்கும் என்றும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. திருப்பரங்குன்றம் தீப விவகாரம் வெறும் வழிபாட்டு உரிமை தொடர்பானதாக மட்டும் இல்லாமல், நிர்வாக வெளிப்படைத்தன்மை மற்றும் மாநில உரிமை குறித்த பெரிய விவாதமாகவும் மாறியுள்ளது.

Tags: appointmentdonationIndia templelawyerNorth
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பாலக்காடு அருகே ஓடும் கார் தீப்பற்றி எரிந்து முதியவர் உடல் கருகி பலி: பெட்ரோல் பங்க் ஆதாரத்தால் தற்கொலை என போலீஸ் சந்தேகம்

Next Post

நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு ஆதரவாக 56 முன்னாள் நீதிபதிகள் போர்க்கொடி – ஜனநாயகத்தின் மீதான அச்சுறுத்தல் என எச்சரிக்கை

Related Posts

அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்ள தமிழக ஆளுநர் ராசேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேச்சு
News

அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்ள தமிழக ஆளுநர் ராசேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேச்சு

March 22, 2026
வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா
Bakthi

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா

March 22, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி
News

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

March 22, 2026
மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு
News

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

March 22, 2026
Next Post
நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு ஆதரவாக 56 முன்னாள் நீதிபதிகள் போர்க்கொடி – ஜனநாயகத்தின் மீதான அச்சுறுத்தல் என எச்சரிக்கை

நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு ஆதரவாக 56 முன்னாள் நீதிபதிகள் போர்க்கொடி - ஜனநாயகத்தின் மீதான அச்சுறுத்தல் என எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்ள தமிழக ஆளுநர் ராசேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேச்சு

அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்ள தமிழக ஆளுநர் ராசேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேச்சு

March 22, 2026
வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா

March 22, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

March 22, 2026
மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

March 22, 2026
அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்ள தமிழக ஆளுநர் ராசேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேச்சு

அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்ள தமிழக ஆளுநர் ராசேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேச்சு

0
வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா

0
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

0
மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

0
அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்ள தமிழக ஆளுநர் ராசேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேச்சு

அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்ள தமிழக ஆளுநர் ராசேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேச்சு

March 22, 2026
வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா

March 22, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

March 22, 2026
மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

March 22, 2026

Recent News

அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்ள தமிழக ஆளுநர் ராசேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேச்சு

அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்ள தமிழக ஆளுநர் ராசேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேச்சு

March 22, 2026
வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா

March 22, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

March 22, 2026
மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

March 22, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.