December 28, 2025, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் பின் தங்கி உள்ளார் தமிழக முதல்வர் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

by Priscilla
August 30, 2025
in News
A A
0
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் பின் தங்கி உள்ளார் தமிழக முதல்வர் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்ப்பதில், பிற மாநில முதல்வர்களுடன் ஒப்பிடுகையில் பின்தங்கி வருவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது :
“முதல்வர் ஸ்டாலின் ஐரோப்பியப் பயணத்திற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் முதலீடுகளை அதிகரிக்கும் எந்த முயற்சியையும் பாஜக சார்பில் வரவேற்கத் தயாராக உள்ளோம். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்ப்பதாக அறிவித்தாலும், இதுவரை அதன் பலன் என்ன என்பதை மக்கள் அறியவில்லை. இதுகுறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிடாமல் அடுத்தடுத்த வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது” என்றார்.

அவர் தொடர்ந்து,
“உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், வெளிநாடு செல்லாமல் இருப்பினும் 7.12 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார். மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் டாவோஸ் பயணத்தில் மட்டும் 15 லட்சம் கோடி முதலீடுகளை மாநிலத்திற்கு கொண்டு வந்துள்ளார். ஆனால் தமிழகத்தின் வெளிநாட்டு பயணங்கள் பெரும்பாலும் ‘காகித உடன்படிக்கைகள்’ அளவிலேயே முடிந்து விட்டன.

2022-ல் துபாய் பயணத்தில் ரூ.6,100 கோடி மதிப்பிலான உடன்படிக்கைகள் கையெழுத்தானதாக கூறப்பட்டும், மூன்று ஆண்டுகள் கடந்தும் அவை நடைமுறைக்கு வரவில்லை. அதேபோல் சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கான பயணங்களிலும் உறுதியான முன்னேற்றம் இல்லை. 2024-ல் அமெரிக்கப் பயணத்தின் போது ரூ.7,500 கோடி மதிப்பில் 19 உடன்படிக்கைகள் கையெழுத்தானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஒரே ஒரு தொழிற்சாலை மட்டுமே கட்டுமானம் துவங்கியுள்ளது” என்று கூறினார்.

மேலும்,
“வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்ப்பதாக விளம்பரம் செய்வதை விட, மாநிலத்திலுள்ள அரசு துறைகளின் காலிப் பணியிடங்களை நிரப்பி, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்கினாலே இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சட்டம் ஒழுங்கைச் செம்மைப்படுத்தி, ஊழல் முறைகேடுகளை ஒழித்தால் பன்னாட்டு நிறுவனங்களே தமிழகத்திற்குத் தானாக வருவார்கள். ஆனால் இவற்றைச் செய்யாமல், மக்கள் வரிப்பணத்தை வீணடித்து வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதால் யாருக்கும் பயன் இல்லை” என நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.

Tags: BHPdmkmk stalinNAINAR NAGENDRANtamil naduTN CHIEF MINISTER
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைகளுக்கு சேமிப்பு கிடங்கு அமைக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை

Next Post

இந்திய எல்லைக்குள் ஊடுருவல் முயற்சிக்கு மூளையாக இருந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை

Related Posts

கட்டி முடித்தும் 2 ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன் கடை அரசுக்கு பண விரயம்
News

கட்டி முடித்தும் 2 ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன் கடை அரசுக்கு பண விரயம்

December 28, 2025
மேகமலை புலிகள் காப்பகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு கள ஆய்வு
News

மேகமலை புலிகள் காப்பகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு கள ஆய்வு

December 28, 2025
வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை மூலம் உலக அமைதி காண அழைப்பு!
News

வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை மூலம் உலக அமைதி காண அழைப்பு!

December 28, 2025
தேனி புத்தகத் திருவிழாவில் வாழ்வியல் தத்துவங்களை முழங்கிய இணை ஆணையர் ஜெயசீலன் உரை!
News

தேனி புத்தகத் திருவிழாவில் வாழ்வியல் தத்துவங்களை முழங்கிய இணை ஆணையர் ஜெயசீலன் உரை!

December 28, 2025
Next Post
இந்திய எல்லைக்குள் ஊடுருவல் முயற்சிக்கு மூளையாக இருந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை

இந்திய எல்லைக்குள் ஊடுருவல் முயற்சிக்கு மூளையாக இருந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2-ஆம் ஆண்டு குருபூஜை – திரண்டு வந்த பிரபலங்கள்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2-ஆம் ஆண்டு குருபூஜை – திரண்டு வந்த பிரபலங்கள்

December 28, 2025
மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும் – மோடி வேண்டுகோள்

தமிழ் மொழியை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி

December 28, 2025
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400

அடங்க மறுக்கும் ஆபரண தங்கம் – அத்து மீறும் விலையேற்றம் – இன்று எவ்வளவு?

December 27, 2025
கட்டி முடித்தும் 2 ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன் கடை அரசுக்கு பண விரயம்

கட்டி முடித்தும் 2 ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன் கடை அரசுக்கு பண விரயம்

0
மேகமலை புலிகள் காப்பகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு கள ஆய்வு

மேகமலை புலிகள் காப்பகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு கள ஆய்வு

0
வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை மூலம் உலக அமைதி காண அழைப்பு!

வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை மூலம் உலக அமைதி காண அழைப்பு!

0
தேனி புத்தகத் திருவிழாவில் வாழ்வியல் தத்துவங்களை முழங்கிய இணை ஆணையர் ஜெயசீலன் உரை!

தேனி புத்தகத் திருவிழாவில் வாழ்வியல் தத்துவங்களை முழங்கிய இணை ஆணையர் ஜெயசீலன் உரை!

0
கட்டி முடித்தும் 2 ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன் கடை அரசுக்கு பண விரயம்

கட்டி முடித்தும் 2 ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன் கடை அரசுக்கு பண விரயம்

December 28, 2025
மேகமலை புலிகள் காப்பகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு கள ஆய்வு

மேகமலை புலிகள் காப்பகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு கள ஆய்வு

December 28, 2025
வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை மூலம் உலக அமைதி காண அழைப்பு!

வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை மூலம் உலக அமைதி காண அழைப்பு!

December 28, 2025
தேனி புத்தகத் திருவிழாவில் வாழ்வியல் தத்துவங்களை முழங்கிய இணை ஆணையர் ஜெயசீலன் உரை!

தேனி புத்தகத் திருவிழாவில் வாழ்வியல் தத்துவங்களை முழங்கிய இணை ஆணையர் ஜெயசீலன் உரை!

December 28, 2025

Recent News

கட்டி முடித்தும் 2 ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன் கடை அரசுக்கு பண விரயம்

கட்டி முடித்தும் 2 ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன் கடை அரசுக்கு பண விரயம்

December 28, 2025
மேகமலை புலிகள் காப்பகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு கள ஆய்வு

மேகமலை புலிகள் காப்பகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு கள ஆய்வு

December 28, 2025
வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை மூலம் உலக அமைதி காண அழைப்பு!

வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை மூலம் உலக அமைதி காண அழைப்பு!

December 28, 2025
தேனி புத்தகத் திருவிழாவில் வாழ்வியல் தத்துவங்களை முழங்கிய இணை ஆணையர் ஜெயசீலன் உரை!

தேனி புத்தகத் திருவிழாவில் வாழ்வியல் தத்துவங்களை முழங்கிய இணை ஆணையர் ஜெயசீலன் உரை!

December 28, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.