March 23, 2026, Monday

Tag: water

நாகனேந்தல் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் சாலை வசதியின்மையால் மக்கள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா, காவனூர் ஊராட்சியைச் சேர்ந்த நாகனேந்தல் கிராம மக்கள், தங்களது ஊரில் நிலவும் அடிப்படை வசதிக் குறைபாடுகளைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ...

Read moreDetails

உயிரைப் பறிக்கும் காவிரி குடிநீர் திட்டக் குழாய் பள்ளங்கள் தொடரும் வாகன விபத்துக்கள்!

கரூர் - திண்டுக்கல் இடையேயான காவிரி குடிநீர் குழாய் பாதையில், முறையாகப் புதுப்பிக்கப்பட்ட ஏர்வால்வு தொட்டிகள் மூடப்படாமல் திறந்த நிலையில் கிடப்பதால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகிப் ...

Read moreDetails

கோவையில் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணியில் முட்டுக்கட்டை  குழாய் பதிப்பதில் சிக்கல்

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 24 மணி நேரமும் தடையின்றி குடிநீர் வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் 'சூயஸ்' குடிநீர் திட்டப் பணிகள், நகரின் மையப்பகுதியான ...

Read moreDetails

செரும்பு பள்ளம் அருகே நொய்யல் ஆற்றில் கலக்கும் கழிவுநீர் நச்சுப் பொய்கையாக மாறும் அவலம்

கோவை மாவட்டத்தின் வாழ்வாதாரமாக விளங்கும் நொய்யல் ஆறு, தற்போது ஆங்காங்கே கழிவுநீர் கலப்பால் தனது தூய்மையை இழந்து வரும் நிலையில், சிறுவாணி மெயின் ரோடு, காருண்யா நகர் ...

Read moreDetails

திருவேடகத்தில் ‘மரணக் குழியாக’ மாறிய பாழடைந்த மேல்நிலை நீர்த்தொட்டி சமூக விரோதிகளின் கூடாரத்தால் பொதுமக்கள் அச்சம்!

மதுரை மாவட்டம் திருவேடகத்தில் வைகையாற்றுப் படித்துறை அருகே மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ள பழைய மேல்நிலை குடிநீர் தொட்டியால் எந்த நேரமும் பெரும் விபத்து நிகழக்கூடும் என்ற ...

Read moreDetails

தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதால் அவதி குடம் ரூ.15-க்கு வாங்கும் அவலம்  செமினிப்பட்டி மக்கள் கண்ணீர்!

மதுரை மாவட்டம் செமினிப்பட்டி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் கடந்த ஆறு மாதங்களாகப் பழுதாகிக் கிடப்பதால், இப்பகுதி மக்கள் குடிநீருக்காகத் தனியார் லாரிகளை நம்பி இருக்க ...

Read moreDetails

வட்டமலைக்கரை அணைக்கு நீர் வரத்து தீவிரம்  6,000 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெற வாய்ப்பு

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே உள்ள வட்டமலைக்கரை அணைக்கு ஆழியாறு பாசனத் திட்டத்தின் கீழ் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், கடந்த ஐந்து நாட்களில் அணையின் நீர்மட்டம் அதிரடியாக ...

Read moreDetails

அன்னூர் அருகே 100 கிராமங்களில் 16 நாட்களாக குடிநீர் இன்றி மக்கள் தவிப்பு  

கோவை மாவட்டம் அன்னூர் வட்டாரத்தில் சாலை விரிவாக்கப் பணிகளால் குடிநீர் குழாய்கள் சேதமடைந்து, கடந்த 16 நாட்களாக 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் முற்றிலும் முடங்கியுள்ளது. ...

Read moreDetails

தென்கரை வாய்க்காலில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை  கடைமடைக்கு நீர் செல்லாததால் சம்பா சாகுபடி பாதிப்பு

கரூர் மற்றும் திருச்சி மாவட்ட விவசாயிகளின் மிக முக்கியமான நீர் ஆதாரமாக விளங்கும் தென்கரை மேட்டு வாய்க்கால், தற்போது ஆகாயத்தாமரைகளால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், பாசனத்திற்குத் தண்ணீர் கிடைக்காமல் ...

Read moreDetails

பொள்ளாச்சியில் ரூ.24.5 கோடியில் பிரம்மாண்ட குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் புதிய குழாய்கள் பதிக்கத் திட்டம்

பொள்ளாச்சி நகராட்சிப் பகுதிகளில் நிலவும் குடிநீர் விநியோகச் சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் 24.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் நீரேற்று ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist