March 23, 2026, Monday

Tag: water

கடும் வெயிலில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஜில்லென்று ஒரு நற்செய்தி: மேயர் பிரியா மோர் வழங்கும் திட்டத்தை அதிரடியாகத் தொடங்கினார்!

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, கோடைக்காலத்தின் கடும் வெப்பத்திலிருந்து களப் பணியாளர்களைப் பாதுகாக்கும் வகையில், தூய்மைப் பணியாளர்களுக்குக் குளிர்ச்சியான மோர் வழங்கும் உன்னதத் திட்டத்தை மேயர் ஆர். ...

Read moreDetails

சிறுவாணி நீருக்கு ஆபத்து: ஆழியாறு அணை விவகாரத்தில் பிஏபி தலைவர் அதிரடிப் புகார் – கலெக்டர் பவன்குமார் அவசர நடவடிக்கை!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற முக்கிய சந்திப்பில், பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டக் குழு (PAP) தலைவர் மெடிக்கல் கே. பரமசிவம், மாவட்ட ஆட்சியர் ...

Read moreDetails

“2030-ல் தீராத தாகம்; இந்தியாவை எச்சரிக்கும் ஆய்வு!” – கோடையின் தொடக்கத்தில் உலகளாவிய தண்ணீர் நெருக்கடி அபாயம்!

தமிழகத்தில் கோடைகாலம் இன்னும் சில வாரங்களில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவுள்ள நிலையில், இப்போதே வெயிலின் தாக்கம் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலம் வரும்போதெல்லாம் தமிழக மக்கள் சந்திக்கும் ...

Read moreDetails

“பாதாள சாக்கடைப் பணியால் வீணாகும் ஆகாய கங்கை”: பீய்ச்சி அடித்த குடிநீர்!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நகரின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் ...

Read moreDetails

கையில் குடத்துடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் – ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நல்ல நீர் வழங்கக்கோரி கையில் குடத்துடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் - மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மதிக்காத ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க ...

Read moreDetails

பரப்பலாறு அணையிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறப்பு

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வடகாடு ஊராட்சியின் முக்கிய நீர் ஆதாரமான பரப்பலாறு அணையிலிருந்து, விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று ...

Read moreDetails

மேட்டூர் அணை நீர்மட்டம் 99.35 அடியாகக் குறைவு பாசனத்திற்கான நீர் திறப்பு குறைப்பு!

தமிழகத்தின் வாழ்வாதாரமான மேட்டூர் அணையின் நீர்மட்டம், பாசனத்திற்காகத் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் 100 அடிக்குக் கீழ் சரிந்துள்ளது. நேற்று முன்தினம் 99.84 அடியாக இருந்த அணையின் ...

Read moreDetails

கீழ்பவானி பாசனத்திற்காக நாளை முதல் பவானிசாகர் அணை நீர் திறப்பு

ஈரோடு மாவட்டத்தின் வாழ்வாதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி கால்வாய் வழியாகப் புன்செய் பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறக்கத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது. ...

Read moreDetails

பவானிசாகர் அணையிலிருந்து இரண்டாம் போக பாசனத்திற்கு நாளை முதல் தண்ணீர் திறப்பு

ஈரோடு மாவட்டத்தின் விவசாய வாழ்வாதாரமாகத் திகழும் பவானிசாகர் அணையிலிருந்து, இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்காக நாளை (ஜனவரி 9) முதல் தண்ணீர் திறந்துவிடத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக ...

Read moreDetails

சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பு விளைநிலங்கள் பயன்பெறும்!

தருமபுரி மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2025–26 (பசலி 1435) ஆம் ஆண்டிற்கான பாசனப் பணிகளுக்காகத் தண்ணீர் திறக்கும் நிகழ்வு ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist