December 5, 2025, Friday

Tag: war

உக்ரைன் மோதலுக்கு காரணம் : மேற்கத்திய நாடுகள் மீது புடின் குற்றச்சாட்டு

உக்ரைன் மோதலுக்கு மேற்கத்திய நாடுகளே காரணம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குற்றம்சாட்டினார். சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் அவர் ...

Read moreDetails

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் தீவிரம் : முன்னாள் பார்லிமென்ட் சபாநாயகர் சுட்டுக்கொலை

உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்ட தீவிர தாக்குதலால் முன்னாள் பார்லிமென்ட் சபாநாயகர் ஆண்ட்ரி பருபி உயிரிழந்தார். உக்ரைனில் போர் தீவிரமாக நீடித்து வரும் நிலையில், 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ...

Read moreDetails

பேச்சுவார்த்தைக்கு புடின் கட்டாயம் வர வேண்டும் – ஐரோப்பிய யூனியன் தலைவர் வலியுறுத்தல்

பிரஸல்ஸ் : உக்ரைன் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் ...

Read moreDetails

போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை : புதின் – டிரம்ப் சந்திப்பு

ரஷ்யா–உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் அலாஸ்காவில் சந்தித்து மூன்றரை மணிநேரம் நீண்ட முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ...

Read moreDetails

போரை முடிவுக்கு கொண்டுவரும் எண்ணமே ரஷ்யாவுக்கு இல்லை : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

ரஷ்யா போரை நிறுத்தும் எந்த அறிகுறியும் காட்டவில்லை என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் ...

Read moreDetails

‘கொடூரத்தின் உச்சம்’ – நிவாரணத்திற்கு காத்திருந்த 1,373 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட கொடூரம் !

காசா :இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் 2023 அக்டோபர் 7ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து தொடர்ந்து நடந்த தாக்குதல்களில் பெரும்பாலும் பொதுமக்களே பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளே ...

Read moreDetails

டிரம்ப் எச்சரிக்கையை புடின் புறக்கணிப்பு : உக்ரைன் சிறைச்சாலையில் ரஷ்யா தாக்குதல்

உலகம் முழுவதும் போர் நிறைவடையவேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சிறைக்கைதிகள் மற்றும் ...

Read moreDetails

காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடரும் – பட்டினியால் மரணங்கள் அதிகரிப்பு

இஸ்ரேல் – பாலஸ்தீனக் காட்சியிடையே தொடர்ந்து தீவிரமடைந்து வரும் மோதலில், காஸா பகுதியில் ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஆறு வார ...

Read moreDetails

காசா : 3 நாட்களில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் 21 குழந்தைகள் உயிரிழப்பு

காசா : இஸ்ரேலின் தொடர்ந்த இராணுவ நடவடிக்கைகளால் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 59,106-ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய தேதியின்படி (22.07.2025) இந்த தரவுகளை ஹமாஸ் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ...

Read moreDetails

50 நாளில் உக்ரைன் போர் முடிவடைய வேண்டும் : இல்லையெனில் ரஷ்யாவுக்கு புதிய தடைகள் – டிரம்ப் எச்சரிக்கை !”

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர 50 நாட்களுக்குள் ஒப்பந்தம் ஏற்பட வேண்டுமென, இல்லையெனில் ரஷ்யா மீது மேலும் கடும் பொருளாதார தடைகள் ...

Read moreDetails
Page 2 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist