“காலி பாட்டில் சேகரிப்புப் பணியை ஊழியர்கள் மீது திணிக்காதே!”: விருதுநகரில் டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மதுபாட்டில்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தவிர்க்கும் நோக்கில், காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இருப்பினும், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள நடைமுறைச் ...
Read moreDetails















