February 12, 2026, Thursday

Tag: villages

விருதுநகர் அருகே சுரங்கப்பாதை கோரி 10 கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியல்

விருதுநகர் அருகே உள்ள வடமலைக்குறிச்சி விலக்குப் பகுதியில், நான்கு வழிச்சாலையைக் கடப்பதற்குப் பாதுகாப்பான சுரங்கப்பாதை அமைக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ...

Read moreDetails

மலையடிவார கிராமங்களில் தொடரும் வனவிலங்கு அட்டகாசம்  அனுமதியற்ற மின்வேலிகளால் நேரும் பேராபத்து

திண்டுக்கல் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள கன்னிவாடி, தருமத்துப்பட்டி உள்ளிட்ட மலையடிவார கிராமங்களில் யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் ஊடுருவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ...

Read moreDetails

தொண்டாமுத்தூர் கிராமங்களில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகளின் சமூக நலப்பணி

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் மேற்கொண்ட ஒரு வார காலச் ...

Read moreDetails

அன்னூர் அருகே 100 கிராமங்களில் 16 நாட்களாக குடிநீர் இன்றி மக்கள் தவிப்பு  

கோவை மாவட்டம் அன்னூர் வட்டாரத்தில் சாலை விரிவாக்கப் பணிகளால் குடிநீர் குழாய்கள் சேதமடைந்து, கடந்த 16 நாட்களாக 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் முற்றிலும் முடங்கியுள்ளது. ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist