January 24, 2026, Saturday

Tag: village

வேந்தோணி கிராமத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேந்தோணி கிராமத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி மிகச் சிறப்பாக ...

Read moreDetails

நாகனேந்தல் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் சாலை வசதியின்மையால் மக்கள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா, காவனூர் ஊராட்சியைச் சேர்ந்த நாகனேந்தல் கிராம மக்கள், தங்களது ஊரில் நிலவும் அடிப்படை வசதிக் குறைபாடுகளைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ...

Read moreDetails

வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் துறையூர் கிராம நிர்வாக அலுவலர் கையும் களவுமாக சிக்கினார்!

வாரிசு சான்றிதழ் வழங்க விவசாயி ஒருவரிடம் லஞ்சம் வாங்கிய துறையூர் அடுத்த பச்சபெருமாள்பட்டி கிராம நிர்வாக அலுவலர் (VAO), லஞ்ச ஒழிப்புத் துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்ட ...

Read moreDetails

இணைய வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் தங்களின் நீண்டகால வாழ்வாதார மற்றும் பணிச் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றக் ...

Read moreDetails

விருதுநகரில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆவேசப் போராட்டம் ஊதிய உயர்வு கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் காத்திருப்புப் போராட்டம் நேற்று நடைபெற்றது. ...

Read moreDetails

பெம்பட்டி கிராமத்திற்கு அரசு பேருந்துகளை இயக்கக் கோரி முற்றுகை கிராம மக்கள் வாக்குவாதம்!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள பெம்பட்டி கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராம மக்களின் பிரதான போக்குவரத்துத் தேவையைப் பூர்த்தி செய்து ...

Read moreDetails

அந்தியூரில் பா.ஜ.க. கிராமசபை கூட்டம் நெசவாளர் பிரச்னைகளுக்குத் தீர்வு காண நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த செம்புளிச்சாம்பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நேற்று சிறப்பான முறையில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் ...

Read moreDetails

 பக்கத்து வீட்டுச் சுவர் இடிந்து குடிசையில் தங்கியிருந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கைக்கு அருகில் உள்ள வெள்ளா கிராமத்தில், பழமையான பக்கத்து வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் அதன் அருகில் குடிசை போட்டுத் தங்கியிருந்த ஒருவர் சம்பவ ...

Read moreDetails

மதுபழக்க தகராறு உயிரிழப்பில் முடிந்தது – கிராம உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (44) என்பவர் அங்குள்ள ஊராட்சியில் கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார்.அவருக்கு மது பழக்கம் இருந்ததாகவும், ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist