December 5, 2025, Friday

Tag: utter pradesh

சவுதி அரேபியாவில் ஒட்டகம் மேய்க்கும் இந்திய இளைஞரின் குமுறல் – வீடியோ வைரல் !

உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டம் ஷேக்பூர் சத்தௌனா கிராமத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் இந்திரஜித் பாரதி வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதி ...

Read moreDetails

“ஹலால் மூலம் பெறப்படும் நிதி பயங்கரவாதத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது” – யோகி ஆதித்யநாத்

ஹலால் சான்றிதழ் மூலம் சேகரிக்கப்படும் நிதி, பயங்கரவாதம், லவ் ஜிஹாத் மற்றும் மதமாற்றம் போன்ற செயல்களில் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றது என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றம் ...

Read moreDetails

ஓநாய் தாக்குதலில் சிறுமியர் இருவர் பலி – 9 பேர் காயம் ; கிராமங்களில் பெரும் பீதி

உத்தரபிரதேச மாநிலத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களில் தொடர் ஓநாய் தாக்குதல்கள் நடந்ததால், கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுவரை 2 சிறுமியர் பலியாகியுள்ளதோடு, 9 ...

Read moreDetails

பிரதமர் மோடியை சந்தித்தார் மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம்

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியை, மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் சந்தித்து கலந்துரையாடினார். மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம், செப்டம்பர் 9 முதல் 16 ...

Read moreDetails

விண்வெளி சாதனைக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பிய சுபான்ஷூ சுக்லாவுக்கு உற்சாக வரவேற்பு !

லக்னோ : சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த பெருமை பெற்ற சுபான்ஷூ சுக்லா, சாதனைக்குப் பிறகு முதல்முறையாக தனது சொந்த ஊரான லக்னோவுக்கு வந்தடைந்தார். அவரை உத்தரப் ...

Read moreDetails

இளம்பெண் துரத்தி துரத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை… அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்ராம்பூர் மாவட்டத்தில், 21 வயது காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத இளம்பெண்ணை, நான்கு முதல் ஐந்து பைக்குகளில் வந்த கும்பல் துரத்திச் ...

Read moreDetails

குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பகிர்..மிருகமாக மாறிய பெண் ஊழியர்

உத்தரப்பிரதேசம், நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் செயல்படும் தனியார் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் 15 மாத பெண் குழந்தை ஒருவருக்கு பெண் ஊழியர் கொடுமை செய்த ...

Read moreDetails

“பாகிஸ்தானின் வலியை காங்கிரஸும் சமாஜ்வாதியும் தாங்க முடியவில்லை” – வாரணாசியில் பிரதமர் மோடி விமர்சனம்

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ரூ.2,200 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, நிகழ்ச்சியில் உரையாற்றினார். இதில் பேசும்போது, அவர் ...

Read moreDetails

தோப்புக்கரணம் போட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி ; 36 மணிநேரத்தில் பணியிட மாற்றம்

ரூ.100 கோடி ஊழலை அம்பலப்படுத்திய ஐ.ஏ.எஸ். அதிகாரி ரிங்கு சிங் ராஹி, ஷாஜகான்பூர் துணை கலெக்டராக பொறுப்பேற்ற 36 மணிநேரத்துக்குள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ...

Read moreDetails

உ.பி. : எம்.பி. குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு

உத்தரப்பிரதேச மாநிலம் கைரானா தொகுதியை சேர்ந்த சமாஜ்வாதி கட்சியின் மக்களவை உறுப்பினர் இக்ரா ஹசனை குறித்த சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்ட காரணத்தால், கர்னி சேனா தலைவரான யோகேந்திர ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist