சுசீந்திரம் தெப்பக்குளம் மதில் இடிந்தது – திட்டமின்றி தூர் வாருதல் காரணம் என எம்.எல்.ஏ தளவாய்சுந்தரம் குற்றச்சாட்டு!
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் அமைந்துள்ள அருள்மிகு தாணுமாலயர் சுவாமி திருக்கோயில் தெப்பக்குளத்தில் நடைபெறும் தூர் வாரும் பணிகள் முறையாக இல்லாமல் நடைபெறுவதால், குளத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து ...
Read moreDetails









