February 19, 2026, Thursday

Tag: TVK

“அதிகார பசி, பேராசை காரணமாக கரூர் சம்பவம்” – சந்தோஷ் நாராயணன் கருத்து

கரூரில் சமீபத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் : தவெக தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் தற்காலிகமாக நிறுத்தம்

கரூர் வேலுச்சாமிபுரில் கடந்த 27ஆம் தேதி தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட மொத்தம் 41 பேர் உயிரிழந்த சம்பவம் ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் : 12 கேள்விகளை முன்வைத்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

கரூர்: செப்டம்பர் 27 அன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழ் வெற்றிக் கழக பரப்புரையில் ஏற்படும் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்ந்து ...

Read moreDetails

விஜயுடன் அமித் ஷாவின் தொடர்பு ; அ.தி.மு.க. – பா.ஜ.க கூட்டணிக்கு அழைப்பு

கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து, த.வெ.க., தலைவர் விஜயிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அ.தி.மு.க. – பா.ஜ.க கூட்டணியில் இணைவதற்கான ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் துயரம் குறித்து செந்தில் பாலாஜி கருத்து

கரூர்: கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்து பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இனி எக்காரணம் கொண்டும் இதுபோன்ற நிகழ்வு நடைபெறக் கூடாது ...

Read moreDetails

கரூர் தவெக கூட்ட நெரிசல் : ஆதவ் அர்ஜுனா அலுவலகத்தில் போலீஸ் !

கரூர்:கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு | தவெக நிர்வாகிகள் 15 நாட்கள் நீதிமன்றக் காவல்

கரூர்: கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடந்த தவெக தலைவர் விஜயின் பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் ...

Read moreDetails

கொடூர குணம் கொண்ட விஜய் – வழக்கறிஞர் அருள்மொழி கருத்து

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து, தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் “கொடூர குணம் கொண்ட விஜயினிடம்” சிக்கியுள்ளதாக திராவிடர் கழகத்தின் வழக்கறிஞர் அருள்மொழி கடுமையாக விமர்சித்துள்ளார். ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் | “ஸ்டாலின் அரசு சீர்குலைந்துவிட்டது” – இபிஎஸ் விமர்சனம்

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் : போலீசார் தடியடி நடத்தவில்லை – தமிழக அரசு விளக்கம்

கரூர் : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு ...

Read moreDetails
Page 24 of 46 1 23 24 25 46
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist