February 5, 2026, Thursday

Tag: thiruvallur

திருவள்ளூரில் கிறிஸ்துமஸ்விழா முன்னிட்டு மதபோதகர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் V.G.ராஜேந்திரன் நலத்திட்டஉதவி

திருவள்ளூர் அடுத்த பாண்டூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் இந்திரா மருத்துவ கல்லூரி கூட்டரங்கில் கிறிஸ்துமஸ் விழா இந்திரா கல்லூரி நிர்வாக இயக்குனர் இந்திரா ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. ...

Read moreDetails

திருவள்ளூரில் கோலாகலமான முறையில் கிறிஸ்மஸ் ஊர்வலம்

திருவள்ளூரில் கோலாகலமான முறையில் கிறிஸ்மஸ் ஊர்வலம் திருவள்ளூரில் அமைந்துள்ள அப்போஸ்தல கிறிஸ்துவ சபையின் மூலம் நடத்தப்பட்ட இந்த கிறிஸ்மஸ் ஊர்வலத்தில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் இந்த ...

Read moreDetails

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் சாமு நாசர்,குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

திருவள்ளூர் மாவட்டம் நிர்வாக சார்பில் நடைபெற்றதனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் சாமு நாசர், குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.இதில் பாரதியார் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களின் ...

Read moreDetails

திருவள்ளூர் நகரத்தில் அனுமதி இல்லாமல் பேனர்கள் வைத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை&ரூ.25,000அபராதம் எச்சரிக்கை

திருவள்ளூர் நகரத்தில் அனுமதி இல்லாமல் பேனர்கள் வைத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...

Read moreDetails

திருவள்ளூர் ஒப்பந்த ஊழியரை ரூ.1லட்சம் பணம் கேட்டு மிரட்டிய டூபாக்கூர் ரிப்போட்டர் சாம்ராஜ் கைது

திருவள்ளூர் அருகே ஒப்பந்த ஊழியரை ரூ.1, லட்சம் பணம் கேட்டு மிரட்டிய டூபாக்கூர் ரிப்போட்டர் சாம்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னை நெற்குன்றம் ...

Read moreDetails

கண்கொடுத்தவனிதம் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 22000 சதுரஅடி இடத்தை காவல்துறை அதிரடியாக மீட்ட அறநிலையத்துறை

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுக்காவிற்க்கு உட்பட்ட திருப்பணிப்பேட்டை அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலப்பகுதி, கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட கண்கொடுத்தவணிதம் அருகே மேலராதாநல்லூர், திருப்பணிப்பேட்டை, விடயபுரம், தக்கலூர் உள்ளிட்ட ...

Read moreDetails

திருவள்ளூர் பல ஆண்டுகளாக பயன்படுத்திவந்த ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தை தடுப்புள்அடைப்பதை கைவிட கோரிக்கை

திருவள்ளூர் ரயில் நிலையம் ஓட்டி மகாத்மா காந்திநகர், கே.கே. ஆர் அவென்யூ என இரண்டு நகர்களில் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த ...

Read moreDetails

திருவள்ளூர் 3கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கான கட்டுமானப் பணி அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல்

திருவள்ளூர் மாவட்டத்தில் விளையாட்டு அரங்கம் அமைக்கவேண்டும் என இளைஞர்கள் நீண்ட நாள் கோரிக்கை வைத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழக துணை முதலமைச்சரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ...

Read moreDetails

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சனாதர்மம் பற்றி பேசும் அரசு திருவள்ளூர், செங்குன்றம் பட்டியலின மக்களின் உரிமைக்காக பேசாதது திரைப்பட இயக்குனர் கேள்வி

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட செங்குன்றம் கிராமத்தில் தெலுங்கு பேசும் 80 பட்டியலின குடும்பத்தினர் அரசு நிலத்தில் பல ஆண்டுகளாக வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர் ...

Read moreDetails

தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பாக.. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் 

திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பாக மாவட்ட தலைநகர்களில் மாநிலம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக.. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist