March 4, 2026, Wednesday

Tag: thiruchendur

திருச்செந்தூர் கடலில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு.

ஆன்மிகச் சிறப்பு மிக்க அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில், தை மாத அமாவாசையை முன்னிட்டு இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ...

Read moreDetails

திருச்செந்தூரில் 200 அடி நீளத்திற்கு ராட்சதத் தடுப்புகள் அமைப்பு!

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கடந்த சில நாட்களாகக் கடல் அரிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி ...

Read moreDetails

திருச்செந்தூர் கோவிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் கோலாகலம்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 12 நாட்கள் ...

Read moreDetails

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த மாதம் 7ஆம் தேதி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பல ஆண்டுகளுக்குப் ...

Read moreDetails

ஆடி மாதத்தில் இரண்டு கிருத்திகை — ஜூலை 20 அல்லது ஆகஸ்ட் 16?

தமிழ் நாடு முழுவதும் மிகவும் முக்கியமான முருக வழிபாட்டு நாளாகக் கருதப்படும் ஆடிக்கிருத்திகை, இந்த ஆண்டு (2025) இரண்டு நாள்களில் வருகிறது. இதனால் எந்த நாளில் விரதம் ...

Read moreDetails

தமிழ்க்கடவுள் முருகன் – திருச்செந்தூரில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு விமர்சையாக நடைபெற்ற குடமுழுக்கு விழா!

திருச்செந்தூர் :தமிழ் இனத்தின் காவலர் என்றும், அறுபடை வீடுகளில் இரண்டாவது புனித ஸ்தலமாகவும் விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 15 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா ...

Read moreDetails

திருச்செந்தூரில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம், சிறப்பு பேருந்துகள், வழித்தடங்கள் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இந்த ஆண்டு 7.7.2025 அன்று காலை நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் ...

Read moreDetails

திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா: சுவாமி சண்முகர் விமான கலசத்திற்கு சிறப்பு பூஜை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன – அமைச்சர்கள் தரிசனம் தூத்துக்குடி :வரும் ஜூலை 7ஆம் தேதி (திங்கட்கிழமை) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ...

Read moreDetails

திடீரென 80 அடி உள்வாங்கிய கடல்

திருச்செந்தூர்,முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், பக்தர்களின் திரளான வருகையால் ஒவ்வொரு நாளும் பரபரப்பாகவே காணப்படுகிறது. திருவிழா நாட்கள் ...

Read moreDetails

ஜி.பி.முத்து Vs ஊர் மக்கள் விவகாரம் : அதிகாரிகளின் முயற்சியால் சமாதானம் !

திருச்செந்தூர் :நடிகரும் சமூக ஊடக பிரபலமுமான ஜி.பி.முத்து மற்றும் அவரது ஊரான பெருமாள்புரம் கீழத்தெரு மக்களுக்கிடையே ஏற்பட்ட பதற்றமான நிலை இன்று அதிகாரிகள் நடத்திய சமாதானக் கூட்டத்தால் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest
வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!
ஆலங்குடி அருகே மாரியம்மன் கோவில் மாசி திருவிழா ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய்ந்த 720 காளைகள் – மல்லுக்கட்டிய 320 காளையர்கள்!
தென்னகத்து திருப்பதி கரூர் தாந்தோணிமலையில் மாசி மக தேரோட்டம்: “கோவிந்தா” முழக்கமிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்!

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist