January 24, 2026, Saturday

Tag: theft

தங்க கட்டியை திருடி சென்ற சிறுவன் – மூன்று மணி நேரத்தில் கைது செய்தனர் காவல் துறையினர்

மயிலாடுதுறையில், தங்க நகை சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான ஒன்றரை கிலோ எடையில் தங்க கட்டியை திருடி சென்ற சிறுவன், மூன்று மணி நேரத்தில் ...

Read moreDetails

பூட்டை உடைக்காமல் கோவையில் கள்ளச்சாவி மூலம் 103 சவரன் அள்ளிய பழைய குற்றவாளி சிக்கினார்

கோவை மாநகரில் சமீபகாலமாகப் பல்வேறு நவீனத் திருட்டுச் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், வீட்டின் பூட்டைச் சேதப்படுத்தாமல் கள்ளச்சாவியைப் பயன்படுத்தி 103 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்த ...

Read moreDetails

சிவகாசியில் நகை திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவர் அதிரடி கைது!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நகை திருட்டு வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்த நபரைத் தனிப்படை போலீஸார் தீவிர ...

Read moreDetails

சாத்தூர் அருகே சீல் வைக்கப்பட்ட குடோனில் பட்டாசு திருட்டு 3 லோடு வேன்களுடன் 7 பேர் அதிரடி கைது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட பட்டாசு குடோனின் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த வெடிபொருட்களைத் திருடிச் சென்ற கும்பலைச் சேர்ந்த 7 பேரை ...

Read moreDetails

கோவையில் கிறிஸ்துமஸ் விடுமுறை நேரத்தில் துணிகரம்  ஆசிரியர் வீட்டின் பூட்டைத் திறந்து 103 சவரன் நகைகள் கொள்ளை

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஆசிரியர் ஒருவரது வீட்டில், அவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நேரத்தைப் பயன்படுத்திக் புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த சுமார் 103 ...

Read moreDetails

சபரிமலை திருட்டு வழக்கு: திண்டுக்கல் தொழிலதிபரிடம் கேரள தனிப்படை போலீசார் விசாரணை

கேரளாவின் உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் உள்ளிட்ட முக்கியத் திருத்தலங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் சிலை திருட்டு மற்றும் தங்க ...

Read moreDetails

தன்னை தாக்கியவர்கள் மீதும், பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றுபவர்கள் மீதும் ஆடு திருடப்பட்டது தொடர்பாக திடீர் தர்ணா போராட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த மூதாட்டி ஒருவர் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அலுவலக ...

Read moreDetails

சீர்காழி கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து திருடிய சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது

சீர்காழி அருகே கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் கோயிலில் உண்டியலை  உடைத்து திருடிய சிறுவர்கள் உள்ளிட்ட மூன்று பேர் கைது              ...

Read moreDetails

2சக்கர வாகனத்தில் செவிலியரை வழிமறித்து அறிவாளால் தலை&கையில் வெட்டி7பவுன் நகையினை பறிப்பு

திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே மூவர்கோட்டை பகுதியில் உள்ள பழஞ்சேரி மேடு கிராமத்தில் வசித்து வருபவர் பேச்சுமுத்து. இவரது மகள் சுதா (36) திருவாரூர் அரசு மருத்துவக் ...

Read moreDetails

கொள்ளையனிடமே கொள்ளையடித்த காவல்ஆய்வாளர் 1 லட்சத்து 15 ஆயிரம்வாங்கியபோது லஞ்சஒழிப்புபிரிவு போலீசாரால்கைது

கன்னியாகுமரி மாவட்டம் நேசமணி காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் அன்பு பிரகாஷ். குறிப்பாக சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக குமரி மாவட்டத்திலேயே பல்வேறு காவல் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist