January 24, 2026, Saturday

Tag: teacher

வாக்குறுதியை நிறைவேற்ற கோரிக்கை – ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

பள்ளிகளை புறக்கணித்து 12 வது நாளாக சம வேலைக்கு சம ஊதியம் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ...

Read moreDetails

இடைநிலை ஆசிரியர்கள் குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டம் – 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம ...

Read moreDetails

கணவரை கொலை செய்த அரசு பள்ளி ஆசிரியை…

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை கொலை செய்துவிட்டு, மறுநாள் எதுவும் நடக்காதது போல பள்ளிக்கு சென்று பணியில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியையின் செயல், தெலங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ...

Read moreDetails

வறண்ட நிலத்தில் பழச்சோலை வேடசந்தூரில் மலைப்பிரதேசப் பழங்களைப் பயிரிட்டு ஓய்வுபெற்ற ஆசிரியர்  சாதனை

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் என்றாலே வறட்சிக்குப் பெயர்போன பகுதி என்றும், அங்கு கம்பு, சோளம், நிலக்கடலை போன்ற மானாவாரிப் பயிர்களைத் தவிர வேறொன்றும் விளையாது என்ற பிம்பத்தையும் ...

Read moreDetails

பணம் இரட்டிப்பு செய்து தருவதாகவும்,வெளிநாடுகளில் வேலைவாங்கி தருவதாககூறி பள்ளிஆசிரியைரூ72லட்சம் மோசடி

பணம் இரட்டிப்பு செய்து தருவதாகவும், வெளிநாடுகளில் வேலைவாங்கி தருவதாகவும் கூறி பள்ளி ஆசிரியை ரூ.72 லட்சம் மோசடி: காவல்துறை உயர் அதிகாரி வரை புகார் அளித்தும் மோசடி ...

Read moreDetails

சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் செயின் பறிப்பு : இளைஞர் கைது !

சென்னை :சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் நடந்த செயின் பறிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ...

Read moreDetails

மாணவர்களின் தாக்குதலில் ஆசிரியர் படுகாயம் : சிவகாசியில் மது போதையில் அட்டூழியம்

சிவகாசி : பள்ளிக்குள் மது போதையில் வந்ததை கண்டித்த ஆசிரியர் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ...

Read moreDetails

“எனக்கு மணப்பெண் கிடைக்கல..” என மேடையில் விரக்தியுடன் பேசிய ஆசிரியர் திடீர் மாயம்

ஜபல்பூர் : “எனக்கு இன்னும் மணப்பெண் கிடைக்கவே இல்லை” என ஆன்மீக மேடையில் நேரடியாக வேதனையுடன் பேசிய பகுதிநேர ஆசிரியர் ஒருவரின் மர்மமான மாயம், மத்தியப்பிரதேச மாநில ...

Read moreDetails

இரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்த விவகாரம் – ஆசிரியர் பணியிடை நீக்கம்

கடலூர் : கீழ் அழிஞ்சிப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த பிரியதர்ஷினி என்ற இருளர் சமூகத்தைச் சேர்ந்த சிறுமி, பள்ளியில் மயங்கி ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist