February 12, 2026, Thursday

Tag: tamilnadu news

மதுரை மாநகர் காங்கிரஸ் அலுவலகத்தில் பொங்கல் விழா  சமத்துவப் பொங்கலிட்டு கொண்டாட்டம்!

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், ...

Read moreDetails

ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா: தேர்ப்பேட்டையில் நிலத்தடி மின்வடம் அமைக்க மேயர் எஸ்.ஏ.சத்யா அதிரடி ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரின் அடையாளமாகத் திகழும் அருள்மிகு மரகதாம்பிகை சமேத சந்திர சூடேஸ்வரர் மலைக்கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் நடைபெறும் பாதைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டமைப்பு வசதிகள் ...

Read moreDetails

பாம்பன் கடலில் 3 மாதங்களாக நீடிக்கும் கப்பல் போக்குவரத்துத் தடை  ரயில்வே நிர்வாகம் திணறல்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தின் அடையாளமாகத் திகழும் பாம்பன் கடலில், புதிய ரயில் பாலம் திறக்கப்பட்ட பின்னரும் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளதால், சரக்குக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிச் செல்லும் ...

Read moreDetails

ஜல்லிக்கட்டு தனிநபர்கள் நடத்த அனுமதி மறுத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

உலகப்புகழ் பெற்ற மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடர்பாக எழுந்துள்ள உரிமைப் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று மிக ...

Read moreDetails

ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்டதற்கு ஆதாரம் உள்ளதா?

மதுரை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் உடையாளூரில் ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மணிமண்டபம் கட்டக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் ...

Read moreDetails

டெல்லி விபத்தைத் தொடர்ந்து ராமநாதபுரம் முழுவதும்  சோதனைச் சாவடிகள்!

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடி விபத்து ஏற்பட்டதையடுத்து, இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் உலகப் புகழ் பெற்ற ராமேஸ்வரம், ...

Read moreDetails

விஷம் கலந்த நெல் உட்கொண்ட 3 மயில்கள் பலி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுக்கா, கொத்தமங்கலம் வடக்கு ஊராட்சி பனசக்காடு கிராமத்தில் விஷம் கலந்த நெல்மணிகளைச் சாப்பிட்டதால் 3 மயில்கள் உயிரிழந்தன. இதுதொடர்பாக விசாரணை நடத்திய வனத்துறையினர், ...

Read moreDetails

 பெண்கள் பாதுகாப்பு, பஞ்சப்படி உயர்வு, பதவி உயர்வு நிலுவைத் தொகை

தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர்கள் கழகத்தின் மதுரை கிளை மாதாந்திரப் பொதுக்குழு கூட்டம், மூட்டா அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பெண்கள் பாதுகாப்பு குறித்து அரசு உறுதியான நிலைப்பாட்டை ...

Read moreDetails

பட்டா பெயர் மாற்ற லஞ்சம்: ரூ.20 ஆயிரத்தை நைட்டியில் மறைக்க முயன்ற வி.ஏ.ஓ. – பல்லடத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸ் அதிரடி கைது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையம் புதூர் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) அலுவலகத்தில், பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அதிகாரி முத்துலட்சுமி ...

Read moreDetails

சதுரங்கப் போட்டி: இளைய திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் மதுரை மாவட்ட அளவிலான போட்டி கோலாகலம்!

சாணக்கியா செஸ் அகாடமியின் ஏற்பாட்டில், 12-வது மாவட்ட அளவிலான குழந்தைகளுக்கான சதுரங்கப் போட்டி (Chess Tournament) மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. சதுரங்கத்தின் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist