February 1, 2026, Sunday

Tag: tamil nadu

குமரி ரிசார்ட்டில் போதை விருந்து உளவுப்பிரிவு ரகசிய விசாரணை தீவிரம்!

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே மருங்கூரை அடுத்த ராமனாதிச்சன்புதூரில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் நடந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் தடை செய்யப்பட்ட உயர்ரக வெளிநாட்டு வகை ...

Read moreDetails

பிரபல கொள்ளையன் ராஜசேகர் போலீசாரால் சுட்டுப் பிடிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், கோவையில் பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவருமான பிரபல கொள்ளையன் ராஜசேகர் (வயது 31), திருச்சி எடமலைப்புதூர் அருகே அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ...

Read moreDetails

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 17 ஊராட்சிகள் 37 ஆக மறுசீரமைப்பு!

தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்யும் முயற்சியாக, மாநில அளவிலான உயர்மட்டக்குழு அளித்த பரிந்துரைகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் கருத்துருக்களின் அடிப்படையில், அதிக குக்கிராமங்கள் ...

Read moreDetails

“தனிக்கட்சி தொடங்குவதாக எப்போதும் சொல்லவில்லை” : ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் விளக்கம்

தனிக்கட்சி தொடங்குவதாக கூறியதாக பரவும் செய்திகள் தவறானது என முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தெளிவுபடுத்தியுள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, இன்று ...

Read moreDetails

டெல்லியில் அமித் ஷா – அண்ணாமலை சந்திப்பு, தமிழகத்தில் பாஜகவின் அடுத்த மூவ் என்ன ?

டெல்லி: தமிழக அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக மூத்த தலைவர்களிடையே நடந்த திடீர் ஆலோசனை கவனம் ஈர்த்துள்ளது. தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ...

Read moreDetails

அண்ணா வளர்த்த தமிழ் அல்ல.. ஆழ்வார்கள் வளர்த்த தமிழ் : அமைச்சர் ரகுபதி பேச்சுக்கு தமிழிசை கடும் பதில்

சென்னை: தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்த கருத்துகள் குறித்து முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தமது ‘எக்ஸ்’ தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ் மொழியும் ...

Read moreDetails

நாமக்கல்லில் கல்யாணமான 3வது நாளில்.. பெண்ணுக்கு குழந்தைகள் இருப்பது அம்பலம் !

நாமக்கல்: சென்னையில் வேலை பார்த்து வந்த 42 வயது ஐடி பெண் ஒருவரின் இரகசிய வாழ்க்கை, திருமணத்துக்கு மூன்றே நாளில் அம்பலமானது. முதல் திருமணத்தை மறைத்து நாமக்கல் ...

Read moreDetails

திருப்பரங்குன்றம் விவகாரம் : ‘நீதிபதி உத்தரவால் நல்லிணக்கம் பாதிப்பு’

சென்னை: திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பான திடீர் பதற்றத்தில், தனிநீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய உத்தரவுதான் தமிழ்நாடு மாநிலத்தின் நல்லிணக்கத்தையும் சட்ட ஒழுங்கையும் பாதித்ததாக, மாநில அரசு ...

Read moreDetails

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் சர்ச்சை : இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட 15 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு

மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை பெரும் பதற்றத்துக்கு வழிவகுத்துள்ளது. மலை உச்சியில் உள்ள விளக்கு தூணில் தீபம் ஏற்ற ...

Read moreDetails

“திமிரெடுத்துப் பேசி இருக்கிறார் ஆளுநர் ரவி.. திமிரை அடக்க வேண்டும்” கொதித்தெழுந்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: "அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என திமிரெடுத்துப் பேசி இருக்கிறார் ஆளுநர் ரவி. அவரது திமிரை நாம் அடக்க வேண்டும்" என தமிழக ...

Read moreDetails
Page 5 of 48 1 4 5 6 48
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist