March 29, 2026, Sunday

Tag: tambaram

ஏழைகளின் சொகுசு பயணம்: தமிழகத்தின் ‘டாப்’ ரயிலாக உருவெடுத்த தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ்!

பயணிகள் நெரிசல் அதிகம் கொண்ட வழித்தடங்களில் சாமானிய மக்களும் நவீன வசதிகளுடன் பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய ரயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்ட அந்தியோதயா ரயில்கள், இன்று நடுத்தர ...

Read moreDetails

தாம்பரம் பைபாஸ் சாலையில் தனியார் பேருந்து விபத்து – முன்பக்க டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, பெரும் உயிரிழப்பு தவிர்ப்பு

தாம்பரம் பைபாஸ் சாலையில் தனியார் பேருந்து விபத்து – முன்பக்க டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, பெரும் உயிரிழப்பு தவிர்ப்புசென்னை தாம்பரம் பைபாஸ் சாலையில், திருநீர்மலை ...

Read moreDetails

தாம்பரத்தில் கஞ்சா விற்பனை – வடமாநில நபர்கள் கைது

தாம்பரம் அருகே கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்ட வடமாநில நபர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் சுற்றுவட்டாரத்தில், கஞ்சா சாக்கலெட்டுகளை ...

Read moreDetails

“என் மரணத்திற்கு 2 அதிகாரிகளே காரணம்”: தாம்பரம் போக்குவரத்து ஊழியர் தற்கொலை

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே அரசு பேருந்து போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்த யுவராஜ் என்ற ஜூனியர் இன்ஜினியர் ரயிலில் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

Read moreDetails

ரூ.2 லட்சம் லஞ்சம் – வசமாக சிக்கிய பெண் சார்பதிவாளர் கைது

வீட்டுமனையை பதிவு செய்ய, 2 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, தாம்பரம் பெண் சார் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தாம்பரத்தை அடுத்த நெடுங்குன்றத்தைச் சேர்ந்தவர் பிரவின்குமார். இவர், ...

Read moreDetails

யாருமே போகாத இடத்துல யாருக்கு பாலம்? – கேள்வியெழுப்பும் பொதுமக்கள்

வண்டலூர் அருகே ஏரி, வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்படும் மேம்பாலத்தின் கட்டுமான பணிகளுக்கு அரசு தடை விதிக்க வேண்டும். என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை வண்டலூரை அடுத்துள்ள ...

Read moreDetails

பேண்டு வாத்தியம் முழங்க மாபெரும் கையெழுத்து பிரச்சாரம்

சென்னையை அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட 6 மற்றும் 7-வது வார்டில் 300-க்கும் மேற்பட ஆதிதிராவிடர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலைகள் குண்டும். குழியுமாக உள்ளதால் ...

Read moreDetails

தாம்பரத்தில் ரயில் இஞ்சின் மீது ஏறிய பெண் : ரயில் நிலையத்தில் பரபரப்பு

சென்னை : தாம்பரம் ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் இஞ்சின் மீது திடீரென ஏறி நின்ற பெண் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அருகேயுள்ள ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist