January 31, 2026, Saturday

Tag: supreme court

நிபந்தனைகளை தளர்த்துங்கள் ப்ளீஸ் – செந்தில் பாலாஜி மனு

ஜாமின் நிபந்தனைகளை தளர்த்த கோரி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனு தொடர்பாக, அமலாக்கத்துறை பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில், செந்தில் பாலாஜி ...

Read moreDetails

திமுக எதற்கு பதறுகிறது என்றே புரியவில்லை – நயினார் நாகேந்திரன் கேள்வி

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளைத் தொடர அனுமதித்துள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். வாய்க்கு வந்த காரணங்களைக் கூறி தமிழகத்தின் எஸ்.ஐ.ஆருக்கு ...

Read moreDetails

திமுக உள்ளிட்ட கட்சிகளின் வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்ற உத்தரவு

புதுதில்லி :தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த (S.I.R) நடவடிக்கையை எதிர்த்து பல கட்சிகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், தேர்தல் ...

Read moreDetails

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் எதிர்ப்பு : திமுக மனு மீது நவம்பர் 11ல் சுப்ரீம் கோர்ட் விசாரணை

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை நிறுத்த வேண்டும் எனத் திமுக தாக்கல் செய்த மனு, வரும் நவம்பர் 11ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும் ...

Read moreDetails

தமிழ்நாட்டு தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி – திருமாவளவன் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இந்தியத் தேர்தல் ஆணையத்தை ...

Read moreDetails

”தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாதா ? உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது” – சீமான் கண்டனம்

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கான விசாரணை ஆணையத்தில் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட அதிகாரிகள் இடம்பெறக்கூடாது என்ற ...

Read moreDetails

ஆளுநர் ரவியின் நடவடிக்கை அரசியல் சட்டத்துக்கு முரணா ? – புது வழக்கு.. உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு

டெல்லி :தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியின் அண்மைய முடிவு அரசியல் சட்ட விதிகளை மீறுவதாக குற்றம் சாட்டி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை ...

Read moreDetails

டாஸ்மாக் வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு !

டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அதன் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை தொடர்பான வழக்கில், அந்த விசாரணைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் : உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய 7 முக்கிய அம்சங்கள் !

கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கான காரணங்களும், நீதிபதிகள் ...

Read moreDetails

கரூர் துயரச்சம்பவம் : சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் மீது கண்டனம்

கரூர்:கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 10 குழந்தைகள் உட்பட 41 ...

Read moreDetails
Page 2 of 7 1 2 3 7
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist