October 14, 2025, Tuesday

Tag: supreme court

கரூர் துயரச்சம்பவம் : சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் மீது கண்டனம்

கரூர்:கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 10 குழந்தைகள் உட்பட 41 ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு ! மூவர் குழு நியமனம்

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு !

கரூர் : கரூரில் நடந்த கூட்ட நெரிசல் வழக்கில் தமிழக அரசு விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 27ஆம் ...

Read moreDetails

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு நீதிமன்றம் பாடம் : அண்ணாமலை

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகமும், அரசியல் காழ்ப்புணர்வும் மீது நீதிமன்றம் வலுவான கையெழுத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அண்ணாமலை கூறியதாவது: “திமுக ...

Read moreDetails

“சிபிஐ வேண்டாம் ! கரூர் விசாரணையில் உச்சநீதிமன்ற ஒப்புதல்”

கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்ற தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்தது. இந்த விவகாரம் குறித்து தவெக தரப்பு மற்றும் ...

Read moreDetails

கிட்னி முறைகேடு வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு

புதுடில்லி : நாமக்கல் மாவட்டத்தில் ஏழை தொழிலாளர்களின் சிறுநீரகங்களை சட்டவிரோதமாக எடுத்துக் கொண்ட கிட்னி முறைகேடு வழக்கில், தமிழக அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. வழக்கை ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் விசாரணை : உச்ச நீதிமன்றம் SIT அதிகாரியாக அஸ்ரா கார்க் நியமனம்

சென்னை: கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சம்பந்தப்பட்ட விசாரணைகளை உச்ச நீதிமன்றம் நேரடியாக கவனிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாடு வெற்றிக் கழகம் உச்ச நீதிமன்றத்தில், மாநில ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை தொடக்கம்

புதுடில்லி: கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்குகளின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் ...

Read moreDetails

உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் சீமான்

நடிகை விஜயலக்ஷ்மி குறித்து அவதூறு பேசியதற்காக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார், இதையடுத்து அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. நடிகை திருமணம் ...

Read moreDetails

நடிகை விஜயலட்சுமி – சீமான் வழக்கு : இருவரும் பரஸ்பர மன்னிப்பு – சுப்ரீம் கோர்ட் உத்தரவு

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நடிகை விஜயலட்சுமி இடையேயான வழக்கு சமரசத்தில் முடிவடைந்துள்ளது. இருவரும் பரஸ்பர மன்னிப்பு கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் ...

Read moreDetails
Page 1 of 5 1 2 5
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
காந்தாரா PART 2 டிரைலர் குறித்து உங்கள் கருத்து ?

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist