January 31, 2026, Saturday

Tag: supreme court

ஜனநாயகன் படத்திற்கு வந்த சோதனை – கைவிட்ட உச்சநீதிமன்றம்

த.வெ.க தலைவர் விஜய் நடித்துள்ள கடைசிப் படமான ஜனநாயகன், கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள ஆட்சேபகரமான காட்சிகள், வசனங்களை நீக்குவதற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ...

Read moreDetails

த வெ க கூட்ட நெரிசல் வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

கரூரில் அண்மையில் தவெக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற ...

Read moreDetails

நில அபகரிப்பு வழக்கு – மு.க.அழகிரி மனு தள்ளுபடி

நில அபகரிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவர் மீது தாக்கல் செய்யப்பட்ட இரு வேறு ...

Read moreDetails

லாக்கப் மரணத்தை நாடு பொறுத்துக் கொள்ளாது : சுப்ரீம் கோர்ட் கடும் அதிருப்தி

புதுடில்லி : காவல் துறையின் லாக்கப்களில் நடைபெறும் வன்முறை மற்றும் உயிரிழப்புகள் குறித்து உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “லாக்கப் மரணங்களை நாடு ஒருபோதும் பொறுத்துக் ...

Read moreDetails

சிறிய கிராமத்தில் பிறந்து நாட்டின் உயர்ந்த நீதித்துறைக்கு வந்த சூர்ய காந்த் !

ஹரியானாவின் ஹிசார் மாவட்ட பெட்வார் கிராமத்தில் பிறந்த நீதிபதி சூர்ய காந்த், பள்ளி மற்றும் கல்லூரி கல்வியையும் அந்த ஊரிலேயே முடித்தார். 1984 ஆம் ஆண்டு ஹிசார் ...

Read moreDetails

“பட்டியலினத்துக்கு கிரீமி லேயர்… சொந்த சமூகத்திலேயே எதிர்ப்பு” – நீதிபதி பி.ஆர். கவாய் உரை

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நாளை ஓய்வுபெற உள்ள நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் நேற்று அவருக்கான பிரிவு உபசார விழாவை ஏற்பாடு ...

Read moreDetails

எஸ்.ஐ.ஆர்-ஐ நிறுத்தக் கோரிய உச்ச நீதிமன்ற மனு… தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு !

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை SIR தற்காலிகமாக நிறுத்தும்படி கேரள அரசு தாக்கல் செய்த மனுவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என ...

Read moreDetails

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் இன்று பணி ஓய்வு

உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த பி.ஆர். கவாய், அலுவல் நாளான இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். கடந்த மே 14ஆம் தேதி தலைமை ...

Read moreDetails

ஆளுநர்கள் மாநில அரசு கோப்புகளை கிடப்பில் போடக்கூடாது – உச்சநீதிமன்றம்

தங்களது அதிகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிட முடியுமா என்பது உள்ளிட்ட 14 கேள்விகளை எழுப்பி உச்சநீதிமன்றம் விளக்கம் அளிக்கும்படி குடியரசுத் தலைவர் கோரியிருந்தார். அதுகுறித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ...

Read moreDetails

உச்ச நீதிமன்றம் : மசோதாக்கள் குறித்து ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலவரம்பு நிர்ணயிக்க முடியாது

மசோதாக்கள் தொடர்பாக ஆளுநரும் குடியரசுத் தலைவரும் எப்போது முடிவு எடுக்க வேண்டும் என்ற கேள்வியில் நீதிமன்றங்கள் நேரகால வரம்பை நிர்ணயிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று ...

Read moreDetails
Page 1 of 7 1 2 7
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist