March 23, 2026, Monday

Tag: student

“அறிவியல் திருவிழாவிற்கு அடித்தளமிட்ட மாரத்தான்”: அரசு கல்லூரி மாணவர் மணிகண்டன் சாதனை!

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ள ‘அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா’ குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே ஏற்படுத்தும் ...

Read moreDetails

சர்வதேச செஸ் போட்டியில் சோழவந்தான் மாணவி அபார வெற்றி கார் வென்று சாதனை!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள நகரி கல்வி இன்டர்நேஷனல் பள்ளியைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவி சுபிக்க்ஷா, சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டியில் பங்கேற்று மிகச்சிறந்த ...

Read moreDetails

349 மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி – வழங்கினார் எம்எல்ஏ நிவேதா முருகன்

தரங்கம்பாடி அருகே பொறையாரில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரியான (TBML) டிபிஎம்எல் கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் 349 மாணவ மாணவிகளுக்கு பூம்புகார் தொகுதி எம்எல்ஏ நிவேதா ...

Read moreDetails

ராசிபுரம் பாவை கல்லூரியில் வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் மாநில அறிவியல் முகாம்: 160 மாணவர்கள் பங்கேற்பு

மாணவர்களின் அறிவியல் சிந்தனை, கூர்நோக்கும் திறன் மற்றும் ஆராய்ச்சி ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில், வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் அமைப்பின் சார்பில் மாநில அளவிலான இரண்டு நாள் தேர்வு ...

Read moreDetails

சமூக மாற்றத்திற்கான மாணவர் சக்தி  நத்தம் என்.பி.ஆர். கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர். கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) சார்பாக, கிராமப்புற மேம்பாடு மற்றும் விழிப்புணர்வை முன்னிறுத்தி ஏழு நாட்கள் நடைபெற்ற ...

Read moreDetails

எருமப்பட்டி அரசுப் பள்ளியில் அரச மரத்தடி மாணவர் வாசிப்பு வட்டம்

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பேரூராட்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களிடையே புத்தக வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக 'அரச மரத்தடி மாணவர் வாசிப்பு வட்ட'க் ...

Read moreDetails

மருத்துவ சீட் பெற வேண்டும் என்ற ஆசையில் வித்தியாச முயற்சி.. பெற்றோருடன் சிக்கிய மாணவி..

திண்டுக்கல் : மருத்துவ படிப்பில் சேர விரும்பிய மாணவி மற்றும் பெற்றோர் நீட் தேர்வில் போலி சான்றிதழ் பயன்படுத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் ...

Read moreDetails

மாணவியை சீண்டியவருக்கு மக்கள் தர்மஅடி – போலீசார் கைது

சேலம் : ஓமலூர் அருகே செவிலியர் கல்லூரியில் படிக்கும் மாணவியை பஸ்சில் சீண்டிய 50 வயது நபர், பொதுமக்கள் தாக்கிய பின் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பஞ்சுகாளிப்பட்டியை சேர்ந்த ...

Read moreDetails

படிப்பை தொடர முடியாமல் தவித்த ஏழை மாணவி.. உயர்கல்விக்கு உதவிய ரிஷப் பண்ட் !

கல்வி என்பது அனைவருக்கும் உரிமையானதுதான் என்ற உண்மையை மீண்டும் நிரூபித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட். கர்நாடகாவை சேர்ந்த ஒரு ஏழை மாணவிக்கு ...

Read moreDetails

பள்ளி வளாகக் கிணற்றில் மாணவன் சடலமாக மீட்பு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், கொத்தூர் பகுதியைச் சேர்ந்த முகிலன் (வயது 16), திருப்பத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist