ராஜபாளையம் அருகே கொடூரம்: ஆட்டுத் தொழுவத்திற்குள் புகுந்து வெறிநாய்கள் வேட்டை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஆட்டுத் தொழுவத்திற்குள் புகுந்த வெறிநாய்கள் கூட்டம், அங்கிருந்த ஆடுகளைக் கடித்துக் குதறியதில் 13 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் ...
Read moreDetails














